பொதுமக்கள் புகார் மீது 24 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி டிஐஜி உத்தரவு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கொடுக்கும் புகாரின் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை சரக D.I.G Shri.R.SUDHAKAR.,I.P.S அவர்கள் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்
Day: March 16, 2021
திருப்பரங்குன்றம் அருகே பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
திருப்பரங்குன்றம் அருகே பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் மதுரை பழங்காநத்தம் அருகே வசந்த நகரில் வசிப்பவர் பாபு ( வயது 37 )இவருக்கு சொந்தமான பர்னிச்சர் உற்பத்தி செய்யும் நிறுவனம் வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ளது. நேற்று இரவு இவரது பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனத்தின் அருகே குப்பையில் எறிந்த தீ பரவி பர்னிச்சர் கடைக்குள் தீ பிடித்ததால் சிலிண்டர் வெடித்து சிதறியது இதனால், கடை […]