தேவர் குருபூஜை விழாவில் விதி மீறிய 77 வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை – போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தகவல் – ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை அவர்கள் தெரிவித்ததாவது:- பசும்பொன் கிராமத்தில் கடந்த அக்டோபர் 28 முதல் 30-ந்தேதி வரை முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நடைபெற்றது. குருபூஜை விழாவையொட்டி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருந்தது. விழாவில் அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்பு பிரதிநிதிகள், நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட […]
Month: November 2022
கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட குழந்தைக்கு தாய்பால் கொடுத்த பெண் காவலர்!
கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட குழந்தைக்கு தாய்பால் கொடுத்த பெண் காவலர்! கேரளத்தில் கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட பிறந்து 12 நாட்களே ஆன குழந்தைக்கு பெண் காவலர் ஒருவர் தாய்ப்பால் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் சேவயூர் காவல் நிலையத்தில் காவலராக இருப்பவர் ரம்யா. இவர் பணிசெய்யும் காவல் நிலையத்திற்கு கடந்த 22 ம் தேதி புழக்கடவு பகுதியைச் சேர்ந்த ஆசிகா என்ற பெண் ஒரு புகார் உடன் வந்தார். அதில் பிறந்து […]
கோவை சம்பவம் திருச்சியில் இருவர் வீட்டில் அதிரடி சோதனை – நான்கு சிம் கார்டுகள், ஒரு செல்போன் பறிமுதல்
கோவை சம்பவம் திருச்சியில் இருவர் வீட்டில் அதிரடி சோதனை – நான்கு சிம் கார்டுகள், ஒரு செல்போன் பறிமுதல் கோவை சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) விசாரணை வளையத்திற்குள் உள்ள நபர்கள், அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில், தமிழக காவல்துறையினர் முன்கூட்டியே விசாரணை நடத்துவதுடன், அந்த இடங்களில் திடீர் சோதனையும் நடத்தி வருகின்றனர். அதனடிப்படையில், திருச்சி விமான நிலையம் அருகே வயர்லெஸ் சாலை ஸ்டார் நகரில் வசிக்கும் அப்துல் முத்தலிப் என்பவர் […]
பாலக்கோடு அருகே சந்துக் கடைகளில் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்ற 2 பேர் கைது
பாலக்கோடு அருகே சந்துக் கடைகளில் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்ற 2 பேர் கைது பாலக்கோடு நகரை சுற்றி சந்துக் கடைகளில் அரசு மதுபானங்களை பதுக்கி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டிஎஸ்பி சிந்து தலைமையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது புதூர் மாரியம்மன் கோவில், குத்தலஹள்ளி பகுதியை சேர்ந்த சரவணன் முத்துலிங்கம் ஆகிய இருவரை கைது செய்து 400 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான மூன்று பேரை தேடி காவல்துறையினர் […]
மதுரையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
மதுரையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு மதுரையில் புதுநத்தம் ரோடு மேம்பாலப்பணி நடக்கிறது. இப்பணி நிறைவடைந்த பகுதியில் நவம்பர் 3 ம் தேதி முதல் கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாண்டியன் ஓட்டல் சந்திப்பிலிருந்து யூத் ஹாஸ்டல் நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. புதூரிலிருந்து அழகர் கோயில் வழியாக தல்லாகுளம் தமுக்கம் கோரிப்பாளையம் செல்ல பாண்டியன் ஓட்டல் சந்திப்பை கடந்து தொடர்ந்து அழகர் கோயில் ரோட்டில் பயணித்து அம்பேத்கார் சிலை அவுட் […]
விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை பாளையம்பட்டி பி.வி சாலா மேல்நிலைப் பள்ளியில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின்
விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை பாளையம்பட்டி பி.வி சாலா மேல்நிலைப் பள்ளியில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பெயரிலும் அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பெயரிலும் அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பாக ஆய்வாளர் திரு செந்தில்வேல் சார்பு ஆய்வாளர்கள் திரு முருகன் மற்றும் செல்லத்துரை பயிற்சி சார்பு ஆய்வாளர் திருமதி அழகுராணி அவர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் மற்றும் சாலையில் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் தலை […]
தேவர் ஜெயந்தியின் போது விதி மீறி வாகனத்தின் மீது ஏறியவர்கள் மீது வழக்கு
தேவர் ஜெயந்தியின் போது விதி மீறி வாகனத்தின் மீது ஏறியவர்கள் மீது வழக்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.எம்.மூர்த்தி தேவர் கட்சியை சேர்ந்த 19 பேர் விதிமுறை மீறி வாகனத்தின் மீது ஏறி உசிலம்பட்டி வழியாக மதுரை சென்றனர். இவர்களை உசிலம்பட்டி தேவர் சிலை அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். வாகனத்தில் மேல் இருந்தவர்களை கீழே இறங்கி வாகனத்தில் செல்லுமாறும் வாகனத்தின் மேல் ஏறக்கூடாது எனவும் கூறினர். இதில் வாகனத்தில் வந்தவர்களுக்கும்-போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் […]
கோவை கார் வெடிப்பு சம்பவம்: சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்
கோவை கார் வெடிப்பு சம்பவம்: சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 23-ந் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இந்த வழக்கில் போலீசார் 6 பேரை கைது செய்தனர். ஜமேஷா முபின் வீட்டில் நடத்திய சோதனையில் 75 கிலோ […]
தேவர் ஜெயந்தி ஊர்வளத்தில் விதி மீறியதற்காக கைது செய்யப்பட்ட 18 பேர் சொந்த ஜாமீனில் விடுவிப்பு
தேவர் ஜெயந்தி ஊர்வளத்தில் விதி மீறியதற்காக கைது செய்யப்பட்ட 18 பேர் சொந்த ஜாமீனில் விடுவிப்பு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பசும்பொன்னிற்கு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.வாகன மேற்கூரையில் பயணம் செய்ததாக உசிலம்பட்டியில் கைது செய்யப்பட்ட 18 பேர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பசும்பொன் முத்துரா மலிங்க தேவரின் 115-வது குரு பூஜை விழா நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தென் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு கட்டுப்பாடு களுடன் பசும்பொன்னிற்கு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இந்த […]
புதுசேரியில் ஹெல்மெட் கட்டாயம் போக்குவரத்து போலீசார் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு
புதுசேரியில் ஹெல்மெட் கட்டாயம் போக்குவரத்து போலீசார் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்களை குறைக்கவும் போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைபிடிக்கவும் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை புதுசேரி போலீசார் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வாகனங்களின் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்ற உத்தரவு அமுலுக்கு வரவுள்ளது. இதற்காக கிருமாம்பாக்கம் தெற்கு பகுதி போக்குவரத்து போலீசார் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் ஹெல்மெட் கட்டாயம் குறித்து பொதுமக்களிடையே எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி […]