Police Department News

காவலர்கள் நலனில் அக்கரை கொண்ட S.S.காலனி காவல் ஆய்வாளர்

காவலர்கள் நலனில் அக்கரை கொண்ட S.S.காலனி காவல் ஆய்வாளர் கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்து, பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து காப்பாற்றும் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் காவலர்களுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது எனவே மக்களை காப்பாற்றும் காவலர்களையும் காப்பது நமது கடமை என உணர்ந்து மதுரை மாநகர் S.S.காலனி C3, காவல்நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. பிளவர்ஷீலா அவர்கள் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் , பிசியோதெரபி டாக்டர், திரு.விஜயகுமார் அவர்களுடன் இணைந்து அவர் மூலமாக […]

Police Department News

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்த மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர்

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்த மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர் கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் பொதுமக்களை காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வரும் நிலையில் மதுரை வாழ் மக்கள் போதிய வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றனர் அதிலும் குறிப்பாக மாற்றுத்திரனாளிகள் நிலைமையை சொல்ல வேண்டியதே இல்லை, அவர்களின் வாழ்வாதாரத்திற்து உதவும் வகையில் மதுரை மாநகர் S.S.காலனி,C.3 ,காவல்நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. பிளவர் ஷீலா அவர்கள் S.S.காலானி […]

Police Department News

ஊரடங்கு காலத்தில் முதியவர்களுக்கும், ஆதரவற்றோர்களுக்கும் உணவு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,

ஊரடங்கு காலத்தில் முதியவர்களுக்கும், ஆதரவற்றோர்களுக்கும் உணவு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.முத்துகுமார் அவர்கள் தலைமையிலான காவல்துறையினரின் முயற்சியால் பெரியகுளம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட G.கல்லுப்பட்டி கிராம பகுதிகளில் உள்ள சுமார் 60 க்கும் மேற்பட்ட முதியோர்கள், ஆதரவற்றவர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. E.சாய்சரண் தேஜஸ்வி IPS, […]

Police Department News

ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய N3. முத்தால் பேட்டை, காவல் ஆய்வாளர். மல்லிகா! பொதுமக்கள் மனதார பாராட்டு

ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய N3. முத்தால் பேட்டை, காவல் ஆய்வாளர். மல்லிகா! பொதுமக்கள் மனதார பாராட்டு ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய N3. முத்தால் பேட்டை, காவல் ஆய்வாளர். மல்லிகா! பொதுமக்கள் மனதார பாராட்டு ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இன்றி தவித்துவரும் ஏழை எளிய மக்களுக்கு N3.முத்தியால்பேட்டை காவல் நிலையம்.சட்டம் ஒழுங்கு, காவல்ஆய்வாளர். மல்லிகா அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினார். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு […]

Police Department News

முழு ஊரடங்கு காலத்தில் மதுரை மாநகர் S.S.காலனி காவல்துறையினர் ஏற்பாட்டில் 20 ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்பு பொருட்கள் வழங்கிய S.S.காலனி C3, காவல்நிலைய காவல் ஆய்வாளர்.

முழு ஊரடங்கு காலத்தில் மதுரை மாநகர் S.S.காலனி காவல்துறையினர் ஏற்பாட்டில் 20 ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்பு பொருட்கள் வழங்கிய S.S.காலனி C3, காவல்நிலைய காவல் ஆய்வாளர். கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ள நிலையில் மதுரை மாநகர் S.S.காலனி C3, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் ஏழை எளியவர்கள் 20 குடும்பங்களுக்கு அரிசிப் பை மற்றும் காய்கறி தொகுப்புகளை, மதுரை மாநகர் ,S.S.காலனி காவல் […]