Police Department News

மதுரை மாநகரில் ரவுடிகளை அடக்கிய ஆப்ரேஷன் டிஷ்ஆம், மாநகர காவல்துறையினரின் நடவடிக்கை

மதுரை மாநகரில் ரவுடிகளை அடக்கிய ஆப்ரேஷன் டிஷ்ஆம், மாநகர காவல்துறையினரின் நடவடிக்கை மதுரை மாநகரில் ரவுடிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும், முன் விரோத குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டும் 23/09/21ம் தேதி முதல் 28/09/21 ம் தேதி வரை மதுரை மாநகர காவல் துறையினரால் ஆப்ரேஷன் டீஸ்ஆம் எனும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது, அதில் 1157 சரித்திர பதிவேடு கொண்ட குற்றவாளிகளின் வீடுகள் மற்றும் இருப்பிடங்களில் தேடுதல் வேட்டை மேற்கொண்டு முக்கிய குற்ற வழக்குகளில் தொடர்புடைய 41 குற்றவாளிகள் […]

Police Department News

சென்னை பெருநகர காவல்துறையை மூன்றாகப் பிரித்து தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு புதிய காவல் ஆணையர்கள் நியமனம்..! ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், ரவி ஆகியோர் விரைவில் பொறுப்பேற்பு

சென்னை பெருநகர காவல்துறையை மூன்றாகப் பிரித்து தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு புதிய காவல் ஆணையர்கள் நியமனம்..! ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், ரவி ஆகியோர் விரைவில் பொறுப்பேற்பு சென்னை பெருநகர காவல்துறையை மூன்றாகப் பிரித்து தாம்பரம், ஆவடியில் புதிய காவல்துறை ஆணையரகங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 13 ம் தெரிவித்திருந்தார். 3-ஆகப் பிரியும் சென்னை போலீஸ், கமிஷனர் பதவிகளுக்கு சீனியர் ஐபிஎஸ்-கள் கடும் போட்டி நிலவி வந்த நிலையில் சென்னை பெருநகர காவல்துறை 3ஆக […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி மற்றும் கோட்பா வழக்கில் ஈடுபட்ட 3 எதிரிகள் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி மற்றும் கோட்பா வழக்கில் ஈடுபட்ட 3 எதிரிகள் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை. கடந்த 04.09.2021 அன்று முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட முள்ளக்காடு சாமிநகரைச் சேர்ந்த மயில்ராஜ் மகன் இசக்கிமணி வயது(35) இசக்கிமணி மனைவி இசக்கியம்மாள் வயது(35) ஆகிய இருவரையும் தூத்துக்குடி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சவேரியார் பாக்கியம் மகன் ஜேசு […]

Police Department News

மதுரை, ஆயுதப்படை மைதானத்தில், முதலமைச்சரின், உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் குறை தீர்பு கூட்டம் நடைபெற்றது

மதுரை, ஆயுதப்படை மைதானத்தில், முதலமைச்சரின், உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் குறை தீர்பு கூட்டம் நடைபெற்றது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ” உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் காவல் ஆளினர்களின் குறைகளை களைவது சம்பந்தமாக 30/09/2021, ஆம் தேதி மதுரை மாநகர் ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. அதில் தாலுகா காவல் நிலையங்களிலிருந்து 186 ஆளினர்கள், ஆயுதப்படையிலிருந்து 121 ஆளினர்கள் உள்பட மொத்த 307 ஆளினர்கள் கலந்து கொண்டனர்.அவர்கள் பல் […]

Police Department News

இன்று 02.10.2021 J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் குற்றப்பிரிவு தலைமையில் Rotary community corps of Bluewaves மற்றும் Rotary club of Chennai green city இணைந்து நடத்தும் GREEN CANOPY PROJECT சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்றது .

இன்று 02.10.2021 J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் குற்றப்பிரிவு தலைமையில் Rotary community corps of Bluewaves மற்றும் Rotary club of Chennai green city இணைந்து நடத்தும் GREEN CANOPY PROJECT சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்றது . இன்று நாட்டில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடபடுகிறது.இந்நாளில் சென்னை மாநகராட்சி மண்டலம் உட்பட்ட பெசன்ட் நகர், அடையாறு பகுதிகளை பசுமை நகரமாக மாற்றுவது என்று முடிவெடுக்கபட்டு இன்று மரகன்றுகள் நடும் […]

Police Department News

02.10.2021 தமிழ்நாட்டை கலக்கிய பிரபல கார் திருடன் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் (குற்றப்பிரிவு) அவர்களாலும் அவருடைய குழுவினராலும் கைது செய்யப்பட்டான்.

02.10.2021தமிழ்நாட்டை கலக்கிய பிரபல கார் திருடன் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் (குற்றப்பிரிவு) அவர்களாலும் அவருடைய குழுவினராலும் கைது செய்யப்பட்டான். சென்னை பெருநகர காவல் அடையாறு மாவட்டம் அடையாறு சரகம் சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எல் .பி ரோடு சாலையில், திரு. குருசாமி ராஜா என்பவர் கடந்த 25. 8. 2021-தேதி தனது Renault Kwid காரை சாவியுடன் நிறுத்திவிட்டு கடைக்கு சென்றபோது வாகனம் திருடு போனதாக கொடுத்த புகாரின் […]

Police Department News

மோட்டார் வாகன சட்ட வழக்கின் அபராத தொகையினை ஆன்லைன் மற்றும் QR CODE ஸ்கேன் செய்து எளிதாக செலுத்துதல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

மோட்டார் வாகன சட்ட வழக்கின் அபராத தொகையினை ஆன்லைன் மற்றும் QR CODE ஸ்கேன் செய்து எளிதாக செலுத்துதல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS. அவர்களது உத்தரவின் படியும்,, போக்குவரத்து துணை ஆணையர் திரு. ஈஸ்வரன், உதவி ஆணையர் திரு. திருமலை குமார், ஆகியோர்களின் அறிவுரையின் படியும்.. மதுரை மாநகரின் முக்கிய சிக்னல்களில்.. மோட்டார் வாகன சட்ட வழக்கின் அபராத தொகையினை ஆன்லைன் மற்றும் QR […]