குற்றத்தண்டனையில் அபராதம் என்று ஒரு வாய்பு இருப்பது குற்றத்தை குறைக்க உதவுமா? குற்ற தண்டனையில் அபராதம் என்னும் ஒரு வாய்ப்பு இருப்பது குற்றம் அதிகரிக்க உதவுகிறது தவிர எந்த விதத்திலும் குற்றத்தை தடுக்க / குறைக்க உதவவில்லை. தண்டனையில் சிறை தண்டனை மட்டுமே இருக்க வேண்டும் அந்த சிறை தண்டனை தற்போது குறைந்தது ஒரு மாதம் என்ற அளவில் இருக்கிறது இந்த அளவை நீதிமன்றங்கள் தனது சுயவிருப்பத்தின் பேரில் ஒரு நாளாக கூட குறைத்து தீர்ப்புகள் வழங்கி […]
Day: March 10, 2021
மக்கள் அச்சமின்றி வாக்களிக்க மதுரை மாநாகர காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு
மக்கள் அச்சமின்றி வாக்களிக்க மதுரை மாநாகர காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு தமிழக சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அண்ணாநகர் உதவிஆணையர் திருமதி. லில்லிகிரேஷ் அவர்கள் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் காவல் ஆய்வாளர் சார்பு ஆய்வாளர் மற்றும் காவல் ஆளினர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு வெகுமதி
சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு வெகுமதி இன்று 10 3 2021 காலை சென்னை காவல் ஆணையரகத்தில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை பாராட்டிய போது ராயப்பேட்டை பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொலை செய்து தங்க நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற குற்றவாளியை கைது செய்த மயிலாப்பூர் துணை ஆணையர் திரு சேசாங் சாய் இ.கா.ப அவர்கள் குழுவினரை காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப.அவர்கள் பாராட்டுச் சான்றிதழ். வெகுமதி வழங்கி […]
மதுரையில் 385 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைப்பு
மதுரையில் 385 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைப்பு மதுரை தல்லாகுளம் பகுதியில் சட்டசபை தேர்தலையொட்டி 385 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டன.தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகங்களின் உத்தரவின்பேரில் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்போர் சம்பந்தப்பட்ட காவல் நிலயங்களில் ஒப்படைக்குமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதுஇதில் மதுரை மாவட்ட காவல்துறையின் கீழ் வரும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 452 உரிமம் பெற்று […]
தமிழ்நாடு மாவட்டக் காவல்துறை அமைப்பு பற்றி தெரிந்து கொள்வோம்
தமிழ்நாடு மாவட்டக் காவல்துறை அமைப்பு பற்றி தெரிந்து கொள்வோம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குற்றங்களைத் தடுப்பதற்கும், மக்களிடம் சட்டம் மற்றும் ஒழுங்குகளைக் காக்கவும் காவல்துறைக்கான அமைப்பு செயல்பட்டு வருகிறது. மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஒருவர் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு கீழ்காணும் அதிகாரிகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது.இந்த அமைப்பில் கீழ்காணும் காவல்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் மாவட்டக் கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர் துணைக் காவல்துறைக் கண்காணிப்பாளர் காவல்துறை வட்ட ஆய்வாளர் சார்பு […]