Police Department News

சாலையில் கிடந்த பணப்பையை ஒப்படைத்த காவல்துறை உதவி ஆய்வாளர்/M2 Madhavaram Police station

சாலையில் கிடந்த பணப்பையை ஒப்படைத்த காவல்துறை உதவி ஆய்வாளர்/M2 Madhavaram Police station மாதவரம் பால் பண்ணை பகுதியில் சாலையில் கிடந்த ரூ.91,000/- அடங்கிய பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த உதவி ஆய்வாளர் பாபு என்பவரை. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். சென்னை பெருநகர காவல், C-1 பூக்கடை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் உதவி ஆய்வாளர் திரு.R.பாபு என்பவர் கடந்த 20.11.2021 அன்று இரவு பணிமுடித்து பெரிய மாத்தூரில் […]

Police Department News

மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது மதுரை மேல அனுப்பானடி டி.என்.எச்.பி. காலனியில் வசித்து வருபவர் பாண்டி என்பவரின் மகன் காளிஸ்வரன் என்ற கிளாமர் காளிஸ்வரன் ஆண் வயது 34/2021, என்பவர் கொலை முயற்சி மற்றும் படை காலன்கள் சட்ட வழக்குகளில் காவல் துறையின் கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு பராமாரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வந்துள்ளார் எனவே இவருடைய சட்ட விரோதமான நடவடிக்கைகாளை கட்டுப்படுத்த 17.11.2021. அன்று மதுரை மாநகர் […]

Police Department News

கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு – புதிதாக பொறுப்பு ஏற்று கொண்ட திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத் குமார்

கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு – புதிதாக பொறுப்பு ஏற்று கொண்ட திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத் குமார் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சுஜீத் குமார், பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பொறுப்பேற்றதும் தனி பார்வையாக மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தில்ஈடுபடுவோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்எனவும், மேலும் திருச்சி மாவட்டத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்துவது, சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் (மணல் திருட்டு, சட்டவிரோமான அரசு மதுபான விற்பனை,கஞ்சா, குட்கா, லாட்டரி […]

Police Department News

மதுரை ATM ல் இருந்த பணத்தை மீட்டு வங்கி மேலாளரிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படை வீரர்

மதுரை ATM ல் இருந்த பணத்தை மீட்டு வங்கி மேலாளரிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படை வீரர் மதுரை மாநகர் ஊர்க்காவல் படையில் பணிபுரியும் திரு. குருமூர்த்தி (HG 48 ) என்பவர் 18,11,2021 அன்று காலை கடச்சநேந்தல் பகுதியில் SBI ATM ல் பணம் எடுப்பதற்காக சென்றார். அந்த ஏடிஎம்மில் பணம் ரூபாய் 10,000 வெளியில் இருந்ததை பார்த்தார். பின்னர் அப்பணத்தை எடுத்து கொண்டு கோசாகுளத்தில் உள்ள SBI வங்கிக்கு சென்று அங்கு உள்ள மேலாளர் அவர்களை […]

Police Department News

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் மதுரையைச் சேர்ந்த செல்லப்பாண்டி மற்றும் திருச்சியைச் சேர்ந்த சிங்காரவேல் ஆகிய இரு நபர்கள் கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக எதிரிகளை கைது செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி.பாஸ்கரன் அவர்கள் தனிப் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் மதுரையைச் சேர்ந்த செல்லப்பாண்டி மற்றும் திருச்சியைச் சேர்ந்த சிங்காரவேல் ஆகிய இரு நபர்கள் கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக எதிரிகளை கைது செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி.பாஸ்கரன் அவர்கள் தனிப் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான பாலா என்ற பல்லு பாலா, த/பெ ரவி ஓடைப்பட்டி, 2.குண்டுமணி பாலா த/பெ வைரவநாதன், ஜீவா நகர், மதுரை, 3.பாண்டி செல்வம், த/பெ ஆனைமுத்து […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள ஆடுகள் திருடிய 2 பேர் கைது – 14 ஆடுகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள 3 கார்கள் பறிமுதல் – கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள ஆடுகள் திருடிய 2 பேர் கைது – 14 ஆடுகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள 3 கார்கள் பறிமுதல் – கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சூரங்குடி, குளத்தூர், எப்போதும்வென்றான், மாசார்பட்டி, சாயர்புரம், குரும்பூர், கயத்தாறு, சேரகுளம், திருச்செந்தூர், புதுக்கோட்டை தட்டார்மடம் ஆகிய பகுதிகளில் […]

Police Department News

இன்று மதுரை மாவட்ட ஆயுதப்படையில் மதுரை சரக காவல் துணைத் தலைவர் திருமதி.N.காமினி இ.கா.ப., அவர்கள் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள்.

இன்று மதுரை மாவட்ட ஆயுதப்படையில் மதுரை சரக காவல் துணைத் தலைவர் திருமதி.N.காமினி இ.கா.ப., அவர்கள் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். இன்று காலை ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி N. காமினி IPS அவர்கள் ஏற்றுக்கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V பாஸ்கரன்., அவர்களுடன் காவலர்கள் அணிவகுப்பை பார்வையிட்டார்கள். அதன் பின்னர் ஆயுதப்படையின் படைக் கலங்கள், காவலர்களின் உடை பொருட்களை பார்வையிட்டு அவர்களின் குறைகள் பற்றி கேட்டறிந்ததுடன், […]

Police Department News

மதுரை மாவட்டம் திருமங்கலம் உட்கோட்டம் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்திற்கு புதிதாக காவல் நிலைய கட்டிடம் கட்ட தமிழக அரசு கடந்த ஆண்டு ஆணை பிறப்பித்தது

மதுரை மாவட்டம் திருமங்கலம் உட்கோட்டம் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்திற்கு புதிதாக காவல் நிலைய கட்டிடம் கட்ட தமிழக அரசு கடந்த ஆண்டு ஆணை பிறப்பித்தது மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி காவல் நிலையம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூபாய் 78 லட்சம் ஒதுக்கீடு செய்தது. சுமார் 3958 சதுர அடி பரப்பளவில் புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு இந்த வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டிடத்தினை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் காணொலி காட்சி மூலம் […]