சட்டம் – ஒழுங்கு – மதுரை மாநகரம்உத்தரவு -பிரகடனம்தமிழ்நாடு 41 மற்றும் 41(A) பிரிவின் கீழ்நகர காவல் சட்டம் 1888 தமிழ்நாடு நகர காவல் சட்டம் பிரிவு 41 மற்றும் 41(A) இன் கீழ் ஒரு உத்தரவு1888, எந்த ஊர்வலம், ஆர்ப்பாட்டம், அல்லதுஎந்தவொரு பயிற்சியிலும் அல்லது கூட்டத்திலும் ஆயுதங்களுடன் அல்லது ஒரே மாதிரியான சீருடையில் பங்கேற்பதுயூனியன் அல்லது காவல்துறையின் ஆயுதப் படைகள் பொது அல்லது தனிப்பட்ட இடத்தில் இருந்தாலும்மேலும் நோய் தொற்று பரவுவதைத் தடுக்க பொது இடங்களில் […]
Month: January 2022
பொதுமக்களின் வசதிக்காகவும் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் 1.1.2022 அன்று சென்னை மாநகரில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது.
சென்னை:- தாம்பரம் காவல் ஆணையரக செய்திக் குறிப்பு. பொதுமக்களின் வசதிக்காகவும் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் 1.1.2022 அன்று சென்னை மாநகரில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது. அதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து மறைமலை நகர் ஓட்டேரி கூடுவாஞ்சேரி கேளம்பாக்கம் தாழம்பூர் ஆகிய காவல் நிலையங்களும் அடங்கும். அத்துடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து சோமங்கலம் மணிமங்கலம் ஆகிய காவல் நிலையங்களும் சென்னை மாநகர மேற்கு மண்டலத்தில் இருந்து குன்றத்தூர் காவல் நிலையமும் அடங்கும். சென்னை […]
2021 ஆம் ஆண்டில் மதுரை மாநகரக் காவல் துறையானது பயனுள்ள. மற்றும் பொது மக்களுக்கு நட்பான காவல் துறையாக விளங்கி மேம்பட்ட தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும், சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து நகரத்தில் அமைதியான. சூழலை உறுதி செய்துள்ளது
2021 ஆம் ஆண்டில் மதுரை மாநகரக் காவல் துறையானது பயனுள்ள. மற்றும் பொது மக்களுக்கு நட்பான காவல் துறையாக விளங்கி மேம்பட்ட தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும், சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து நகரத்தில் அமைதியான. சூழலை உறுதி செய்துள்ளது 2021 ஆம் ஆண்டில் மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்ஙகளிலும் உள்ள 1550 சரித்திர பதிவேடு ரவுடிகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டனர் இவர்களில் குற்றச் […]
மாமியாரை கொலை செய்துவிட்டு சிலிண்டர் வெடித்து இறந்ததாக நாடகமாடிய மருமகள் கைது
மாமியாரை கொலை செய்துவிட்டு சிலிண்டர் வெடித்து இறந்ததாக நாடகமாடிய மருமகள் கைது திருச்சி விஸ்வாஸ்நகர் 8வது குறுக்கு தெருவில் வசித்து வந்த வருபவர் ஆசிம்கான் (28), இவரின் தாயார் நவீன் என்பவர் கடந்த 30.12.21-ந்தேதி பேரக்குழந்தைக்கு பால் காய்ச்சும்போது கேஸ் சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்து, புடவையில் தீப்பற்றி உடல் பரவி எரிந்ததாக மகன் ஆசிம்கான் கொடுத்த புகாரை பெற்று காந்திமார்க்கெட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வழக்கில் சந்தேகம் […]
மதுரையில் பொது நூலகத்திற்கு புத்தகம் வழங்கும் விழாவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பங்கேற்பு
மதுரையில் பொது நூலகத்திற்கு புத்தகம் வழங்கும் விழாவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பங்கேற்பு மதுரை கரும்பாலை பி.டி.குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நலச் சங்க பொது நூலகத்திற்கு மற்றும் அரசு போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் மாணவ மாணவியர்களுக்கும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி தீபா தலைமையில் இலவசப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி அவர்கள் மற்றும் திருநங்கை பிரியாபாபு அவர்களும் புத்தகங்கள் வழங்கினார்கள். வழக்கறிஞர் முத்துக்குமார் சங்கத்தலைவர் செல்வராஜ் […]
Traffic Police Inspector Participates in Book Donation Ceremony for Public Library in Madurai
Traffic Police Inspector Participates in Book Donation Ceremony for Public Library in Madurai Free books were distributed to the Public Library of the Madurai Karumbalai PD Housing Board Residents’ Welfare Association and to students participating in government competitive examinations under the chairmanship of District Legal Services Commission Judge Deepa. Traffic Police Inspector Mr. Thangamani and […]
மதுரை மாவட்டம் கொலை வழக்கில் ஈடுபட்ட 5 எதிரிகள் கைது.
மதுரை மாவட்டம் கொலை வழக்கில் ஈடுபட்ட 5 எதிரிகள் கைது. மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்மேடு கிராமத்தில் கார்மேகம் மகன் பிரேம் என்பவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தது சம்பந்தமாக சிலைமான் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தலைமறைவான எதிரிகளை கண்டு பிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் உத்தரவின்பேரில் சிலைமான் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பின்னர் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட […]
புதிதாக பொறுப்பேற்ற தாம்பரம் ஆணையாளர் திரு.ரவி இ.கா.ப அவர்கள் சேலையூர் S15 காவல் நிலையத்திற்கு வருகைபுரிந்தார்.
சென்னை பெருநகர்:- புதிதாக பொறுப்பேற்ற தாம்பரம் ஆணையாளர் திரு.ரவி இ.கா.ப அவர்கள் சேலையூர் S15 காவல் நிலையத்திற்கு வருகைபுரிந்தார். அப்போது காவல் நிலைய வரவேற்பறை வளாகத்தில் பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு மனுகொடுப்பதற்காக காத்திருந்தனர். அவர்களை பார்த்த ஆணையாளர் அவர்கள் அவர்களிடம் அருகில் சென்று முககவசத்தை வழங்கினார். பெருகிவரும் ஒருபக்கம் ஓமிக்கிரான் மற்றும் கொரோனா தொற்று குறித்தும் எடுத்துரைத்தும் பின்பு S15 காவல்நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்து பணிகளை மேற்பார்வையிட்டு அதனை தொடர்ந்து T13 குன்றத்தூர் காவல்நிலையம் சென்றார் அங்கு […]
அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் திரு.கணநாதன்.
விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் திரு.கணநாதன். கடந்த சில நாட்களுக்கு முன் கணநாதன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த தலைமை காவலர் கணநாதன் குடும்பத்திற்கு அவர் தேர்வு செய்யப்பட்ட 1999 பேட்ஜ் போலீசார் சார்பில் ரூ 14,22,250/- நிதி திரட்டப்பட்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு.மனோகர் […]
During the year 2021, the Madurai City Police provided effective and public friendly policing, used advance technologies, deployed adequate precautionary measures, took stringent action against anti-social elements and rowdy elements and ensured peaceful environment in the city.
During the year 2021, the Madurai City Police provided effective and publicfriendly policing, used advance technologies, deployed adequate precautionarymeasures, took stringent action against anti-social elements and rowdy elementsand ensured peaceful environment in the city. During the year 2021, totally 1550 History sheeted rowdy elements were keptunder close watch in all police stations in Madurai City. […]