Police Department News

தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் கிலோ கணக்கில் பறிமுதல்.

விருதுநகர் மாவட்டம்:- தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் கிலோ கணக்கில் பறிமுதல். அருப்புக்கோட்டை சந்தி வீரன் சாமி கோவில் தெரு மற்றும் பெரிய கடை பஜாரில் உள்ள குடோனில் உள்ள மகாலட்சுமி ஸ்டோர் கடையில் 2,73,600 ரூபாய் 256 கிலோ மதிப்புள்ள தடை செய்ய பட்ட பதுக்கி வைக்கப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து 27 ஆயிரத்து 230 பணம் பறிமுதல் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த திடீர் சோதனையானது காவல்துறை யினருக்கு இரகசிய […]

Police Department News

மதுரை, திருப்பரங்குன்றம் அருகே நிலையூரில் கட்டிட வேலைக்கு சென்ற தொழிலாளி வெட்டி படுகொலை

மதுரை, திருப்பரங்குன்றம் அருகே நிலையூரில் கட்டிட வேலைக்கு சென்ற தொழிலாளி வெட்டி படுகொலை மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலூகா, நிலையூர் நரசிம்மன் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மகன் நந்தினிகுமார் வயது 34/21, இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், ஜனார்தனன் என்ற 7 வயது குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் நந்தினிகுமார் கட்டிட தொழிலாளர் வேலை பார்த்து வருகிறார் , இன்று காலை வீட்டிலிருந்து ஒன்பதரை மணியளவில் அருகில் உள்ள கட்டிடத்தில் சாமான்கள் எடுப்பதற்காக சென்ற போது, […]

Police Department News

கர்நாடகாவில் இருந்து வந்த பைக் ரைடரை நிப்பாட்டிய தமிழ்நாடு போலீஸ்காரர்…தமிழ்நாட்டு காவல்துறையினரின் மனிதாபிமானம்

கர்நாடகாவில் இருந்து வந்த பைக் ரைடரை நிப்பாட்டிய தமிழ்நாடு போலீஸ்காரர்…தமிழ்நாட்டு காவல்துறையினரின் மனிதாபிமானம் கர்நாடகாவில் இருந்து வந்த பைக் ரைடரை தமிழ்நாட்டை சேர்ந்த காவல் துறை அதிகாரி ஒருவர் நிறுத்தினார். இதற்கான காரணம் அனைவரின் மனதையும் நெகிழ வைத்துள்ளது. பொதுவாக காவலர்கள் உங்கள் வாகனத்தை நிறுத்துகிறார்கள் என்றால், பெரும்பாலும் அது உங்களுக்கு நல்ல செய்தியாக இருக்காது. ஆனால் தமிழகத்தை சேர்ந்த காவல் துறை அதிகாரி ஒருவர் தன்னை எதற்காக நிறுத்தினார்? என்பது தொடர்பான வீடியோ ஒன்றை பைக் […]

Police Department News

கோவிலில் பல லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் திருட்டு

கோவிலில் பல லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் திருட்டு மதுரை 4 வழிச்சாலையில் சின்னாளப்பட்டி பிரிவில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான லட்சுமி நாராயணசாமி கோவில் உள்ளது. பிருந்தாவன தோப்பு என்று அழைக்கப்படும் இந்த கோவில் சின்னாளப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள மற்ற கோவில்களுக்கு எல்லாம் முதன்மையானதாக விளங்கி வருகிறது. சித்திரை மாதம் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா இங்கு சிறப்பாக நடைபெறும். மேலும் கோவில் திருவிழாக்களில் கரகம் ஜோடிப்பது, சுவாமி புறப்பாடு […]

Police Department News

தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா- தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை

தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா- தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை போலீசாரும், பறக்கும் படை அதிகாரிகளும், நிலையான கண்காணிப்பு குழுவினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளில் அதிக நபர்கள் தங்கக்கூடாது. சந்தேக நபர்கள் யாரேனும் வந்தால் உடனே அவர்கள் குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வேட்பாளர்களோ, அரசியல் கட்சியினரோ கூட்டமாக திரண்டு வந்தால் அதுபற்றியும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தங்கும் […]

Police Department News

மதுரை, பைகாராவில் 6 ரவுடிகள் கைது, 40 கிலோ கஞ்சா பறிமுதல், சுப்பிரமணியபுரம் போலீசார் அதிரடி நடவடிக்கை

மதுரை, பைகாராவில் 6 ரவுடிகள் கைது, 40 கிலோ கஞ்சா பறிமுதல், சுப்பிரமணியபுரம் போலீசார் அதிரடி நடவடிக்கை மதுரை மாநகரம், பைகாரா பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே மர்ம கும்பல் நடமாட்டம் இருப்பதாக சுப்பிரமணியபுரம் C2, காவல்நிலையம் ஆய்வாளர் திருமதி.கலைவாணி அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு.சிவப்பிரகாசம் தலைமையில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு 10 க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது. […]