மதுரை செல்லூரை சேர்ந்த கஞ்சா விற்பனை செய்த பெண் குண்டர் சட்டத்தில் கைது மதுரை செல்லூர் D2, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான செல்லூர் பாலம் ஸ்டேஷன் பகுதியில் வசித்து வரும் சந்திரன் மனைவி ஒச்சம்மாள் வயது 53/22, இவர் மதுரை மாநகரில் கஞ்சா விற்பனை செய்து வந்ததில் செல்லூர் காவல் துறையினரால் கண்காணிப்பிற்குட்படுத்தப்பட்டார் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரத்திற்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடந்து வந்ததால் இவருடைய சட்ட விரோத நடவாடிக்கைகளை கட்டுப்பாடுத்துவதற்காக இவரை […]
Month: January 2022
Ganja selling lady from sellur, has arrested undergoondas act
Ganja selling lady from sellur, has arrested undergoondas act On 28.01.2022, Thiru.Prem Anand Sinha, IPS., Commissioner of Police,Madurai City, ordered the detention of Otchammal, female, aged 53/2021, w/o.Chandran and residing at 56, Palam Station Road, Sellur, Madurai under GoondasAct (Drug Offender – Tamil Nadu Act 14/1982), who was found acting in a mannerprejudicial to the […]
ரவுடிகளை ஒழிக்க அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு புதிதாக தொடக்கம் 4 ஆய்வாளர்கள் தலைமையில் 40 போலீசார் களம் இறங்குகிறார்கள்
ரவுடிகளை ஒழிக்க அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு புதிதாக தொடக்கம்4 ஆய்வாளர்கள் தலைமையில் 40 போலீசார் களம் இறங்குகிறார்கள் சென்னையில் ரவுடிகளை ஒழிக்க போலீசார் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இயங்கி வரும் மத்திய குற்றப்பிரிவில் ரவுடிகள் ஒழிப்பு பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது. கூடுதல் காவல் ஆணையர் ஒருவரின் மேற்பார்வையில் உதவி ஆணையர் ஒருவர் தலைமையில் இந்தப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார்கள் இடம் பெற்றுள்ளார்கள் […]
மதுரையில் போலீசார் தீவிர வாகன சோதனை
மதுரையில் போலீசார் தீவிர வாகன சோதனை மதுரையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.மதுரை தெற்கு வாசல் சந்திப்பில் வரும் வாகனங்களை தெற்கு வாசல் சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் சோமு , போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் நவநீதன் மற்றும் காவலர் சண்முக வேல் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அப்பகுதியில் வரும் அனைத்து வாகனங்களையும் விபரம் கேட்டும் முறையில்லாமல் வரும் வானங்களுக்கு அபராதம் விதித்தும் வருகின்றனர்.
23.01.2022 இன்று “ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலிற் பின்”, திருக்குறளின் படி உணவளித்த
அடையாறு மாவட்ட காவல்துறை,Thiru.NESON (Assistant Commissioner of police J2 Adyar) &Thiru.RAJARAM (Inspector of police J5 சாஸ்திரி நகர் குற்றப்பிரிவு)RCC Blue Waves Ch TN .(சமூக ஆர்வலர்)
23.01.2022 இன்று“ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலிற் பின்”, திருக்குறளின் படி உணவளித்தஅடையாறு மாவட்ட காவல்துறை,Thiru.NESON (Assistant Commissioner of police J2 Adyar) &Thiru.RAJARAM (Inspector of police J5 சாஸ்திரி நகர் குற்றப்பிரிவு)RCC Blue Waves Ch TN .(சமூக ஆர்வலர்) ‘ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியைமாற்றுவார் ஆற்றலிற் பின்.’ பசியைத் தாங்கிக் கொள்ளும் சக்தி பெரியதுதான். ஆனால், அதைவிடப் பெரியது பசியுடையவருக்கு உணவளித்து அவர்களுக்குப் பசியாற்றுவது. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்பெற்றான் […]
மதுரை, கமுதியை சேர்ந்த கொள்ளையர் மூவர் கைது: நகைகள், வாகனங்கள் பறிமுதல்
மதுரை, கமுதியை சேர்ந்த கொள்ளையர் மூவர் கைது: நகைகள், வாகனங்கள் பறிமுதல் திருச்சுழி,விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே முன்னாள் ஊராட்சி தலைவர் காரை மறித்து நகை , அலைபேசிகளை வழிப்பறி செய்து விட்டு தப்பிய மதுரை ,கமுதியை சேர்ந்த 3 கொள்ளையரை போலீசார் கைது செய்தனர்.அருப்புக்கோட்டை அருகே கொப்புசித்தம்பட்டியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர் 53 . இவர், அதே ஊரை சேர்ந்த பாலமுருகன், ராஜேந்திரன் உடன் காரில், 2021 டிச.18 ல் கமுதி அபிராமம் […]
மதுரை பாண்டி கோவில் ரிங் ரோட்டில் கத்தி அரிவாளுடன் வாலிபர் கைது
மதுரை பாண்டி கோவில் ரிங் ரோட்டில் கத்தி அரிவாளுடன் வாலிபர் கைது மதுரை பாண்டி கோவில் ரிங் ரோடு அம்மா திடல் பகுதியில் அண்ணா நகர் போலீசார் ரோந்து சென்றனர் அப்போது அங்கே வாலிபர் ஒருவர் பதுங்கி இருந்தார் அவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினார் இதையடுத்து போலீசார் அவரை விரட்டி பிடித்தார்கள் அப்போது அந்த நபரிடம் கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் கரும்பாலையை சேர்ந்த வெள்ளச்சாமி […]
மதுரை சர்வேயர் காலனி பகுதியில் கஞ்சா விற்ற 6 பேர் கைது
மதுரை சர்வேயர் காலனி பகுதியில் கஞ்சா விற்ற 6 பேர் கைது மதுரையில் கஞ்சா விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார். இதையடுத்து துணை கமிஷனர்கள் தங்கதுரை(தெற்கு), ராஜசேகர்(வடக்கு) மேற்பார்வையில், உதவி கமிஷனர்கள் முத்துராஜ் (மீனாட்சிகோவில்), சூரக்குமார் (அண்ணா நகர்) ஆலோசனை பெயரில் இன்ஸ்பெக்டர்கள் துரைப்பாண்டியன் (கே.புதூர்), தமிழ்ச்செல்வன் (தெப்பகுளம்) அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி வந்தனர். இந்த […]
காவல் நிலையத்தில் பெண் காவலர் மயங்கி விழுந்து இறப்பு, பணிச்சுமை காரணமா, காவல்துறையினர் விசாரணை.
காவல் நிலையத்தில் பெண் காவலர் மயங்கி விழுந்து இறப்பு, பணிச்சுமை காரணமா, காவல்துறையினர் விசாரணை. மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் பணிபுரிபவர் கலாவதி, வயது 47, இவரது கணவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணிக்கு வந்த கலாவதிக்கு காவல் நிலையத்திலேயே திடீர் மயக்கம் ஏற்பட்டது. அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனடியாக அவரது உடலை […]
சென்னை, மாதவரம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு
சென்னை, மாதவரம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு சென்னை பெரம்பூரில் உள்ள செம்பியம் போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் அரவிந்தா(வயது 29). இவருடைய கணவர் சதீஷ். அரவிந்தா, மாதவரம் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக வேலை செய்து வருகிறார். அரவிந்தா, தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து அவருக்கு போலீஸ் நிலையத்திலேயே வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த சக போலீசார் முடிவு செய்தனர். அதன்படி மாதவரம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீஸ் அரவிந்தாவுக்கு மாதவரம் இன்ஸ்பெக்டர் […]