சென்னை பெருநகர காவல். கோடை காலம் துவங்கியதால் சென்னை பெருநகரில் போக்குவரத்து சீர் செய்து வரும் போக்குவரத்து காவலர்கள் பணி செய்யும் இடங்களில் நீர் மோர் வழங்கும் நிகழ்வாக இன்று முதல் நாள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப.அவர்கள் அண்ணா ரோட்டரி. ஜெமினி மேம்பாலம் அருகில் போக்குவரத்து பணி செய்து வரும் காவல் ஆளினர்களுக்கு அதிகாரிகளுடன் நேரில் சென்று நீர்மோர் வழங்கி பணியுடன் உடல் நலத்தை பேண வேண்டும் என்று அறிவுரை […]
Day: March 1, 2021
விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் Shri.PERUMAL.,அவர்களை சந்திக்க கணவனால் துன்புறுத்தப்பட்ட பெண்மணி ஒருவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களை சந்திக்கச் சென்றுள்ளார் அவரை சந்திக்க இயலவில்லை என்றாலும் அவரது கைப்பேசிக்கு தகவல் கொடுக்கப்பட்டு எஸ்.பி உரிய நடவடிக்கை மேற்கொண்டு அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அந்தப் பெண்மணியின் மனுவை உரிய நேர்மையான முறையில் விசாரிக்க உரிய உத்தரவிட்ட விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் பணிகள் […]
வழிப்பறி கொள்ளையர்கள் சென்னையில் கைது.
வழிப்பறி கொள்ளையர்கள் சென்னையில் கைது. வியாசர்பாடி பகுதியில் செல்போன் வழிப்பறி செய்த மணிமாறன்( வியாசர்பாடி),சூர்யா(வியாசர்பாடி) ஆகிய 2 நபர்கள்P-3 வியாசர்பாடி காவல் குழுவினரால் கைது. ரூ.17,000 மதிப்புள்ள 1 செல்போன் கைப்பற்றப்பட்டது (28.02.2021). P-3 Vyasarpadi Police nab two accused for snatching cell phone in Vyasarpadi area – 1 cell phone worth Rs.17,000/- seized (28.02.2021). சென்னை, வியாசர்பாடி,பகுதியைச் சேர்ந்த சங்கர், வ/45,என்பவரிடம் 27.02.2021 அன்று காலை இருசக்கர வாகனத்தில் […]
மதுரை, சீமான் நகரில் நர்ஸ் தூக்குப் போட்டு தற்கொலை, அண்ணாநகர் போலீசார் விசாரணை
மதுரை, சீமான் நகரில் நர்ஸ் தூக்குப் போட்டு தற்கொலை, அண்ணாநகர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், அண்ணாநகர் E3, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான சீமான் நகர், வடக்குத்தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணன் மகன் தமிழன் வயது 61/21, இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள், அதில் மூத்த பெண் கெளசல்யா வயது 24/21, நர்ஸிங் முடித்து நரிகுடி அருகே உள்ள குருவிகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு வருடமாக பணியாற்றி வந்தார், இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. […]
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அவர்கள் தேசிய சீனியர் கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அவர்கள் தேசிய சீனியர் கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். ஹைதராபாத்தில் கடந்த 26.02.2021 முதல் 28.02.2021 வரை மூன்று நாட்கள் நடைபெற்ற தேசிய சீனியர் கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி சார்பாக திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் திரு.இசக்கி ராஜா அவர்கள் கலந்து கொண்டு (85 TO 90) கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். […]