இயற்கை காவலன் மதுரை மாவட்டம் திருமங்கலம் டவுன் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணி புரிபவர் திரு.சிவகுமார், இவர் மரங்களை வளர்ப்பதையும் அதனைப் பேணிக் காக்கவும் தனி ஆர்வம் கொண்டவர். அவர் வசித்து வரும் பகுதிகளில் உள்ள குளங்கள் மற்றும் சாலை ஓரங்களிலும் சுமார் 140 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்து, கடந்த 2 வருடமாக தினமும் அதற்கு தண்ணீர் ஊற்றி, பராமரித்தும், மரகன்றுகளுக்கு தேவையான உரங்களை தனது சொந்த செலவில் வாங்கி பயன்படுத்தியும் வருகிறார். […]
Month: February 2020
கஞ்சாவின் போதையில் தடம்மாறும் இளைஞர்கள் தொடரும் அவலம்.
கஞ்சாவின் போதையில் தடம்மாறும் இளைஞர்கள் தொடரும் அவலம். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கிருஷ்ணாதியேட்டர் பகுதி முன்னாள் கவுன்சிலர் மங்களம் அவர்களின் மகன் கார்த்திக் வயது 24 நேற்று இரவு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக, பரமக்குடி நகர் / புறநகர் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைக்கு இளைஞர்கள் ‘பகிரங்க அடிமையாக’ இருந்து வருவதும்; அதுவே ஓர் கெளரவ கலாச்சார அடையாளமாக முன்னெடுக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது!
காவலர்கள் பனியிடை நீக்கம்..!!
காவலர்கள் பனியிடை நீக்கம்..!! டிஎன்பிஎஸ்சி வழக்கில் காவல் துறையை சேர்ந்த காவலர்கள் சிலரும் சம்பந்தப்பட்டிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே, சென்னையில் ஆயுதப்படையில் வேலை பார்த்த முத்துக்குமார் என்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சென்னை காவலராக சித்தாண்டியும் சிவகங்கை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர்களை திரு.விஸ்வநாதன் அவர்கள் பனியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் மாவட்ட நிருபர்.
முன்னாள் மாணவர்கள் உட்பட 10 பேர் கைது.!!
முன்னாள் மாணவர்கள் உட்பட 10 பேர் கைது.!! கடந்த 4ம் தேதி காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் ஆயுதங்கள் மூலம் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் 2 பேர் காயம் அடைந்தனர். கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் முன்னாள் மாணவர்கள் உட்பட 10 பேரை கைது செய்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
POCSO சட்டத்தின் கீழ் 109 நபர்கள் கைது.
POCSO சட்டத்தின் கீழ் 109 நபர்கள் கைது. மதுரை மாநகரில் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து புலன்விசாரணை அதிகாரிகளுக்கும காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவு வழங்கி உள்ளார்கள். கடந்த 2019 ம் ஆண்டு POCSO ACT (Protection of Children from Sexual Offences) சட்டத்தின் கீழ் 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 109 நபர்கள் கைது செய்யப்பட்டு […]
1½ கிலோ கஞ்சா விற்பனை செய்த ஆறு நபர்கள் கைது.
1½ கிலோ கஞ்சா விற்பனை செய்த ஆறு நபர்கள் கைது. தூத்துக்குடி மாவட்டம் , கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ் தலைமையிலான போலீசார் 06.02.2020 அன்று கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த 6 பேரை சந்தேகத்தின்பேரில் விசாரித்தனா். அதில், அவா்கள் கோவில்பட்டி ஸ்ரீராம் நகரைச் சோ்ந்த முருகன்(42), கிழக்கு காலனியைச் சேர்ந்த கண்ணன்(45), நாலாட்டின்புத்தூா் மொட்டமலையைச் சேர்ந்த […]
தொலைந்துபோன . ரூபாய் 22,01,020 லட்சம் மதிப்புள்ள 188 மொபைல் போன்களை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த மதுரை போலீசார்.
தொலைந்துபோன . ரூபாய் 22,01,020 லட்சம் மதிப்புள்ள 188 மொபைல் போன்களை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த மதுரை போலீசார். மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவான மொபைல் போன் திருட்டு மற்றும் தொலைந்த மொபைல் போன் வழக்குகளில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் போலீஸ் சைபர் கிளப்பின் மூலம் ரூபாய் 4,89,429/- மதிப்புள்ள 35 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, மதுரை மாவட்ட SP திரு. N.மணிவண்ணன்.IPS. அவர்களால் உரிய நபர்களிடம் வழங்கப்பட்டது. மதுரை மாவட்ட காவல் […]
தென்னக ரயில்வே காவல்துறை ஆய்வாளர் திரு டேவிட் அவர்கள் இன்று அதிரடி நடவடிக்கை
தென்னக ரயில்வே காவல்துறை ஆய்வாளர் திரு டேவிட் அவர்கள் இன்று அதிரடி நடவடிக்கை தென்னக ரயில்வே காவல்துறை ஆய்வாளர் திரு.டேவிட் அவர்கள் இன்று அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டார் அத்திப்பட்டு ரயில் நிலையம் தென்னக ரயில்வே விற்கும் சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு மீன்மார்க்கெட் நடத்திவந்தனர் மக்களுக்கு துர்நாற்றம் நோயையும் உருவாக்கும் இந்த மீன் மார்க்கெட்டை மக்களின் நலனை கருதி இந்த மீன் மார்க்கெட்டை அகற்றும் பணியில் இன்று மிகத் தீவிரமாக அகற்றினர் மேலும் அவர் பணி […]
Enforcement Directorate) அமலாக்க இயக்குனரகம் உதவி இயக்குனர். A.சந்திரசேகரன் அவர்களுக்கு
*(Enforcement Directorate) அமலாக்க இயக்குனரகம் உதவி இயக்குனர். A.சந்திரசேகரன் அவர்களுக்கு ✒ *ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்*✒ தேசிய தலைவர் *Dr.R.சின்னதுரை,* D.Let,Ph.d(Hon).,Dip.in.journalism., DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology.,* அவர்களும் தேசிய செயலாளர் மற்றும் வழக்கறிஞர் நடிகர் Dr.M.S.அருள்மணி, M.B.A.,LLB., அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் (எ).உமேஷ் அவர்களும் தென் சென்னை மாவட்டத்தின் புலன் விசாரணை அணி தலைவர் திரு. T.பிரபு அவர்களும் வட சென்னை மாவட்டத்தின் வர்த்தக அணி தலைவர் திரு. K.மாடசாமி அவர்களும் மற்றும் GENIUS […]
தலைமை காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு.
தலைமை காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு. 05.02.2020 ந் தேதி C5- கரிமேடு குற்றப் பிரிவு காவல்நிலைய தலைமை காவலர்கள் திரு.தாமோதரன் (1671) மற்றும் திரு.அருள்கண்ணன் (883) ஆகிய இருவரும் கரிமேடு பகுதியில் இரு சக்கர வாகன ரோந்து பணியில் இருந்தபோது ஆரப்பாளையம் சண்முகம் பிள்ளை 1 வது தெருவில் நின்றிருந்த TN 59 AM 6089 என்ற இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையம் கொண்டு சென்று, தலைமை காவலர் திரு. அருள்கண்ணன் அவர்கள் […]