தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் சார்பாக கொரோனா பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்நாடு முழுவதும் உள்ள கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் தொடர் தீ விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் இரண்டாவது முறையாக தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் உணவு விடுதியில் நடைபெற்றது. இச்சிறப்பு கருத்தரங்கினை காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர். திரு. சி. சைலேந்திர […]
Month: April 2021
மேலூர் அருகே கொட்டாம்பட்டியில் மது வேட்டை, 144 மது பாட்டில்கள் பறிமுதல், கொட்டாம்பட்டி போலீசாரின் அதிரடி நடவடிக்கை
மேலூர் அருகே கொட்டாம்பட்டியில் மது வேட்டை, 144 மது பாட்டில்கள் பறிமுதல், கொட்டாம்பட்டி போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டி வட்டாரப்பகுதிகளில் சட்ட விரோதமாக மது பானங்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொட்டாம்பட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. சுதன் அவர்கள் ரோந்து சென்றார். அப்போது காடம்பட்டி பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் தெய்வேந்திரன் வயது 30/21, என்பவர் காடம்பட்டி விளக்குப் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து […]
மதுரை, மேலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி மரணம், மேலூர் போலிசார் விசாரணை
மதுரை, மேலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி மரணம், மேலூர் போலிசார் விசாரணை மதுரை மாவட்டம், கூத்தப்பன்பட்டியில் வசித்து வரும் அன்பு மனைவி செல்வி வயது 29/21, இவரது கணவர் அன்பு அவர்கள் மேலூர் CEOA பள்ளி அருகே கட்டிவரும் புதிய கட்டிடத்தில் இரவு நேரம் வாட்சுமேனாகவும், பகல் நேரத்தில் கட்டிடப்பணியாளராகவும் கடந்த ஒன்டரை ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த 27 ம் தேதி மாலை 7.10 மணியளவில், […]
போக்குவரத்து காவல் துறைக்கு பேரிகார்டுகளை வழங்கிய ஜவுளிக்கடை உரிமையாளர்…
விருதுநகர் மாவட்டம்:- போக்குவரத்து காவல் துறைக்கு பேரிகார்டுகளை வழங்கிய ஜவுளிக்கடை உரிமையாளர்… பெருகிவரும் வாகனத்தினால் அன்றாடம் உயிரிழப்பு மற்றும் எத்தனையோ பிரச்சினைகள்தான். அந்தவகையில் அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து காவல் துறையினருக்கு பேருதவியாக APTEX என்ற ஜவுளிக்கடை உரிமையாளர் தம்முடைய சொந்த செலவில் தயார்செய்து பொதுமக்களின் முன்னிலையில் பொதுமக்களுக்காக பேரிகார்டுகளை காவல்துணை கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் அவர்களிடம் அளித்தார். இந்த நிகழ்ச்சியானது அருப்புக்கோட்டை நாடார் சிவன்கோவில் அருகில் நடைபெற்றது. இந்த நிகழ்சியின்போது பொதுமக்களுக்காக இலவசமுககவசமும் வழங்கப்பட்டது பேருந்து நிறுத்தத்தில் தாய் […]
போலீஸ் போல் நடித்து டிரைவரிடம் 5 ஆயிரம் பணம் பறித்த வாலிபர் கைது.
போலீஸ் போல் நடித்து டிரைவரிடம் 5 ஆயிரம் பணம் பறித்த வாலிபர் கைது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்த பள்ளப்பட்டி பிரிவு சோதனைச்சாவடி அருகே போலீஸ் போல் நடித்து டிரைவர் சித்திக் என்பவரிடம் ரூ.5 ஆயிரம் பணம் பறித்த தவமணிவயது 29 என்பவரை அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்கின்றனர்.
மதுரை தத்தனேரி பகுயில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது, செல்லூர் போலீசாரின் அதிரடி
மதுரை தத்தனேரி பகுயில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது, செல்லூர் போலீசாரின் அதிரடி மதுரை மாநகர் செல்லூர் D2, காவல்நிலையத்தில் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் பணியில் இருந்த போது அவரது ரகசிய தகவலாளி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி தத்தனேரி மயானம் ரயில்வேடிராக் பின் புறம் கஞ்சா விற்பனை நடைபெருவதாக கூற, மேற்படி தகவலை சார்பு ஆய்வாளர் கனேசன் அவர்கள், நிலைய ஆய்வாளர் திரு. அழகர் அவர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களின் […]
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்
சென்னை பெருநகர போக்குவரத்து காவல் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வழங்கி கபசுர குடி நீர் கொரோனா நோய் தடுப்பு பொருட்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் திருமதி. பவானீஸ்வரி இ கா ப. இணை ஆணையர் திருமதி செந்தில்குமாரி இ.கா ப (போக்குவரத்து தெற்கு).துணை ஆணையர்கள் காவல் அதிகாரிகள் மருத்துவர்கள் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை, தத்தனேரி பகுதியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை
மதுரை, தத்தனேரி பகுதியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர் செல்லூர் D2,காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தத்தனேரி KV சாலை, மருதுபாண்டியர் தெருவில் வசிக்கும் ராஜகோபால் மகன் முருகன் வயது 56/21, இவர் தன் மனைவி வசந்தி, மகள் கவிதா, மகன் உன்னிகிருஷ்ணன் ஆகியோருடன் வசித்து வருகிறார் இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரின் மகன் மதுரை செயின்ட் பிரிட்டோ பள்ளியில் 12 ம் வகுப்பு வரை படித்துள்ளார், தற்போது சென்னை […]
சென்னை பெருநகர காவல்
*சென்னை பெருநகர காவல் இன்று (28.04.2021) மாலை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் காவல் ஆணையர். திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் ஆயுதப்படை காவல் ஆளினர்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட ரூபாய் 4.8 இலட்சம் மதிப்புள்ள புதியகுடிநீர் சுத்திகரிப்பு மையத்தையும் (R O Plant) பெண் காவல் ஆளினர்கள் குறைதீர்க்கும் மனு பெட்டி வசதியையும் துவக்கி வைத்து மருத்துவமனை பணியில் உள்ள ஆயுதப்படை காவலர்களுக்கு கொரோனா தடுப்பு பொருட்கள் வழங்கியும் இறந்துபோன ஆயுதப்படை தலைமைகாவலர் திரு.மோகன்ராஜ் (Hc 17841)என்பவர் குடும்பத்திற்கு […]
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் காவல் உதவி ஆய்வாளர் கை கூப்பி வேண்டுகோள்
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் காவல் உதவி ஆய்வாளர் கை கூப்பி வேண்டுகோள் மதுரையில், ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களிடம் மேலூர் காவல் உதவி ஆய்வாளர் கை கூப்பி ‘சாமி வெளிய வராதீங்க’ என்று கூறியுள்ளார். கொரோனாவின் இரண்டாவது அலையை இந்தியா சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.49 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரே நாளில் 2,767 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு […]