மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பஸ் பயணம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை மாநகர்போக்கு வரத்து காவல் ஆய்வாளர்!! மதுரை திருமலை நாயக்கர் மகால் பேருந்து நிறுத்ததில் பள்ளி மாணவர்களுக்கு,போக்கு வரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. மதுரை திருமலைநாயக்கர் மகால் முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தில். நேற்று காலை தெற்குவாசல் சரகம் போக்குவரத்து ஆய்வாளர், திரு. கணேஷ்ராம் அவர்கள் தலைமையில் போக்குவரத்து போலீசார் மாணவர்களுக்கு பேருந்துகளில் படிகளில் தொற்றிக் கொண்டு பயணம் செய்து […]
Month: July 2022
மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பஸ் பயணம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை மாநகர்போக்கு வரத்து காவல் ஆய்வாளர்!!
மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பஸ் பயணம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை மாநகர்போக்கு வரத்து காவல் ஆய்வாளர்!! மதுரை திருமலை நாயக்கர் மகால் பேருந்து நிறுத்ததில் பள்ளி மாணவர்களுக்கு,போக்கு வரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. மதுரை திருமலைநாயக்கர் மகால் முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தில். நேற்று காலை தெற்குவாசல் சரகம் போக்குவரத்து ஆய்வாளர், திரு. கணேஷ்ராம் அவர்கள் தலைமையில் போக்குவரத்து போலீசார் மாணவர்களுக்கு பேருந்துகளில் படிகளில் தொற்றிக் கொண்டு பயணம் செய்து […]
மதுரை மேலூர் அருகே கீழவளவு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை கீவளவு போலிசார் நடவடிக்கை
மதுரை மேலூர் அருகே கீழவளவு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை கீவளவு போலிசார் நடவடிக்கை மதுரை மேலூர் அருகே உள்ள கீழவளவு பகுதியில் சட்ட விரோதமாக அனுமதியின்றி மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த கீழையூரை சேர்ந்த அழகர்சாமி தனியாமங்கலம் ரவிச்சந்திரன் கொடுக்கம்பட்டி பாண்டி ஆகியோர் மது விற்பனையில் ஈடுபட்டிருந்தனர் அவர்கள் […]
படியில் பயணம் நெடியில் மரணம் மாணவர்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு
படியில் பயணம் நெடியில் மரணம் மாணவர்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு மதுரை மாநகர பேருந்துகளில் மாணவ மாணவியர்கள் படிக்கட்டில் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது எனவே அவற்றை முற்றிலுமாக தடுத்து நிறுத்தும் பணியில் போக்குவரத்து போலிசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை சொக்கிகுளம் பி.டி. ராஜன் ரோட்டில் உள்ள பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி மேல் நிலை பள்ளியில் தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. சுரேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து […]
நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 2 நபர்களுக்கு தலா 14 வருடம் 3 மாதங்கள் சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ.7,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 2 நபர்களுக்கு தலா 14 வருடம் 3 மாதங்கள் சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ.7,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். 14.07.2022 திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு கடந்த 1997 ம் ஆண்டு ராஜேந்திரகுமார் என்பவர் அளித்த நில மோசடி புகார் குறித்து விசாரணை மேற்கொண்டதில் கேரளாவை சேர்ந்த பாலகோபால் (60) மற்றும் தங்கச்சன் (76) ஆகிய இரண்டு நபர்களை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். […]
காவல் துறையில் காவலர்கள் பற்றாகுறை. அதிகரிக்கும் குற்றங்கள்
காவல் துறையில் காவலர்கள் பற்றாகுறை. அதிகரிக்கும் குற்றங்கள் மதுரை அருகே மேலூரில் போலிசார் பற்றாகுறையால் அதிகரிக்கும் குற்றங்களால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். கூடுதல் போலிசாரை நியமித்து குற்றங்களை தடுக்க எஸ்.பி.,அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 45 போலிசாரில் பாதுகாப்பு நீதிமன்றம் உள்ளிட்ட பணிகளுக்கு 35 பேர் சென்று விடுகின்றனர். மீதமுள்ளவர்களால் ரோந்து செல்ல முடியாத நிலையில் குற்றங்கள் அதிகரிக்கின்றன. பொது மக்கள் கூறியதாவது நேற்று முன் தினம் ஆய்வாளர் உள்ளிட்ட 3 […]
மதுரை அருகே திருப்பரங்குன்றம் பகுதில் ரேஷன் அரிசி கடத்திய 3 நபர்கள் கைது
மதுரை அருகே திருப்பரங்குன்றம் பகுதில் ரேஷன் அரிசி கடத்திய 3 நபர்கள் கைது திருப்பரங்குன்றம் கோவில் அருகே சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திருப்பரங்குன்றம் அருகே உள்ள 16 கால் மண்டபம் முன்பு, திருப்பங்குன்றம் V-1 காவல் நிலைய போலிசார் 13/7/2022 மாலை 16. 45 மணி அளவில் ஆய்வாளர் அவர்களின் உத்தரவுபடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது பசுமாலை, திருநகரில் இருந்து திருப்பரங்குன்றம் வழியாக அவனியாபுரத்திற்கு சென்று […]
மதுரையில் நகைக்காக லாட்ஜ் மேலாளரை கொலை செய்த வட மாநில வாலிபர் கைது
மதுரையில் நகைக்காக லாட்ஜ் மேலாளரை கொலை செய்த வட மாநில வாலிபர் கைது மதுரை டவுன் ஹால் ரோட்டில் உள்ள ரகு லாட்ஜில் மேலாளராக பணிபுரிபவர் தர்மராஜன் இவர் கடந்த 7 ம் தேதி காலை 7 மணியளவில் லாட்ஜின் வரவேற்பறையில் இறந்து கிடப்பதாக அவரது மனைவி ஜெயக்குமாரி என்பவருக்கு கிடைத்த தகவலின்படி அவர் அங்கு சென்று பார்த்த போது அவரது கணவர் கழுத்தில் காயங்கலோடு இறந்து கிடந்ததாகவும் அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயின் […]
Rowdy from Madurai Kalmedu arrested under coondas act
Rowdy from Madurai Kalmedu arrested under coondas act On 11.07.2022, Thiru.T.Senthil Kumar, IPS., Commissioner of Police, MaduraiCity, has ordered the detention of Manikandan @ Asari Mani, male, aged 27/2022son of Angusamy and residing at D.No. 4/24, Asari Colony, Kalmedu,Andarkottaram Post, Sakkimangalam, Madurai under Goondas Act (Tamil NaduAct 14/1982), who was found acting in a manner […]
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 5 1/2 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.2,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 5 1/2 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.2,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். 13.07.2022 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015 ம் ஆண்டு நத்தம் முல்லை நகரை சேர்ந்த ஷாஜகான் (45) என்பவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரை தொடர்ந்து நத்தம் காவல் நிலைய போலீசார் ஷாஜகானை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் […]