மதுரையிலிருந்து துாத்துக்குடிக்கு போலீஸ்காரரை இடமாறுதல் செய்த உத்தரவை கர்மா கொள்கையை பின்பற்றி ரத்து செய்வதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை ஸ்ரீமுருகன் தாக்கல் செய்த மனு: காவல்துறையில் 2003 ல் இரண்டாம் நிலை போலீஸ்காரர் பணியில் சேர்ந்தேன். அவனியாபுரம் ஸ்டேஷனில் எழுத்தராக பணிபுரிந்தேன். என்னை துாத்துக்குடி மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்து தென்மண்டல போலீஸ் ஐ.ஜி., மற்றும் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டனர். இதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். மனுதாரர் தரப்பு: […]
Month: October 2022
மேலூர் அருகே பட்டாசு ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கியது- டிரைவர் பலி
மேலூர் அருகே பட்டாசு ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கியது- டிரைவர் பலி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து பட்டாசு ஏற்றி கொண்டு ஒரு லாரி திருச்சி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 5 மணி அளவில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டி பாலம் அருகே 4 வழிச்சாலையில் சென்ற போது விபத்தில் சிக்கியது. பட்டாசு லாரி முன்னால் சென்ற வாகனத்தின் மீதோ அல்லது சென்டர் மீடியினின் பக்கவாட்டிலோ மோதியதா? என்று தெரியவில்லை. இதில் […]
பாதுகாப்பு உபகரணங்களின்றி பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள்
பாதுகாப்பு உபகரணங்களின்றி பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள் மனித கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது, போதிய பாதுகாப்பு உபகரணங்களின்றி சாக்கடை அள்ளுதல், கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் அதனை மீறி பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களின்றி பணியாற்றி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த வாரம் மதுரை ஐகோர்ட்டு கடும் எச்சரிக்கை விடுத்தது. நீதிமன்ற உத்தரவுகளை மீறி தொழிலளர்கள் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டால் மாநகராட்சி […]
மதுரைகோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
மதுரைகோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து திருவாதவூர் செல்லும் சாலையில் மில்கேட் அருகே முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. அந்தப்பகுதியில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் விஷேச நாட்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது உண்டு. சம்பவத்தன்று இரவு கோவில் பூசாரி வழக்கம் போல் கோவிலை பூட்டிவிட்டு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தார். பின்னர் கோவில் […]
மதுரை சமயநல்லூர் உட்கோட்ட பகுதிகளில் பூட்டை உடைத்து திருடிய பலே திருடன் கைது, தனிப்படையின் அதிரடி நடவடிக்கை
மதுரை சமயநல்லூர் உட்கோட்ட பகுதிகளில் பூட்டை உடைத்து திருடிய பலே திருடன் கைது, தனிப்படையின் அதிரடி நடவடிக்கை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் திருட்டு வழிப்பறி போன்ற குற்றச் செயலில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நவடிக்கையெடுக்க உத்தரவிட்டுள்ளார்கள் மேலும் திருட்டு வழிப்பறி போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கைககள் மேற்கொள்ள தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் சமயநல்லூர் உட்கோட்டம் வாடிப்பட்டி பாலமேடு சோழவந்தான் அலங்காநல்லூர் காவல் […]
ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்
ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம் மதுரை மாநகர ஊர்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு கல்வி தகுதி 10 வது பாஸ் அல்லது பெயில் வயது 20 முதல் 40 வரை இருக்க வேண்டும் ஆண்கள் குறைந்தது 165 செ.மீ.உயரமும் பெண்கள் குறைந்தது 155 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும் NCC விளையாட்டு வீரர்கள் ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை உண்டு. மதுரை தல்லாகுளம் கோகலே ரோட்டில் உள்ள ஊர்காவல் படை அலுவலகத்தில் […]
இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பட்டியலில் 199 எஸ்.ஐ.,க்கள் இடம் பெற்றுள்ளனர்.
இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பட்டியலில் 199 எஸ்.ஐ.,க்கள் இடம் பெற்றுள்ளனர். சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம், 2008ல் நேரடி எஸ்.ஐ.,க்காக 776 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சட்டம் – ஒழுங்கு பிரிவில் இவர்கள் பணியாற்றியதால், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின் இவர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. பெரும் போராட்டத்திற்கு பின் கடந்தாண்டு முதல் பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 200 பேருக்கு, இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளிக்கப்பட்ட நிலையில், 199 எஸ்.ஐ.,க்களுக்கு பதவி உயர்வுக்கான […]
பென்னாகரம் வட்டம் அருகே உள்ள வண்ணத்துப்பட்டி கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டம்
பென்னாகரம் வட்டம் அருகே உள்ள வண்ணத்துப்பட்டி கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டத்தில்தலைவர்களுக்கும்பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது பென்னாகரம் எஸ்ஐ சென்ட்ராயன் அவர்கள் பொதுமக்களிடையே சமாதானம் பேச்சுவார்த்தை ஏற்பட வழி வகுத்தார்… தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் அருகே உள்ள மாங்கரைபஞ்சாயத்துக்கு உட்பட்ட வண்ணத்துப்பட்டி கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றதுதலைவருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது இதனை சரி செய்ய பொதுமக்களுக்கும் தலைவர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தினார் பென்னாகரம் எஸ்ஐ […]
சமயநல்லூர் அருகே டிரைவர் அடித்துக் கொலை- மருமகன் உள்பட 3 பேர் கைது
சமயநல்லூர் அருகே டிரைவர் அடித்துக் கொலை- மருமகன் உள்பட 3 பேர் கைது பாட்டில் குத்தில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.மாமனாரை கொலை செய்த பிரபு மற்றும் முத்துப்பாண்டி, சுப்பையா ஆகியோரை கைது செய்தனர்.வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள தச்சம்பத்து சுந்தரராஜன் தெருவைச் சேர்ந்தவர் ரவி (வயது 52), டிரைவர். இவரது மகள் பிரபாவதி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபாவதி அதே பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவரை […]
கர்நாடகாவில் தங்க நகைகள் திருடிய இருவரை கேரளா வண்டிப்பெரியாறில் போலீசார் கைது செய்தனர்
கர்நாடகாவில் தங்க நகைகள் திருடிய இருவரை கேரளா வண்டிப்பெரியாறில் போலீசார் கைது செய்தனர் கேரளா வண்டிப்பெரியாறு அருகே வாளாடியைச் சேர்ந்தவர்கள் குணா 28, பிரபு 32. இவர்கள் இருவரும் சமீபத்தில் கர்நாடகா கூணுாரில் உள்ள நகைக்கடையில் 2 கிலோ 800 கிராம் தங்க நகைகளை திருடி தப்பினர். கேரளா வந்த இவர்கள் வண்டிப்பெரியாறில் ஒருவரிடம் 150 கிராம் நகைகளை விற்பனை செய்துள்ளனர். தனியார் அடகு கடையில் 28 கிராம் நகையை அடகு வைத்துள்ளனர். கர்நாடக போலீசார் விசாரணை […]