தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் ஆலோசனை கூட்டம். 13.03.2021 தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் IPS., அவர்கள் தலைமையில் கூடுதல் காவல் கண்பாணிப்பாளர்கள், அனைத்து உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய காவல் ஆய்வாளர்களுக்கும் […]
Day: March 13, 2021
மதுரை முனிச்சாலையில் நடந்த தீ விபத்தில் திறம்பட செயல்பட்ட அனுப்பானடி தீயணைப்புதுறையிருக்கு பொது மக்கள் பாராட்டு
மதுரை முனிச்சாலையில் நடந்த தீ விபத்தில் திறம்பட செயல்பட்ட அனுப்பானடி தீயணைப்புதுறையிருக்கு பொது மக்கள் பாராட்டு மதுரை முனிச்சாலையில் மஹாசிவன்ராத்திரி திருவிழாவிற்காக போடப்பட்ட பந்தலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மதுரை அனுப்பானடி தீயணைப்பு நிலைய அலுவலர் திரு. உதயகுமார் அவர்கள் தலைமையில் வீரர்கள் கோபி முருகன் ஆகியோர் அடங்கிய குழுக்கள் விரைந்து செயல்பட்டு தீ யை பரவாமல் அணைத்தமைக்கு அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.
விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூபாய் 30 லட்சம் காப்பீட்டு தொகையை பெற்றுக் கொடுத்த காவல்துறையினர்.
விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூபாய் 30 லட்சம் காப்பீட்டு தொகையை பெற்றுக் கொடுத்த காவல்துறையினர். 12.03.2021. தேனி மாவட்டம் அருகே முத்துதேவன்பட்டியை சேர்ந்தவர் முருகன்(37), இவர் தேனி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஆண்டு சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவருடைய குடும்பத்திற்கு காப்பீடு தொகை மூலம் ரூபாய் 30 லட்சத்துக்கான காசோலையை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் திண்டுக்கல் சரக DIG திரு முத்துசாமி IPS ஆகியோர் […]
மதுரை, ஜெய்ஹிந்துபுரத்தில், பெண்ணை ஏமாற்றி நகை திருட்டு
மதுரை, ஜெய்ஹிந்துபுரத்தில், பெண்ணை ஏமாற்றி நகை திருட்டு மதுரை, ஜெய்ஹிந்துபுரம், சோலையழகுபுரத்தை சேர்ந்தவர் மரியலீலா வயது 62, சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் அவரிடம் முதியோர் பென்சன் வாங்கித் தருவதாக கூறியுள்ளார் . அதை நம்பி மரியலீலா ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் இருந்த ஒரு வங்கிக்கு சென்றார், அங்கு வாலிபர் அவரை படம் எடுக்க வேண்டும் அதில் கழுத்தில், காதில் நகை இருந்தால் முதியோர் பென்சன் தர மாட்டார்கள் என கூறி அவர் அணிந்திருந்த இரண்டரை பவுன் நகையை வாங்கி […]
மத்திய எல்லைப் பாதுகாப்புப் படையை பற்றி தெரிந்து கொள்வோம்
மத்திய எல்லைப் பாதுகாப்புப் படையை பற்றி தெரிந்து கொள்வோம் எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force) என்பது இந்திய சர்வதேச எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் ஒரு படையாகும். இதுவொரு மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றாகும். இந்திய துணை இராணுவங்களில் ஒரு பிரிவாகக் கருதப்படும் இப்படை 1 டிசம்பர் 1965ல் உருவாக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதுவும் ஆகும். வரலாறு 1965 […]