Police Department News

Rowdy from Madurai, Arappalayam area arrested under the Prevention of goondas Act.

Rowdy from Madurai, Arappalayam area arrested under the Prevention of goondas Act. On 10.11.2021, Thiru. Prem Anand Sinha IPS., Commissioner of Police, Madurai City, has ordered the detention of Marimuthu @ Shiva, male, aged 21/2021, S/O Muniandy and residing at Komaspalayam Melaponnagaram, 2 nd Street, Arappalyam, Madurai. under Goonda Act who was found acting in […]

Police Department News

மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மணி அவர்கள், காவல் ஆய்வாளர் திருமதி. சார்மிங் S. ஒய்ஸ்லின், மற்றும் மூன்று சார்பு ஆய்வாளர்கள், 7 காவல் ஆளிநர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மணி அவர்கள், காவல் ஆய்வாளர் திருமதி. சார்மிங் S. ஒய்ஸ்லின், மற்றும் மூன்று சார்பு ஆய்வாளர்கள், 7 காவல் ஆளிநர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில், மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவான மொபைல் போன காணமல் போன வழக்குகளின் புகார்களில் அக்டோபர் மாதத்தில் […]

Police Department News

சென்னை பெரு நகர காவல் ஆணையர் அவர்கள், காவல் ஆளினர்களுக்கு ஓர் வேண்டுகோள்

சென்னை பெரு நகர காவல் ஆணையர் அவர்கள், காவல் ஆளினர்களுக்கு ஓர் வேண்டுகோள் சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளினர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வங்கியில் காப்பீடு தொகையுடன் கூடியவங்கி கணக்கு ஒன்றை துவங்கி பயன்படுத்தி வருகிறார்கள் சமீபத்தில் சென்னை பெருநகர ஆயுதப்படையை சேர்ந்த ஒரு காவலர் சென்னை ராமாபுரம் ஆக்ஸீஸ் பேங்க் கிளை ஒன்றில் வங்கி கணக்கு வைத்துள்ளார், மேற்படி காவலர் 28.02.2020, அன்று வாகன விபத்தில் இறந்துள்ளார். மேற்படி காவலர் காப்பீட்டு தொகை […]

Police Department News

திருச்சியில் மழை நீர் சூழ்ந்த குடியிருப்பு வாசிகளுக்கு சொந்த செலவில் பால் பாக்கெட், பிஸ்கட் வழங்கி வரும் உறையூர் காவல் உதவி ஆய்வாளர்

திருச்சியில் மழை நீர் சூழ்ந்த குடியிருப்பு வாசிகளுக்கு சொந்த செலவில் பால் பாக்கெட், பிஸ்கட் வழங்கி வரும் உறையூர் காவல் உதவி ஆய்வாளர் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளிலிருந்து திருச்சியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்த மழையின் காரணமாக திருச்சி மாநகரில் உள்ள தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இருப்பினும் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகமும் […]

Police Department News

11.11.2021 திரு.மகேந்திரன் IPS (Deputy Commissioner of police Adyar Admn அவர்கள் மழையில் பாதிக்கபட்டோரை முகாம்களில் சேர்த்து உணவு வழங்கினார். 11.11. .2021

11.11.2021திரு.மகேந்திரன் IPS (Deputy Commissioner of police Adyar Admn அவர்கள் மழையில் பாதிக்கபட்டோரை முகாம்களில் சேர்த்து உணவு வழங்கினார்.11.11. .2021 சென்னை பெருநகர காவல் துணை ஆணையர் திரு.மகேந்திரன் IPS (அடையாறு மாவட்டம்) அவர்கள் பெசண்ட் நகர் பகுதி, சாஸ்திரி நகர் பகுதி,வண்ணாந்துரை பகுதி, அஷ்டலட்சுமி கோவில் பகுதி, அறிஞர் அண்ணா அரசு பள்ளி,ஊருர்குப்பம், மற்றும் பல இடங்களில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.தொடர்மழை காரணமாக சாலை மற்றும் வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் வெளியேவர முடியாத […]

Police Department News

10.11.2021 சென்னை காவலர் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று மழைநீரை அகற்றவும் நிவாரண பணிகளை துரிதப்படுத்தவும் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டார்.

10.11.2021சென்னை காவலர் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று மழைநீரை அகற்றவும் நிவாரண பணிகளை துரிதப்படுத்தவும் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டார். வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சென்னை பெருநகரில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் […]

Police Department News

10.11.2021 சாலையோர ஆதரவற்றோருக்கு J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் குற்றப்பிரிவு அவர்களால் Bread and Milk Pocket 200 பேருக்கு மேல் வழங்கப்பட்டது.

10.11.2021சாலையோர ஆதரவற்றோருக்கு J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் குற்றப்பிரிவு அவர்களால் Bread and Milk Pocket 200 பேருக்கு மேல் வழங்கப்பட்டது. 10.11. .2021J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் (குற்றப்பிரிவு ) அவர்கள் தலைமையில் திரு.கோபி (Rotary community Corps Blue Waves Ch TN ) அவர்களும் அவருடைய குழுவினரும் இணைந்து மண்டலம் 13 சென்னை மாநகராட்சி பெசண்ட் நகர் சாலையோரத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் தாழ்வான […]

Police Department News

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த 2 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த 2 பேர் கைது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. M.மனோகர் IPS., அவர்கள் உத்தரவின்பேரில் இராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. இராமகிருஷ்ணன் மேற்பார்வையில் இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. ராஜா அவர்களின் தலைமையிலான உதவி ஆய்வாளர் திரு. ரமேஷ் மற்றும் காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில் மேற் கொண்டதில் […]

Police Department News

மதுரை, சோழவந்தானில் நண்பரை கொலை செய்த நான்கு நபர்கள், கைது,

மதுரை, சோழவந்தானில் நண்பரை கொலை செய்த நான்கு நபர்கள், கைது, மதுரை மாவட்டம்சோழவந்தான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சோழவந்தான் கரட்டுப்பட்டி யைச் சேர்ந்த சுந்தர பாண்டியன் மகன் ரோஷன் குமார் என்ற கோட்டைச்சாமி என்பவரை கொலை செய்து கிணற்றில் கல்லை கட்டிப்போட்ட வழக்கு சம்பந்தமாக எதிரிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி.பாஸ்கரன் அவர்கள் உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில் சோழவந்தான் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. சிவபாலன் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படையினரின் […]

Police Department News

ATM இயந்திரத்தில் ரூ7000 பணம் வெளியே வந்த நிலையில் பணத்தை மீட்டு, தவறவிட்டவரிடம் ஒப்படைத்த மாவட்ட எஸ்‌‌‌பி ஸ்ரீனிவாசன்

ATM இயந்திரத்தில் ரூ7000 பணம் வெளியே வந்த நிலையில் பணத்தை மீட்டு, தவறவிட்டவரிடம் ஒப்படைத்த மாவட்ட எஸ்‌‌‌பி ஸ்ரீனிவாசன் ATM இயந்திரத்தில் ரூ7000 பணம் வெளியே வந்த நிலையில் பணத்தை மீட்டு, தவறவிட்டவரிடம் ஒப்படைத்த மாவட்ட எஸ்‌‌‌பி ஸ்ரீனிவாசன்திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ATM- ல் கடந்த மாதம் 7000 ரூபாய் பணம் ATM இயந்திரத்தில் வெளியே வந்த நிலையில் இருந்ததை அங்கு பணியில் இருந்த திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்பு ஆய்வாளர் திரு.அபுதல்ஹா […]