கோடை வெயில் அதிகரிப்பு,பாம்புகள் படையெடுப்பு தப்ப வழி கூறும் தீயனைப்பு நிலைய அலுவலர் திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் அதிகரித்து வருவதால் பாம்புகள் படையெடுத்துள்ளன. கோடை காலத்த்தில் பாம்புகளின் தொல்லையிலிருந்து தப்பிக்க திண்டுக்கல் தியணைப்பு அலுவலர் மயில்ராஜ் அவர்கள் பொதுமக்களுக்கு சில வழிமுறைகளை தெரிவித்துள்ளார்.பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது போல் பொதுமக்களும் அதனை கண்டு பயந்து ஓடுவது இயல்பு.இந்த சம்பவம் கோடைகாலத்தில் அதிகம் நடக்க வாய்ப்புள்ளதுஎனவே கோடை காலத்தில் பாம்புகளின் தொல்லையிலிருந்து தப்பிக்க திண்டுக்கல் தீயணைப்பு நிலைய […]
Day: March 23, 2023
கொலை வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு 14 வருடம் ஆயுள் தண்டனை
கொலை வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு 14 வருடம் ஆயுள் தண்டனை தருமபுரி அருகே குண்டலப்பட்டி நடுவீதி பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி பாக்யராஜ் (வயது32). இவரது மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக குண்டலப்பட்டி ஓம் சக்தி கோவில் அருகே உள்ள சந்தோஷ் குமார் (35) என்பவரை கடந்த 13.9.2020 ஆம் வருடம் மாலை பாக்யராஜ் கத்தியால் குத்தினார். இதில் அவர் உயிரிழந்தார்.இந்த வழக்கினை தருமபுரி மதிகோன்பாளையம் காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்தனர். இந்த வழக்கு தருமபுரி மாவட்ட […]

 
                            
