Police Department News

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையம் நிலத்தகராறில் ஈடுபட்ட ஆறு பேர் வழக்குப்பதிவு

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையம் நிலத்தகராறில் ஈடுபட்ட ஆறு பேர் வழக்குப்பதிவு தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தேவரசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரபா மற்றும் முனியம்மா இந்த இரு குடும்பத்தை சேர்ந்தவர்களுக்குமிடையே நிலப்பிரச்சினை முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஒரு தரப்பினரது நிலத்தை, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் இந்த நிலம் தங்களுக்கு சொந்தமான நிலம் எனக்கூறி அளவீடு செய்யக் கூடாது என […]

Police Department News

தர்மபுரி மாவட்டம் நாகர்கூடல் பகுதியில் அரசுப்பேருந்து கவிழ்ந்து இடத்தைக் குறித்து தர்மபுரி மாவட்டம் பிரேக் இன்ஸ்பெக்டர் மற்றும விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் நாகர்கூடல் பகுதியில் அரசுப்பேருந்து கவிழ்ந்து இடத்தைக் குறித்து தர்மபுரி மாவட்டம் பிரேக் இன்ஸ்பெக்டர் மற்றும விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டம் மஞ்சநாய்க்கனஅள்ளி கிராமத்திலிருந்து பயணிகளுடன் தருமபுரி நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப்பேருந்து ஒன்று நாகர்கூடல் அரசு பள்ளிக்கூடம் அருகே டிரைவரின் கட்டுபாட்டை இழந்து வளைவான திருப்பத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், காயமடைந்தவர்கள் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிமக்கப்பட்டிருக்கின்றனர்.சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கரவாகனம் […]

Police Department News

சுயமரியாதை திருமணம் செய்து வைக்கும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை: பார் கவுன்சிலுக்கு ஐ-கோர்ட் உத்தரவு

சுயமரியாதை திருமணம் செய்து வைக்கும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை: பார் கவுன்சிலுக்கு ஐ-கோர்ட் உத்தரவு மதுரையில் சுய மரியாதை திருமணம் செய்து வைக்கும் வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மோர் பண்ணையைச் சேர்ந்த இளவரசன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனு: மோர் பண்ணையைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தேன். அவருக்கு 16 வயதில் அவருடைய தாய்மாமாவுக்கு திருமணம் செய்து வைக்க […]

Police Department News

மதுரையில் 2090 கிலோ கஞ்சா பறிமுதல்

மதுரையில் 2090 கிலோ கஞ்சா பறிமுதல் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் திரு.C.சைலேந்திரபாபு இ.கா.ப, அவர்களின் ஆணைப்படி தமிழகம் முழுவதும் கடந்த 01.05.2023 முதல் கஞ்சா வேட்டை 4.0 என்ற தீவிர கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மதுரை மாநகர காவல் ஆணையரின் உத்தரவின்பேரில், துணை ஆணையர் வடக்கு அவர்களின் மேற்பார்வையின்படி, மதுரை மாநகரில் சட்டவிரோதமாக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு […]

Police Department News

மந்திரம் மாந்திரீகம் செய்வதாக கூறி பண மோசடி செய்த கேரளாவை சேர்ந்த மோசடி பேர்வழி கைது

மந்திரம் மாந்திரீகம் செய்வதாக கூறி பண மோசடி செய்த கேரளாவை சேர்ந்த மோசடி பேர்வழி கைது சென்னை ஆண்டர்சன் சாலையை சேர்ந்த திரு கௌதம் சிவசாமி என்பவர் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் தான் கடந்த 2005 ஆம் ஆண்டு நைஜீரியா நாட்டில் வேலை செய்த போது உடன் வேலை செய்து வந்த கேரளாவை சேர்ந்த சுப்ரமணி என்பவர் அறிமுகமானதாகவும் அதன் பின்னர் தாங்கள் இருவரும் நல்ல குடும்ப நண்பர்களாக பழகியதாகவும் தான் மிகுந்த […]

Police Department News

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒகேனக்கல் மலைப்பாதையில் சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தருமபுரி மாவட்டம் 11.05.2023 தருமபுரி மாவட்டம் பென்னாகரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒகேனக்கல் மலைப்பாதையில் சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் மலைப்பகுதியில், ஆஞ்சநேயர் கோவில் முன்பு பாலக்கோடில் இருந்து 50 சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலா பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு செல்லும் பிரதான சாலையில் பேருந்து கவிழ்ந்ததால், ஒகேனக்கல்லுக்கு செல்லும் […]

Police Department News

திண்டுக்கல்திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வாலிபருக்கு 6 ஆண்டு சிறை

திண்டுக்கல்திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வாலிபருக்கு 6 ஆண்டு சிறை தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த ராமையா மகன் பொன்ராஜ் (47). தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இவர் மீது 17 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் தேதி கொடைக்கானல் கீழ் மலைப் பகுதியான தாண்டிக்குடி பகுதியை சேர்ந்த விவசாயி பொன் ரமேஷ் என்பவரது வீட்டில் பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளார். இதே போல […]

Police Department News

விருதுநகரில் போலீசார் மீது மிளகாய் பொடி தூவி கைதிகளை கொல்ல முயன்ற 3 பேர் கைது

விருதுநகரில் போலீசார் மீது மிளகாய் பொடி தூவி கைதிகளை கொல்ல முயன்ற 3 பேர் கைது திண்டுக்கல் மாவட்டம் வேடபட்டியை சேர்ந்த சின்னதம்பி, பூண்டு வியாபாரியான இவர் அதே பகுதியை சேர்ந்த குணா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் குணாவின் ஆதரவாளர்கள் சம்பவத்தன்று சின்னதம்பியை வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட போலீசார் 2 பெண்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர். இதில் யுவராஜ், விக்னேசுவரன் ஆகிய 2 பேர் […]

Police Department News

பண்ருட்டியில் நகை வாங்குவது போல் நடித்து தங்க நகை திருடிய 2 பெண்கள் கைது

பண்ருட்டியில் நகை வாங்குவது போல் நடித்து தங்க நகை திருடிய 2 பெண்கள் கைது கடலூர் மாவட்டம் பண்ருட்டி ராஜாஜி சாலையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு பர்தா அணிந்து 2 பெண்கள் வந்தனர். அவர்கள் நகை வாங்குவது போல் கடை ஊழியர்களிடம் பேச்சு கொடுத்தார்,தோடு வேண்டும் என்று கூறவே ஊழியர்களும் ஒவ்வொரு நகையாக எடுத்து மேஜையில் வைத்து காண்பித்தனர். அப்போது திடீரென ஊழியரின் கவனத்தை திசை திருப்பிய அவர்கள் 6 கிராம் தோடை திருடி பேக்கில் வைத்து […]

Police Department News

தென்காசி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்.

தென்காசி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம். தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு. சாம்சன் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கினார். மேலும் பொதுமக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.