மதுரை, தேனி மெயின் ரோட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது, கரிமேடு போலீசார் அதிரடி மதுரை மாநகர், கரிமேடு C5, காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.J.முத்துராஜா அவர்கள் 27 ம் தேதி பகல் சுமார் 12.30 மணியளவில் காவல் நிலைய பணியில் இருக்கும் போது அவரது ரகசிய தகவலாளி நிலையம் நேரில் வந்து ஆஜராகி, மதுரை தேனி ரோட்டில் கஞ்சா விற்பனை நடைபெறும் தகவலை கூற, மேற்படி தகவலை காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களிடம் […]
Day: March 28, 2021
மாமியார், மருமகளை கொன்ற கொலைகும்பல் 8 மாதங்களுக்குப் பிறகு தேர்தல் சோதனையில் சிக்கியது.
மாமியார், மருமகளை கொன்ற கொலைகும்பல் 8 மாதங்களுக்குப் பிறகு தேர்தல் சோதனையில் சிக்கியது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள முடுக்கூரணி கிராமத்தை சேர்ந்தவர் சந்தியாகு (வயது 65). இவரது மனைவி ராஜகுமாரி (60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஸ்டீபன் (38) ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சினேகா என்ற மனைவியும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளது. கணவர் ராணுவத்தில் இருந்ததால், சினேகா தனது குழந்தையுடன், கணவர் வீட்டில் வசித்து வந்தார். […]
மதுரை மாவட்டம் மேலூர் நகை கடையில் நகை வாங்குவது போல், நடித்து திருடியவர் கைது
மதுரை மாவட்டம் மேலூர் நகை கடையில் நகை வாங்குவது போல், நடித்து திருடியவர் கைது மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள ஒரு நகை கடையில் நகை வாங்குவது போல் நடித்து நகையை எடுத்து சென்ற ஆசாமியை கடைக்காரர்கள் பிடித்து மேலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மதுரை மாவட்டம் மேலூரில் நகைக்கடை பஜார் பகுதியில் உள்ள ஒரு நகைக் கடையில் சில நாட்களுக்கு முன்பு நகை வாங்குவது போல் நடித்து அரை பவுன் மோதிரத்தை ஒருவர் திருடி சென்றார், அந்த […]
மதுரை நேதாஜி ரோடு பகுதியில் மின்கம்பத்தில் தொடரும் விபத்தால் மக்கள் அச்சம
மதுரை நேதாஜி ரோடு பகுதியில் மின்கம்பத்தில் தொடரும் விபத்தால் மக்கள் அச்சம் மதுரை நேதாஜி ரோடு பகுதியில் மின்கம்பத்தில் தொடரும் விபத்து.விபத்துக்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர். மதுரை, பெரியார் பேருந்து நிலையம் நேதாஜி ரோட்டில் இன்று காலை 12 மணியளவில் மின்கம்பத்தில் புகை வந்துள்ளது, சற்று நேரத்தில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது, இதை பார்த்த அந்த பகுதி வணிகர்கள் உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த நிலைய அலுவலர் திரு. […]