மதுரை மாநகரில் திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய 5 குற்றவாளிகள் கைது! அவர்களிடமிருந்து சுமார் ரூபாய். 24 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், கால் கிலோ வெள்ளி பொருட்கள், இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீட்பு! மதுரை மாநகரில் W1, திருநகர், C2, சுப்பிரமணியபுரம், C3, S.S.காலனி, போன்ற இடங்களில் பூட்டியிருக்கும் வீடுகளை குறி வைத்து அவ்வீடுகளில் இரவு நேரங்களில் கொள்ளை சம்பவங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்த இரவு நேர களவு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிய […]
Month: October 2021
29.10.2021 GREATER CHENNAI CITY TRAFFIC POLICE POLICE COMMEMORATION DAY- Mini Marathon Eliot’s Beach -chennai
29.10.2021GREATER CHENNAI CITY TRAFFIC POLICEPOLICE COMMEMORATION DAY-Mini Marathon Eliot’s Beach -chennai CHIEF GUEST1.. Thiru. SANKAR JIWAL IPS Commissioner of police( Greater Chennai)2.Thiru.PRADIPKUMR IPSAddl Commissioner of police Traffic(Greater Chennai)3.Thiru Dr.LOGANATHAN IPS Addl Commissioner of police Headquarters, Greater Chennai.4.TMT.DR.P.K SENTHIL KUMARI IPS Joint Commissioner of police, Traffic South5.TMT.R.LALITHA LAKSHMI IPS, Joint Commissioner of police, Traffic North6.Thiru N.KUMAR, […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வாகன தணிக்கையில் 2டன் குட்கா பறிமுதல் செய்த போலீசார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வாகன தணிக்கையில் 2டன் குட்கா பறிமுதல் செய்த போலீசார். ஒசூர் அருகே தமிழக மாநில எல்லை பகுதியில் ஓசூர் டி. எஸ். பி சிவலிங்கம் மற்றும் சிப்காட் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திகிரி எஸ். ஐ சிற்றரசு மற்றும் நிலைய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது… அவ்வழியாக வந்த ஈச்சர் வாகன நிறுத்து சோதனை செய்து, காய்ந்த மிளகாய் மூட்டைகளுக்கு அடியில் பதுக்கிய வைத்திருந்த 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் […]
காவல் துறை இயக்குனர் உத்தரவின்படியும், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படியும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போட்டி.
காவல் துறை இயக்குனர் உத்தரவின்படியும், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படியும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போட்டி. அருப்புக்கோட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் ஆலோசனைபடி கரியபட்டி வட்ட ஆய்வாளர் அவர்கள் தலைமையில் 26/10/21ம்தேதி காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு மேம்படுத்தல் தொடர்பாக காரிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உயர்நிலை , மேல்நிலை மாணவர்களுக்குக்கிடையே தனித்தனியாக கவிதைப் போட்டி ,பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, மற்றும் ஓவியப்போட்டி போட்டிகள் இனிதே நடைபெற்றது. இன்று27/10/21ம்தேதி காலை வெற்றி […]
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் அக்-26 முதல் நவ-01 வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் அக்-26 முதல் நவ-01 வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக மாவட்ட காவல் அலுவலகத்தில்இன்று(27.10.21)ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்(CWC)திரு.V. கார்த்திக் அவர்கள் கலந்துகொண்டார்கள். திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்திரு.B.V.நந்தகோபால் அவர்கள் கலந்துகொண்டுகாவலர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்கள்.
தற்காலிக பட்டாசு கடைகளில் விதிகளை மீறினால் உரிமம் ரத்து- மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு
தற்காலிக பட்டாசு கடைகளில் விதிகளை மீறினால் உரிமம் ரத்து- மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு தற்காலிக பட்டாசு கடைகளில் விதிகளை மீறினால் உரிமம் ரத்து- மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் தலைமையில் திருச்சி மாநகரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு விற்பனை கடை நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்த நபர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேற்படி தற்காலிக பட்டாசு விற்பனை கடை நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்த நபர்களில் […]
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 114 வது ஜெயந்தி மற்றும் 59 வது குருபூஜை தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 114 வது ஜெயந்தி மற்றும் 59 வது குருபூஜை தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துபவர்கள் வாடகை வாகனத்தில் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வாகனங்களின் பக்கவாட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்பவர்கள், மோட்டார் வாகன சட்டத்தின் விதிகளை மீறுவோர் மீது […]
திருச்சியில் நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தி வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்கு பதிவு -ஆணையர் அதிரடி
திருச்சியில் நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தி வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்கு பதிவு -ஆணையர் அதிரடி திருச்சியில் நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தி வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்கு பதிவு -ஆணையர் அதிரடி கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தப்படுவதால் விபத்து ஏற்படும் போது ஏர்பேக் செயல்படாமல் உயிரிழப்பு ஏற்படுவதாக கூறி பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. இத்தடையை விலக்கக் கோரி மேல்முறையீடு செய்த வழக்கில் பொதுமக்களின் நலன் […]
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி.பாஸ்கரன் அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாவட்டத்தில் சைபர் குற்றங்களை தடுக்கவும் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது அதேபோல் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி.பாஸ்கரன் அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாவட்டத்தில் சைபர் குற்றங்களை தடுக்கவும் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது அதேபோல் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மதுரை மாவட்ட காவல் நிலையத்தில் கடந்த 30.8.2021ஆம் தேதி உசிலம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் தான் தனது முகநூல் பக்கத்தில் முகமது ஆசிம் என்ற முகநூல் கணக்கில் இருந்து ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் வந்ததை […]
சிவகங்கை மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் செந்தில்குமார் எஸ்பி அவர்கள், காவலர்களுக்கு வார ஓய்வு,காலை 09.30 ரோல்கால், விரும்பிய காவல்நிலையத்திற்க்கு பணிமாறுதல் உள்ளிட்ட காவலர்கள் நலனில் அக்கறை கொண்டு பணிபுரிந்து வருகிறார் என்று தகவல் கிடைத்துள்ளது..
சிவகங்கை மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும்செந்தில்குமார் எஸ்பி அவர்கள்,காவலர்களுக்கு வார ஓய்வு,காலை 09.30 ரோல்கால், விரும்பிய காவல்நிலையத்திற்க்கு பணிமாறுதல் உள்ளிட்ட காவலர்கள் நலனில் அக்கறை கொண்டுபணிபுரிந்து வருகிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.. நேற்று முன்தினம்மருது பாண்டியர் நினைவு நாள்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களைமைதானத்தில் நிற்கவைத்து கொல்லாமல்,மண்டபத்தில் நாற்காலி போட்டு அமரவைத்துடூட்டி பிரிக்கப்பட்டுள்ளது.. மருதுபாண்டியர் நினைவு நாள்காலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 2500 காவலர்களுக்கு தரமான சுவையான காலை உணவுவழங்கி அசத்தியுள்ளார்….அய்யா அவர்களின் பணி மென்மேலும் சிறக்க […]