Police Department News

மதுரை, பந்தடி பகுதியில் கடன் தொல்லையால் 2 வயது குழந்தையை கொன்று, தம்பதியினரும் தூக்குப் போட்டு தற்கொலை, மதுரை டவுன் காவல் உதவி ஆணையர் அவர்கள் விசாரணை

மதுரை, பந்தடி பகுதியில் கடன் தொல்லையால் 2 வயது குழந்தையை கொன்று, தம்பதியினரும் தூக்குப் போட்டு தற்கொலை, மதுரை டவுன் காவல் உதவி ஆணையர் அவர்கள் விசாரணை மதுரை, வில்லாபுரம் பகுதியில் வசித்து வருபவர், அப்பாவு மகன் முத்துக்கிருஷ்ணன் வயது 67/21, இவர் மர சிற்ப வேலைகள் செய்து வருபவர், இவரது மனைவி விஜயலெக்ஷிமி குடும்பத்தலைவியாக இருந்து வீட்டு வேலைகளை கவணித்து வருகிறார், இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் மகாவிக்னேஷ்வரி, இரண்டாவது மகள் […]

Police Department News

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்டு வரும் வாகன சோதனை பணியினை சென்னை பெருநகர காவல் ஆணையர் பார்வையிட்டார்

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்டு வரும் வாகன சோதனை பணியினை சென்னை பெருநகர காவல் ஆணையர் பார்வையிட்டார் வருகிற 06/04/21 ம் தேதியன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற போவதை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. மகேஸ்குமார் அகர்வால் IPS அவர்களின் உத்தரவின்பேரில் சென்னை பெருநகரில் உள்ள வாக்குச்சாவடிகள், மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பணிகள் துரிதமாக செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னை பெருநகரில் […]

Police Department News

நெல்லை காவலர்களின் மனித நேயம்

நெல்லை காவலர்களின் மனித நேயம் நெல்லை காவலர்களின் மனிதநேயத்தை பாராட்டாமல் இருக்க முடியாது நேற்று முன்தினம் இரவு சுமார் ஒரு மணி அளவில் கேடிசி நகர் செக்போஸ்டில் நெல்லை மாநகர சந்திப்பு போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்து தற்போது பறக்கும் படையில் தேர்தல் பணி செய்து கொண்டிருக்கும் பொழுது மார்த்தாண்டம் அவர்களின் உதவியுடன். மனநிலை சரியில்லாத ஒரு இளம்பெண் வழிதவறி சென்று கொண்டிருந்ததை பார்த்து மனிதநேயத்துடன் அந்தப் பெண்மணியை அழைத்து அந்த இளம்பெண்ணுக்கு சாப்பாடு தண்ணீர் அனைத்தும் அந்தப் […]

Police Department News

எச்சில் துப்பினால் ரூ.500, முக கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் – அரசு உத்தரவு

எச்சில் துப்பினால் ரூ.500, முக கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் – அரசு உத்தரவு இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்புகள் பரவலாக அதிகரிக்க தொடங்கிய பின்னர் நாட்டில் அதிகம் பாதிப்புகளை சந்தித்த மாநிலங்களின் வரிசையில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா இடம்பெற்றது. அங்குள்ள மும்பை, நாக்பூர், புனே உள்ளிட்ட நகரங்கள் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டன. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் வைரஸ் தொற்று உச்சம் பெற்று வருகிறது. இதில் மகாராஷ்டிராவில் மீண்டும் அதிக பாதிப்புகள் உறுதி […]

Police Department News

மதுரை பாலரெங்கபுரம் சமையல் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

மதுரை பாலரெங்கபுரம் சமையல் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி மதுரை மாநாகர் தெப்பகுளம் காவல்நிலையத்திற்குட்பட்ட பாலரெங்கபுரம் பகுதியில் அதிகாலை திடீரென எரிவாயு சிலின்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சரவணன் வயது 45 மதிக்கதக்கவர் உயிரிழந்தார். தகலறிந்துவந்த தீயணைப்பு மற்றும் காவல்துறை யினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தெப்பகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.