Police Department News

தமிழ்நாட்டில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் நேற்று முதல் அமுல் தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் நேற்று முதல் அமுல் தமிழக அரசு அரசாணை வெளியீடு புதிய மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 2019 ன் திருத்தத்தின்படி நேற்று முதல் சட்டத்தில் குறிப்பிட்டபடி புதிய திருத்தியமைக்கப்பட்ட வாகன விதிமீறலுக்கான அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது சாலைகளில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடத் தவறினால் ரூ.10,000 அபராதம் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், வாகனங்களை இயக்கினால் ரூ. 10,000 அபராதம். செல்போன் பேசிக் கொண்டோ, அதி வேகமாகவோ […]

Police Department News

புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதத்தொகை அதிகரிப்பால் போக்குவரத்து விதி மீறல்கள் குறையும்போக்குவரத்து காவல் துணை ஆணையர் பேட்டி

புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதத்தொகை அதிகரிப்பால் போக்குவரத்து விதி மீறல்கள் குறையும்போக்குவரத்து காவல் துணை ஆணையர் பேட்டி போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு.ஆறுமுகசாமி அவர்கள் கூறும் போது மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் விபத்துக்களை தடுக்கவும் மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. செந்தில்குமார் அவர்களின் அறிவுரையின் பேரில் போக்குவரத்து போலிசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். மதுரை மாநகரப்பகுதி வளர்ந்த பகுதியாகும் இங்கு சென்னை திருச்சி கோவையை போன்று பெரிய சாலைகள் […]

Police Department News

மனநலம் பாதிக்கபட்ட நபரை பத்திரமாக மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசார்

மனநலம் பாதிக்கபட்ட நபரை பத்திரமாக மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசார் மதுரை சாமநத்தம் பகுதியை சேர்ந்த பூரணம் என்பவரது மகன் திரு பாலசுப்பிரமணி வயது 40 மனநலம் குன்றியவர் மேலும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆன இவர் ஒரு ஆசிரமத்தில் தங்கியிருந்து வருகிறார் தீபாவளி பண்டிகைக்காக இவரது தாயார் இவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் இந்நிலையில் நேற்று காலை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை செல்லும் வழியில் இவர் தவறுதலாக வேறு பேருந்தில் ஏறி […]

Police Department News

புதிய போக்குவரத்து விதிமுறைப்படி வாகன ஓட்டிகளுக்கு அபராதம் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை.

புதிய போக்குவரத்து விதிமுறைப்படி வாகன ஓட்டிகளுக்கு அபராதம் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை. புதிய போக்குவரத்து விதிமுறைப்படி மதுரை மாநகரில் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாத வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் இன்று அபராதம் விதித்தனர்.

Police Department News

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே ஊராட்சி டேங்க் ஆபரேட்டரை தீ வைத்து எரித்து கொல்ல முயன்ற தாய்-மகளை போலீசார்
கைது செய்தனர் .

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே ஊராட்சி டேங்க் ஆபரேட்டரை தீ வைத்து எரித்து கொல்ல முயன்ற தாய்-மகளை போலீசார்கைது செய்தனர் . பாப்பாரப்பட்டி அருகே உள்ள சிட்லகாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த பச்சமுத்து என்பவரது மகன் சிவசங்கர் (வயது 32). இவர் ஊராட்சி மன்றத்தில் டேங்க் ஆபரேட்டராக உள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர். சிவசங்கர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சிவசங்கர் வீட்டின் அருகே மாசிலாமணி-சஞ்சீவி தம்பதியினர் […]

Police Department News

மாரண்டஹள்ளியில் சாக்கடையில் இருசக்கர வாகனம் சிக்கி பாலக்கோடு சேர்ந்த வாலிபர் உயிரிழப்பு

மாரண்டஹள்ளியில் சாக்கடையில் இருசக்கர வாகனம் சிக்கி பாலக்கோடு சேர்ந்த வாலிபர் உயிரிழப்பு தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பனங்காடு பகுதியை சேர்ந்த கார்த்திக் இவரது நண்பர் விசால் இருவரும் நேற்று இரவு மாரண்டஅள்ளியில் நடந்த பிறந்தநாள் விழாவிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றனர். பின்னர் பிறந்த நாள் விழா முடிந்து மீண்டும் இருவரும் வீட்டிற்கு திரும்பி வரும் போது, மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த சாக்கடை கால்வாயில் […]

Police Department News

சினிமா பட பாணியில் திருடர்களை விரட்டி பிடித்த போலீசார்

சினிமா பட பாணியில் திருடர்களை விரட்டி பிடித்த போலீசார் நேற்று மதியம் சுமார் 1 மயளவில் மதுரை டவுன்ஹால் ரோட்டில் பெண் ஒருவர் பூ வியாபாரம் செய்து கொண்டிருந்தார் அப்போது திடீரென்று இரண்டு வாலிபர்கள் அந்த பெண்ணிடமிருந்த பையை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர் உடனே பணத்தை பறி கொடுத்த அந்தபெண் கூச்சலிடவே அந்த பகுதியில் ரோந்து வந்த திடீர் நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.காசிராஜன் அவர்கள் மற்றும் ஏட்டு முத்துப்பாண்டி ஆகியோர் அவர்களை […]

Police Department News

காரிமங்கலம் அருகே -2 மாணவியை கடத்தியதாக வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்

காரிமங்கலம் அருகே -2 மாணவியை கடத்தியதாக வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த நாகசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன். இவருடைய மகன் சிபி வயது (19) இவர் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் பிளஸ் -2 படித்து வரும் மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை இதையடுத்து அந்த மாணவியை பல்வேறு இடங்களில் […]

Police Department News

போதையில் வாகனம் ஓட்டினால் கைது செய்ய தனிப்படை தயார்

போதையில் வாகனம் ஓட்டினால் கைது செய்ய தனிப்படை தயார் போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய, தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக, டி. ஜி. பி., சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். எனவே இனி மது அருந்தி வாகனங்களை ஓட்ட கூடாது என காவல் துறை அறிவித்துள்ளது.

Police Department News

வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தேசிய காவலர் தியாக தினம் அனுசரிக்கப்பட்டது.இன்ஸ்பெக்டர் நித்யப்ரியா தலைமை தாங்கினார்

வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தேசிய காவலர் தியாக தினம் அனுசரிக்கப்பட்டது.இன்ஸ்பெக்டர் நித்யப்ரியா தலைமை தாங்கினார் வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தேசிய காவலர் தியாக தினம் அனுசரிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நித்யப்ரியா தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், இந்தியாவில் 1959-ம்ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந்தேதி இந்திய-சீனா எல்லையான லடாக்கில் நடந்த மோதலில் இந்திய எல்லைப் பாதுகாப்பு காவலர்கள் 10 பேர் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தனர். அதனால் அக்டோபர் 21-ந்தேதி தேசியகாவலர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. காவலர்களின் பணி, செயல்பாடு, தினசரி […]