: தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (DGP) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இது இந்தியாவில் ஐந்தாவது பெரிய காவல்துறை ஆகும். முதன் முதலில் இது மதராசு நகரக் காவல்துறைச் சட்டம் 1888 (The Madras City Police Act 1888) க்கு ஏற்பத் துவக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் 1888, ஏப்ரல் 12 லிம் Governor-General -ன் […]
Day: March 11, 2021
நம் கண் முன்னாடியே ஒரு குற்றம் நடக்கின்றது, அதை கிராம நிர்வாக அதிகாரியிடமும் புகார் அளிக்கலாம்
நம் கண் முன்னாடியே ஒரு குற்றம் நடக்கின்றது, அதை கிராம நிர்வாக அதிகாரியிடமும் புகார் அளிக்கலாம் உரிமையியல் / குற்றவியல் எந்த பிரச்சனைகளை தடுக்கவும், நாம் கிராம நிர்வாக அலுவலரை அணுகலாம். குற்றவிசாரணை முறை விதி 36 ன் படி காவல் ஊழியர்கள் தங்கள் ஊழியம் செய்யும் பகுதிக்குள் குற்றம் நடைபெறாமல் தடுக்க வேண்டிய கடமை எவ்வாறு விதிக்கப்படுள்ளதோ, அதே போல, ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலருக்கும் தங்கள் பணி புரியும் கிராம எல்லைக்குள் எந்த ஒரு […]
காவல்துறையில் பெண்கள்
காவல்துறையில் பெண்கள் இந்தியாவிலேயே தமிழக காவல்துறையில் தான் அதிக பெண் காவலர்கள் பணிபுரிகிறார்கள்.1991 முதல் 1996 வரை இருந்த தமிழக முதல்வரால் பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழ் நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. பின்னர் 2003-2006 போது பெண்கள் மட்டுமே உள்ள சிறப்பு பெண்கள் ஆயுதப்படை தொடங்கப்பட்டது.
இரயில்வே பாதுகாப்புப் படை,பற்றி அறிந்து கொள்வோம்
இரயில்வே பாதுகாப்புப் படை,பற்றி அறிந்து கொள்வோம் இரயில்வே பாதுகாப்புப் படை (Railway Protection force) அல்லது ஆர்.பி.எஃப். இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றாகும். இந்திய இரயில்வேயின் பாதுகாப்பிற்கும், பயணிகளின் பாதுகாப்பிற்கும் உருவாக்கப்பட்ட படையாகும். லக்னோவில் உள்ள ஜக்ஜீவன் ராம் இரயில்வே பாதுகாப்புப் படைப் பயிற்சிப்பள்ளியில் ஆரம்பப் பயிற்சி, புதுமுகப் பயிற்சி, சிறப்புப் பயிற்சிகள் ஆகியவை அளிக்கப்படுகின்றன. இயற்கை விபத்தின் போதோ அல்லது சமூக விரோதிகளுடன் போராடும் போதோ ஏற்படும் பொருள் மற்றும் உயிர் […]
மதுரைஅரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்கள் தின கொண்டாட்டம்
மதுரைஅரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்கள் தின கொண்டாட்டம் இந்த கொண்டாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் பெண்கள் முன்னேற்றத்தைப் பற்றியும் பெண்களுக்கான பாதுகாப்பு பற்றியும் பிரத்யேகமாக தமிழ்நாடு காவல்துறையின் உருவாக்கப்பட்ட ((காவலன் SOS App )) பற்றிய விழிப்புணர்வு அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வழங்கப்பட்டது
காவல் துறையில் 55 வயது காவலர்களுக்கு இலகுவான பணி, DGP உத்தரவு
காவல் துறையில் 55 வயது காவலர்களுக்கு இலகுவான பணி, DGP உத்தரவு கொரோனா பரவல் அதிகரிப்பு, மற்றும் வெயில் தாக்கம் காரணமாக 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு இலகுவான பணி ஒதுக்க டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல்துறையில் டி.ஜி.பி முதல் கான்ஸ்டேபிள் வரை 1.11 லட்சம் பேர் பணியில் உள்ளனர். இவர்களில் 55 வயதிற்கு மேற்பட்ட போலீசார் 25 சதவீதம் பேர் உள்ளனர். அத்துடன் விபத்தில் சிக்கியவர்கள், நோய் தாக்கம் காரணமாக 5 சதவீதம் பேர் நீண்ட […]