Police Recruitment

வண்டலூர் பூங்கா ஊழியர் தற்கொலைக்கு அதிகாரிகள் காரணமா? போலீசார் தீவிர விசாரணை

வண்டலூர் பூங்கா ஊழியர் தற்கொலைக்கு அதிகாரிகள் காரணமா? போலீசார் தீவிர விசாரணை வண்டலூர் பூங்காவில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தவர் ரமேஷ் (வயது60). இவர் பூங்கா வளாகத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ரமேஷ் இன்னும் 4 நாட்களில் ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் உள்ள அறையில் ரமேஷ் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை ஓட்டேரி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். உயர் அதிகாரிகள் கண்டித்ததால் […]

Police Recruitment

தேனிகம்பம் அருகே டிரோன் பறக்கவிட்டவர் கைது

தேனிகம்பம் அருகே டிரோன் பறக்கவிட்டவர் கைது மின் வாரிய அலுவலகம் அருகே புளியந்தோப்பில் அரிசி கொம்பன் யானை முகாமிட்டு இருந்தது. அப்போது சின்னமனூரைச் சேர்ந்த ஹரீஷ் என்பவர் டிரோன் கேமராவை பறக்க விட்டு யானையை படம் எடுக்க முயன்றார். டிரோன் சத்தத்தால் மிரண்ட அரிசி கொம்பன் யானை அங்கிருந்து வெளியேறி சாலையில் ஓடியது. இதனால் அப்பகுதி பொதுமக்களும் அதிர்ச்சியடைந்து தெரித்து ஓடினர். எனவே இதுகுறித்து கம்பம் போலீசார் ஹரீசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Police Recruitment

பனகல்சாலை ஒரு வழி பாதையாகமதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

பனகல்சாலை ஒரு வழி பாதையாகமதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு அரசு இராஜாஜி மருத்துவமனை – பனகல் சாலை ஒரு வழி போக்குவரத்தாக மாற்றம்மதுரை மாநகரின் முக்கிய பகுதியான கோரிப்பாளையம், அரசு இராஜாஜி மருத்துவமனை தென்மாவட்ட மக்களின் வாகன பயன்பாடு, வர்த்தக போக்குவரத்து மற்றும் 5000-க்கும் குறைவில்லாத பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காவும் 2000-த்திற்கும் மேற்ப்பட்ட மருத்துவர்கள், ஊழியர்கள், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் 200-க்கும் குறைவில்லாத ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயணிக்கும் முக்கியமான சாலையாகும். மதுரை வைகை ஆற்றில் புதியதாக […]

Police Recruitment

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 300 லிட்டர் சாறாய ஊறல் பறிமுதல்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 300 லிட்டர் சாறாய ஊறல் பறிமுதல். அரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் எஸ். பட்டி கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 லிட்டர் ஊறல் போலீசில் சிக்கியது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். சாராயம் தயாரிக்கும் போது அதில் போதையை அதிகப்படுத்துவதற்காக ஊமத்தங்காய் சாறையும் பாத்திரத்தில் அங்கு வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஊறலையும், ஊமத்தங்காய் […]

Police Recruitment

தருமபுரி மாவட்டம் தீ பிடித்து எரிந்த வீடு போராடி அணைத்த தீயணைப்பு துறையினர்.

தருமபுரி மாவட்டம் தீ பிடித்து எரிந்த வீடு போராடி அணைத்த தீயணைப்பு துறையினர். அரூர் அருகே உள்ள டி. புதூர் கிராமத்தைஅணைத்தனர்உபயோகப் பொருட்கள், பத்திரங்கள், ஆவணங்கள் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 42). தொழிலாளி. இவருக்கு சொந்தமான குடிசை வீட்டில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை இந்த தீ விபத்தில் வீட்டுக்குள் இருந்த வீட்டு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. ரூ. 3 லட்சம் மதிப்புள்ள […]

Police Recruitment

தருமபுரி‌மாவட்டம் அரூர் பகுதியில் சாராயம் விற்ற மூவர் கைது.

தருமபுரி‌மாவட்டம் அரூர் பகுதியில் சாராயம் விற்ற மூவர் கைது. தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த எஸ். பட்டியில், அ நேற்று அரூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர் அப்போது அக்கிராமத்தில் சாராயம் காய்ச்சி அதை விற்க முயன்ற பச்சையப்பன் வயது 53, சிவக்குமார், வயது 47ஊமத்தி அன்பழகன் வயது 25 ஆகிய மூவரையும் கைது செய்த அரூர் போலீசார் அவர்களிடமிருந்து, 650 லிட்டர் சாராய ஊறல் மற்றும் சாரயத்தை பறிமுதல் செய்து கீழே […]

Police Recruitment

காதலனை பிரிந்த விரக்தியில் காதலி தூக்குபோட்டு தற்கொலை .
தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் வீட்டார் சாலை மறியல் .

காதலனை பிரிந்த விரக்தியில் காதலி தூக்குபோட்டு தற்கொலை .தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் வீட்டார் சாலை மறியல் . தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே முனுசாமிகொட்டாய் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சிவன் இவருக்கு 3 மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.மூன்றாவது மகள் நதியா (வயது.19), பென்னாகரம் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் இரண்டாமாண்டு படித்து வந்தார்.கடந்த ஏப்ரல் 29ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை இது குறித்து தந்தை மாரண்டஅள்ளி காவல் […]

Police Recruitment

மேல அனுப்பானடியில் கஞ்சா விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு…..

மேல அனுப்பானடியில் கஞ்சா விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு….. மதுரை கீரை துறை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.மதுரை கீரை துறை போலீசார் மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சிந்தாமணி ராஜம்மாள் நகரைச் […]

Police Recruitment

தஞ்சாவூர் | கூகுள் மேப் மூலம் செட்டிங் செய்து நெடுஞ்சாலையில் தொடர் வழிப்பறி செய்த 4 பேர் கைது

தஞ்சாவூர் | கூகுள் மேப் மூலம் செட்டிங் செய்து நெடுஞ்சாலையில் தொடர் வழிப்பறி செய்த 4 பேர் கைது தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் தொடர்ந்து வழிபறியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் மற்றும் பாபநாசம், மெலட்டூர், அய்யம்பேட்டை, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரவு நேரங்களில் தொடர்ச்சியாக நெடுஞ்சாலையில் வருபவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர்களை தாக்கி பணம், செல்போன், லேப்டாப், நகைகளை பறித்துச் சென்றதாக அந்தந்த […]

Police Recruitment

கோவை மாநகரில் 4 புதிய காவல் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்தன: டிஜிபி சைலேந்திர பாபு திறந்து வைத்தார்

கோவை மாநகரில் 4 புதிய காவல் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்தன: டிஜிபி சைலேந்திர பாபு திறந்து வைத்தார் கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அறிவிக்கப்பட்டதுபடி, கோவை மாநகரில் 3 புதிய சட்டம் – ஒழுங்கு காவல் நிலையங்கள் என 4 புதிய காவல் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. டிஜிபி சைலேந்திரபாபு இக்காவல் நிலையங்களை திறந்து வைத்தார். கோவை மாநகரில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி உக்கடம் அருகேயுள்ள, கோட்டைமேடு பகுதியில் கார் வெடிப்புச் சம்பவம் […]