Police Recruitment

கீழே கிடந்த கொலுசினை உரிய நபரிடம் கொண்டுபோய்ச் சேர்த்த தலைமை காவலருக்கு பாராட்டு.

கீழே கிடந்த கொலுசினை உரிய நபரிடம் கொண்டுபோய்ச் சேர்த்த தலைமை காவலருக்கு பாராட்டு. திருப்பூர் மாநகர திருமுருகன் பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவராயன் பாளையத்தில் மாலை 18:30 மணிக்கு மகேஷ்,ஜெனி என்பவர்களின் மகள் ஜனனி என்பவர் தவறவிட்ட கொலுசினை தலைமைக் காவலர் திரு.கோபாலக்கிருஷ்ணன் HC647 என்பவர் தேடி கண்டுபிடித்து சரியான நேரத்தில் ஒப்படைத்தார். இச்செயலை செய்த தலைமைக் காவலரை மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Police Recruitment

மதுரை அனுப்பானடி தீயணைப்புதுறையினரால் இறந்த நிலையில் மீட்கப்பட்ட மான் வனத்துறையிடம் ஒப்படைப்பு

மதுரை அனுப்பானடி தீயணைப்புதுறையினரால் இறந்த நிலையில் மீட்கப்பட்ட மான் வனத்துறையிடம் ஒப்படைப்பு மதுரை கீரைத்துரை பகுதியில் சுற்றித்திரிந்த மிளா வகையை சேர்ந்த மான் காயங்களுடன் இறந்த நிலையில் வனவர் திரு. பி. லோகநாதன் அவர்களிடம் மதுரை மாநாகர அனுப்பானடி தீயணைப்புதுறையினரால் ஒப்படைக்கப்பட்டது.

Police Recruitment

கொலை நடந்த நேரத்தை கண்டுபிடிப்பது எப்படி? கொலை வழக்குகளில் இறப்பு நிகழ்ந்த நேரத்தை கணிப்பது மிக முக்கியமான ஒன்றாகும். அது துப்பு துலக்குவதற்கு மட்டுமின்றி எதிரி குற்றவாளியா? இல்லையா? என்பதை நிரூபிக்கவும் உதவி செய்கிறது.

கொலை நடந்த நேரத்தை கண்டுபிடிப்பது எப்படி? கொலை வழக்குகளில் இறப்பு நிகழ்ந்த நேரத்தை கணிப்பது மிக முக்கியமான ஒன்றாகும். அது துப்பு துலக்குவதற்கு மட்டுமின்றி எதிரி குற்றவாளியா? இல்லையா? என்பதை நிரூபிக்கவும் உதவி செய்கிறது. மரணம் நிகழ்ந்த பிறகு, பாக்டீரியாக்கள் சடலத்தின் திசுக்களை உண்ண ஆரம்பிக்கும் போது அவை துர்நாற்றம் வீசும் வாயுக்களை உற்பத்தி செய்கிறது. இந்த வாயுக்கள் திசுக்களின் அடியில் தங்குவதால் உடல் வீக்கமடைந்து விடுகிறது. சில சமயங்களில் இந்த வீக்கம் முகம் மற்றும் பாகங்களின் […]

Police Recruitment

சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள், அமைந்தக்கரை காவல் நிலைய காவலர்களுக்கு நேரில் பாராட்டு

சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள், அமைந்தக்கரை காவல் நிலைய காவலர்களுக்கு நேரில் பாராட்டு சென்னை பெருநகர காவல் . இன்று 28. 2 .2021 காலை சென்னை காவல் ஆணையரகத்தில் k-3 அமைந்தகரை காவல் நிலைய பகுதியில் 26.2.2021 அன்று நடந்த பெண் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்த புளியந்தோப்பு துணை ஆணையர் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.வானமாமலை உள்ளிட்ட வியாசர்பாடி காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து […]

Police Recruitment

சென்னையில் சிறுமியை ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் மகளிர்காவலர்களால் கைது.

சென்னையில் சிறுமியை ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் மகளிர்காவலர்களால் கைது. புளியந்தோப்பு பகுதியில் 18 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கி, தற்போது திருமணம் செய்ய மறுத்த சிவசூர்யா என்பவர் W-18 எம்.கே.பி. நகர் அனைத்து மகளிர் காவல் குழுவினரால் கைது. (26.02.2021) W-27 All Women Police arrested Sivasurya of Kodungaiyur for his affair with a girl & impregnated by luring with words […]

Police Recruitment

மதுரை திருப்பரங்குன்றம் சரவண பொய்கை குளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர் மூழ்கி பலி, தீயணைப்பு துறையினர் அரை மணிநேர தேடுதலுக்கு பிறகு உடல் மீட்கப்பட்டது

மதுரை திருப்பரங்குன்றம் சரவண பொய்கை குளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர் மூழ்கி பலி, தீயணைப்பு துறையினர் அரை மணிநேர தேடுதலுக்கு பிறகு உடல் மீட்கப்பட்டது மதுரை மாவட்டம் திருமங்கலம் காட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன்(18) அவரது நண்பர் பழனிவேல்ராஜன் (20) என்ற நபருடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் சரவனபொய்கையில் குளிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் லட்சுமணன் குளத்தில் குளிக்க சென்றுள்ளார் நண்பர் பழனிவேல்ராஜனுக்கு நீச்சல் தெரியாததால் குளத்தில் இறங்காமல் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு […]

Police Recruitment

மதுரை, டவுன்ஹால் ரோடு பகுதியில் பயங்கர தீ விபத்து, திடீர் நகர் போலீசார் விசாரணை

மதுரை, டவுன்ஹால் ரோடு பகுதியில் பயங்கர தீ விபத்து, திடீர் நகர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம், ஜீவா நகர், அங்கயர்கண்ணி 4 வது தெருவில் வசித்து வருபவர் அப்சல் ரஹிம் மகன் ஆசிக்அலி வயது 37/21, இவர் மதுரை டவுன்ஹால் ரோட்டில் பாரிஸ் கார்மென்டஸ் என்ற பெயரில் துணிக் கடை கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறார், இந்த நிலையில் இவர் கடந்த 24 ம் தேதி இரவு 10.15 மணியளவில் கடை வியாபாரம் […]

Police Recruitment

ஶ்ரீவில்லிபுத்தூரில் சட்டத்திற்கு புறம்பாக வெடிபொருள் பதுக்கி வைத்த நபர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம்:- ஶ்ரீவில்லிபுத்தூரில் சட்டத்திற்கு புறம்பாக வெடிபொருள் பதுக்கி வைத்த நபர் கைது செய்யப்பட்டார். வடக்கு ஶ்ரீவில்லிபுத்தூரில் கிராம நிர்வாக அலுவலராக P. ராஜகுரு த/பெ பாலகிருஷ்ணன் பணிபுரிந்து வருகிறார். ஶ்ரீவில்லிபுத்தூர் வருவாய் வட்டாச்சியார் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதில் ஶ்ரீவில்லிபுத்தூரில் N.சண்முகசுந்தரா புரம் ஜெயராம் பயர்ஒர்க்ஸ் ல் சட்டத்திற்கு புறம்பான முறையில் இரவுநேரத்தில் வெடி உற்பத்தி செய்கிறார்கள் எனவும். இதனை சோதனை செய்ய வேண்டும் என்று வருவாய் வட்டாச்சியார் அவர்கள் கிராம நிர்வாக அதிகாரியான […]

Police Recruitment

பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை தைரியமாக செய்கைமூலம் காவல்துறைக்கு காட்டிகொடுத்த ஊனமுற்ற பெண்

பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை தைரியமாக செய்கைமூலம் காவல்துறைக்கு காட்டிகொடுத்த ஊனமுற்ற பெண் அம்பத்தூர் பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தகாத முறையில் நடந்த அதே பகுதியைச் சேர்ந்த முத்து (38) என்பவர் W – 30 பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் குழுவினரால் கைது (26.02.2021). W-30 Poonamallee AWPS sleuths nabbed Muthu(38), who gave sexual harassment to a physically Challenged woman at Ambattur(26.02.2021). அம்பத்தூர், 28 வயது கை […]

Police Recruitment

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அவர்கள் முன்னிலையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அவர்கள் முன்னிலையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. சென்னை பெருநகர காவல் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், பரிசுகள் வழங்கி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார் (24.02.2021). The Greater Chennai Police Commissioner presented prizes to the winners of the competitions held by […]