Police Recruitment

கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம், வேப்பூர்,பகுதிகளில் வாகனத்திருட்டு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம், வேப்பூர்,பகுதிகளில் வாகனத்திருட்டு கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம்,வேப்பூர், பகுதிகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் களவு போனதை தொடர்ந்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீ அபிநவ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் கடலூர் டெல்டா பிரிவு SI நடராஜன் அவர்கள் தலைமையிலான போலீஸார் திருட்டு நடந்த பகுதிகளில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை 20க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ச்சியாக ஆய்வு செய்து இரவு நேரங்களில் காரில் வந்து முன்கூட்டியே இடங்களை நோட்டமிட்டு குறி […]

Police Recruitment

உச்ச நீதிமன்றத்தின் குறிப்பிடத்தக்க தீர்ப்பு

உச்ச நீதிமன்றத்தின் குறிப்பிடத்தக்க தீர்ப்பு ஏப்ரல் 1 முதல் மத்திய , மாநில அரசுகள் இன்சூரன்ஸ் கம்பெனிகள் , போக்குவரத்து துறை மற்றும் அரசும் ஒன்று சேர்ந்து உச்ச நீதிமன்றத்தின் கடுமையான முடிவுகளை அமல்படுத்தும் . எந்த பயணியும் ஆட்டோவில் செல்லும்போது போக்குவரத்து துறை வரையறுக்கப்பட்ட வரம்புக்கு அதிகமான மக்களுடன் பயணம் செய்து விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் இழப்பீடு தொகை வழங்கப்படமாட்டாது . அதேபோல் , விபத்து நடந்தால் பயணம் செய்த எல்லா பயணிகளுக்கும் அரசின் திட்ட […]

Police Recruitment

நெல்லையில் பதற்றமான 12 வாக்குச்சாவடி களில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு நேரில் ஆய்வு!!

நெல்லையில் பதற்றமான 12 வாக்குச்சாவடி களில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு நேரில் ஆய்வு!! நெல்லையில் பதற்றமான 12 வாக்குச்சாவடி களில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு நேரில் ஆய்வு!! பதற்றமான் வாக்குச்சாவடிகளில் ஆய்வு வாக்காளர்களுக்கு இடையூறு செய்தால் நடவடிக்கை போலீஸ் கமிஷனர் அன்பு எச்சரிக்கை சட்டமன்றத் தேர்தலில் முன்னிட்டு நெல்லை மாநகர பகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ள நெல்லை சந்திப்பு உடையார்பட்டி மெய்யபுரம் சிந்துபூந்துறை மற்றும் மதிதா இந்து மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட […]

Police Department News

மதுரை, காளவாசல் பகுதியில் கஞ்சா விற்பனை, செல்லூரை சேர்ந்த இருவர் கைது. கரிமேடு போலீசாரின் அதிரடி நடவடிக்கை

மதுரை, காளவாசல் பகுதியில் கஞ்சா விற்பனை, செல்லூரை சேர்ந்த இருவர் கைது. கரிமேடு போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை மாநகர், கரிமேடு C5, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.J.ரீகன் அவர்கள், நிலையத்தில் பணியில் இருக்கும் போது அவரது ரகசிய தகவலாளி கடந்த 27 ம் தேதி நிலையத்தில் நேரில் ஆஜராகி, காளவாசல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்பவர்களைப் பற்றி தகவல் கூற, சார்பு ஆய்வாளர் திரு. ரீகன் அவர்கள் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களிடம் தகவல் கூறி […]