Police Department News

தலைமறைவான கொலை குற்றவாளிகள் சென்னையில் கைது.

தலைமறைவான கொலை குற்றவாளிகள் சென்னையில் கைது. மாதவரம் பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட்டு தலைமறைவான குற்றவாளி கிஷோர் ( எ ) கிறிஸ்டோபர் என்பவர் M-2 மாதவரம் பால் பண்ணை காவல் குழுவினரால் கைது .2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது (16.3.2021). M-2 Madhavarm Milk Colony police arrested murder case absconding accused at Madhavaram area (16.03.2021). சென்னை, மணலியைச் சேர்ந்த ராஜன், வ/40, என்பவரிடம் 26.02.2021 அன்று சின்னமாத்தூரில் உள்ள மதுபான […]

Police Department News

காவல் துறையின் தடய அறிவியல் பற்றி அறிவோம்

காவல் துறையின் தடய அறிவியல் பற்றி அறிவோம் தடய அறிவியல் அல்லது தடயவியல் (Forensic Science) என்பது அறிவியலின் உதவியுடன் குற்றச்செயல்களை ஆராயும் ஓர் துறையாகும். குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் தடயங்களை எடுத்து, அவற்றை சோதனைச் சாலைகளில் ஆராய்ந்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அளவிலான சாட்சியங்களாக தடயவியல் வல்லுனர்கள் மாற்றுகின்றனர். குருதி, எச்சில், மயிர், வாகனச் சக்கரங்கள் மற்றும் காலணிகளின் அச்சு, கைரேகை, காலடி தடங்கள் வெடிபொருட்கள், உடலின் பிற திரவங்கள், மதுபானங்கள் போன்றவற்றை தடய […]

Police Department News

கொரோனா தடுப்பூசி போடுவதாக கூறி, பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு 19 பவுன் நகை திருட்டு

கொரோனா தடுப்பூசி போடுவதாக கூறி, பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு 19 பவுன் நகை திருட்டு திட்டக்குடியை அடுத்து லக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, இவரது மனைவி ராசாத்தி இவரது அத்தை மகளான பெரம்பலூர் மாவட்டம் கீழக்குடி காட்டைச் சேர்ந்த சத்தியபிரியா வயது 31, என்பவர் லக்கூரில் உள்ள கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு நேற்று முன் தினம் இரவு சென்றுள்ளார், பின்னர் கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினருடன் உங்களுக்கு கொரோனா தடுப்பூசி வாங்கி வந்துள்ளதாகவும், அதை செலுத்தி கொண்டால் கொரோனா நோய் […]

Police Department News

போலீசுக்கு உதவும் துப்பறியும் நாய்கள்.

போலீசுக்கு உதவும் துப்பறியும் நாய்கள். துருவி, துருவி விசாரிப்பதாலும், நுட்பமான புலனாய்வாலும் போலீசார் கொலை, கொள்ளை வழக்குகளில் துப்பு துலக்குகிறார்கள். ‘சிறு துரும்பு’ கூட துருப்புச்சீட்டாய் மாறும். சில ஆண்டுகளுக்கு முன்பு, துருப்புச் சீட்டாக கிடைத்த பஸ்டிக்கெட், ஆத்துார் அணை பகுதியில் தாய்-குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை அடையாளம் காண உதவியது. ஆனால் இப்படி எல்லா வழக்குகளிலும் போலீசின் புலனாய்வு வெற்றியை தேடித்தராது.மதிநுட்பத்தோடு சதிகாரர்கள் அரங்கேற்றும் சம்பவங்கள் போலீசுக்கு பெரும் தலைவலியைத்தான் தரும். இக்கட்டான இச்சூழலை […]

Police Department News

மனிதநேயமிக்க சென்னை சைதாப்பேட்டை காவல் ஆய்வாளர்

மனிதநேயமிக்க சென்னை சைதாப்பேட்டை காவல் ஆய்வாளர் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் புகழேந்தி. இரவு நேரங்களில் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி அவர் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். கடந்த 13ம் தேதி அதிகாலை சுமார் 2.30 மணியளவில் பனகல் மாளிகை வழியாக செல்லும் கூவம் ஆற்றில் ஏதோ ஒரு உருவம் அசைவதாக தெரிந்தது. அருகில் சென்று பார்த்தபோது சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் […]

Police Department News

பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்ட IG

பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்ட IG தமிழக காவல்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் பொலீஸ் மற்றும் சென்னை மாநகர காவல்துறையின் போக்குவரத்து கூடுதல் ஆணையராக பதவி வகித்து வரும் மரியாதைக்குரிய.Smt.BHAVANEESWARI KESAVARAM.,I.P.S அவர்கள்.திருவள்ளூர் மாவட்டத்தை சொந்த மாவட்டமாக கொண்ட திருத்தணியை சேர்ந்தவர் என்பது பெருமைக்குரிய விஷயம் இவர் ஏற்கனவே திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளராக சிறப்பாக பணியாற்றியவர் பொதுமக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது பணிகள் மேன்மேலும் சிறக்க […]