Police Recruitment

2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் கலந்தாய்வு கூட்டம்…

விருதுநகர் மாவட்டம்:- 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் கலந்தாய்வு கூட்டம்… இந்த நிகழ்சியில் கூடுதல் காவல் துறை துணை கண்காணிப்பாளர் முனைவர் திரு.ஆ.மணிவண்ணன் மற்றும் அருப்புக்கோட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த முக்கியமான கலந்தாய்வு கூட்டத்தில் அருப்புக்கோட்டை காவல்துணை உட்கோட்டத்தில் பணியாற்றும் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்த கலந்தாய்வின் போது தேர்தல் பணிகாலத்தில் பின்பற்றக்கூடிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்தெந்த வாக்குச்சாவடிகள் […]

Police Recruitment

விபத்து தடுக்கும் பொருட்டு தடுப்புகள் அமைப்பு

விபத்து தடுக்கும் பொருட்டு தடுப்புகள் அமைப்பு மதுரை மாநகர் MISSION ஆஸ்பத்திரி சிக்கல் சந்திப்பில் உதவி ஆணையர் திரு . திருமலைகுமார் அவர்களின் உத்தரவுப்படி தெப்பகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. நந்தகுமார் கீரைத்துரை போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு. செல்வகுமார் மற்றும் காவலர் திரு. தளபதி பிரபாகரன் 678 ஆகியோர்களால் நிறுவபட்டு பொதுமக்கள் பாராட்டினர்.

Police Recruitment

சிறப்பாக பணியாற்றிய தீயணைப்புதுறையினருக்கு பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய தீயணைப்புதுறையினருக்கு பாராட்டு சென்னை, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு திடலில் நடைபெற்ற மாண்புமிகு. தமிழக முதல்வரின் பதக்கங்கள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு. தலைமைச் செயலர் அவர்கள் கலந்து கொண்டு அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவித்தார். மேலும் காவல்துறை தலைமை இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலரும் விழாவில் […]

Police Recruitment

சென்னை பெருநகர காவல் . சென்னை பெருநகர தோமையர்மலை ஆயுதப்படை பிரிவில் பணி புரிந்து வந்த

சென்னை பெருநகர காவல் . சென்னை பெருநகர தோமையர்மலை ஆயுதப்படை பிரிவில் பணி புரிந்து வந்த திரு வீ.கார்த்திக் மற்றும் பி.ரவீந்திரன் ஆகிய ஆயுதப்படை காவலர்கள் கடந்த 19 .2 .2021 அன்று அதிகாலை ஆவடியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலைய பாதுகாப்பு பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அம்பத்தூர் எஸ்டேட் ரோடு சந்திப்பில் கார் மோதி விபத்தில் உயிரிழந்தனர். மேற்படி காவலர்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர். திரு […]

Police Recruitment

46th Tamilnadu State Shooting Championship Competition 2021 in Riffle & Pistol Events

Ambattur District T7 Tank Factory PS Limit 3.3.2021 morning 10.50hrs 46th Tamilnadu State Shooting Championship Competition 2021 in Riffle & Pistol Events PLACE : Rifle & Pistol Shooting Range, Tamilnadu Special Police TSP 3 rd Battalion Veerapuram CHIEF- GUEST Tr. Mahesh Kumar Agarwal IPS (Greater Chennai City Police Commissioner ) Participating Members 900 இன்று 03/032021ம் […]

Police Recruitment

தமிழக காவல்துறையில் பல பிரிவுகள் உள்ளன. இருப்பினும் அரசை நேரடியாகவும் மறைமுகமாகவும் இயக்குவதில் உளவுத்துறைக்கு முக்கிய பங்கு உண்டு.

உளவுத்துறை தமிழக காவல்துறையில் பல பிரிவுகள் உள்ளன. இருப்பினும் அரசை நேரடியாகவும் மறைமுகமாகவும் இயக்குவதில் உளவுத்துறைக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த உளவுத்துறையினர் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் உளவுத்துறை தலைவர்(தற்போது ஐஜி ஈஸ்வரமூர்த்தி) கீழ் மாவட்டம்தோறும் செயல்பட்டு வருகிறது. இது அரசின் கண்களாகவும் காதுகள் ஆகவும் இருந்து செயல்படுகிறது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இந்தத் துறை பற்றிய புரிதல் அவ்வளவாக இல்லை. பொது மக்களில் பெரும்பாலானோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்களில் […]

Police Recruitment

மதுரை, செல்லூர், 50 அடி ரோடு பகுதியில் நகை திருட்டு, செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை, செல்லூர், 50 அடி ரோடு பகுதியில் நகை திருட்டு, செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், செல்லூர் D2, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான 50 அடி, அஹிம்சாபுரம் 3 வது தெரு, பாஸ்கர் காபி பார் அருகில் கதவு இலக்கம் 35, முதல் மாடியில் வசித்து வருபவர் S. மணி மகன் சுரேஷ் வயது 33/21, இவரது மாமனார் P.இருளாண்டி அவர்கள், மதுரை தயிர் மார்கெட்டில் டீ கடை நடத்தி வருகிறார். இவர் தினசரி […]

Police Recruitment

விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கொரோனா தடுப்பூசி போடுவது சம்பந்தமான விழிப்புணர்வு

விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கொரோனா தடுப்பூசி போடுவது சம்பந்தமான விழிப்புணர்வு நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற கவாத்து பயிற்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டிய காரணத்தால் கொரனோ நோய் தொற்றை தடுக்கும் பொருட்டு தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் பற்றி அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் […]