போலீசாருக்கு விடுமுறை இல்லை, காவல்துறை உத்தரவு தமிழக சட்ட மன்ற தேர்தல் ஏப்ரல் 6 ல் நடைபெற உள்ளது, இத்தேர்தலை முன்னிட்டு அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம், மனுத்தாக்கள் உட்பட பல் வேறு நடவடிக்கையில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். ஒரே நேரத்தில் பல் வேறு கட்சி தொண்டர்களும் தேர்தல் வேலையில் ஈடுபடுவதால் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையை அதிகரிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதனை ஒட்டி அரசியல் கட்சியினர் தேர்தல் பணியை ஆரம்பிக்க உள்ள […]
Day: March 4, 2021
காவல் துறை அனுமதிக்கும் வழித்தடத்தில் மட்டும் ரத யாத்திரை நடத்திக்கொள்ளலாம், உயர் நீதி மன்றம் அனுமதி
காவல் துறை அனுமதிக்கும் வழித்தடத்தில் மட்டும் ரத யாத்திரை நடத்திக்கொள்ளலாம், உயர் நீதி மன்றம் அனுமதி காவல் துறையினர் அனுமதி அளிக்கும் வழித்தடத்தில் மட்டும் நாளை முதல் 3 நாட்கள் ரத யாத்திரை நடத்த உயர் நீதி மன்றம் மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. மதுரை மாநகர காவல் ஆணையர் மற்றும் திலகர் திடல் உதவி ஆணையர் தரப்பில் உயர் நீதி மன்ற மதுரை கிளையில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மதுரையில் 100 […]
திருப்பூர் ஏடிஎம் இயந்திரம் கொல்லைவழக்கில் ஆறு பேர் கைது
திருப்பூர் ஏடிஎம் இயந்திரம் கொல்லைவழக்கில் ஆறு பேர் கைது கடந்த 28/02/2020ஆம் தேதி ஊத்துக்குளி சாலையில் உள்ள கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் பாங்க் ஆப் பரோடா வங்கி ஏடிஎம் இயந்திரத்தை ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றது. இதுகுறித்து திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் திரு பீசா மெட்டல் உத்தரவின்பேரில் போலீசார் இன்று பெருந்துறையில் வடமாநிலத்தை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர் இதுதொடர்பாக வங்கி கண்காணிப்பு கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்தனர் அப்போது காரில் வந்த […]
The Maiden edition of CISF T-10 Cricket Tournament successfully organized in Neyveli
BHARATHI STADIUM FOR T-10 CRICKET TOURNAMENT: The Maiden edition of CISF T-10 Cricket Tournament successfully organized in Neyveli The maiden edition of Neyveli T-10 Blast, a cricket tournament for CISF personnel, was concluded in Bharthi Stadium on 01.03.2021 after a thrilling final between Thermal Gladiators and Fire Scorchers. The match for 3rd place between Mine […]
சென்னை பூக்கடை செல்போன் கடை உரிமையாளர் கைது.
சென்னை பூக்கடை செல்போன் கடை உரிமையாளர் கைது. பூக்கடை பகுதியில் திருட்டு செல்போன்களை வாங்கிய செல்போன் கடை உரிமையாளர் பஷீர் முகமது (தண்டையார்பேட்டை ) என்பவர் C – 1 பூக்கடை காவல் குழுவினரால் கைது .2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டது.(03.03.2021) C-1 Flower Bazaar Police nabbed Basher Mohammad of Thondiarpet owner of a cell phone shop for buying stolen mobile phones in the Flower Bazar area. 2 […]
ஓசூரில் துணை ராணுவம் அணிவகுப்பு
ஓசூரில் துணை ராணுவம் அணிவகுப்பு ஓசூர் டிஎஸ்பி முரளி அவர்கள் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார். பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அணிவகுப்பு நடத்தினர்.
முறையான விவாகரத்து இல்லாமல் இரண்டாம் திருமணத்திற்கு எதிராக எடுக்கும் சட்ட நடவடிக்கையில் காவல்துறை அதிகாரம் என்ன? மாண்புமிகு உயர்நீதிமன்ற தீர்ப்பு:
முறையான விவாகரத்து இல்லாமல் இரண்டாம் திருமணத்திற்கு எதிராக எடுக்கும் சட்ட நடவடிக்கையில் காவல்துறை அதிகாரம் என்ன? மாண்புமிகு உயர்நீதிமன்ற தீர்ப்பு: கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்கும் போது வேறு ஒருவரை திருமணம் செய்தால்., CRL. OP. NO – 15994/2010, DT – 2.1.2018, தீர்ப்பு விவரம். கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்கும் போது வேறு ஒருவரை திருமணம் செய்தால் அதற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் உண்டு என இந்திய […]
மதுரை காந்தி என்.எம்.ஆர்.சுப்புராமன் மகளிர் கல்லூரியில் காணொளிமூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
மதுரை காந்தி என்.எம்.ஆர்.சுப்புராமன் மகளிர் கல்லூரியில் காணொளிமூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு காணொலி காட்சி மூலம் சாலை பாதுகாப்பு வார விழாவினை தொடர்ந்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு & பாதுகாப்பு பற்றி உரையாற்றிய நிகழ்வு
கடந்த மாதம் மாநில அளவிலான பார்வையற்றோருக்கான தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களை பாராட்டிய மதுரை உதவிஆணையர்
கடந்த மாதம் மாநில அளவிலான பார்வையற்றோருக்கான #தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களை பாராட்டிய மதுரை அண்ணாநகர் உதவிஆணையர் திருமதி. லில்லிகிரேஷ் அவர்கள் மதுரையை சேர்ந்தவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர் அவர்களுக்கான பாராட்டு விழா அகவிழி பார்வையற்றோர் அறக்கட்டளை மூலம் நடைபெற்றது.
கீழமாரட் வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சரி செய்த காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு …
கீழமாரட் வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சரி செய்த காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு … மத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் அவர்கள் உத்தரவுப்படி காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.உக்கிரபாண்டி மற்றும் திருமதி.சோபனா ஆகிய இருவரும் கீழமாரட் வீதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் வாகன விபத்துக்கள் ஏற்படாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் செய்வதற்காக JCB மூலமாக சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்தனர்.