சென்னையில் மத்திய எல்லை பாதுகாப்புபடை அணியிருடன் கொடி அணிவகுப்பு நடத்திய சென்னை பெருநகர காவல் துறையினர். Legislative Assembly Election:- On 12.3.2021 Evening Route flag march conducted at S10 Pallikaranai & S16 Perumbakkaml PS limits of Mount District:- கொடி அணிவகுப்பு:- தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு S10 பள்ளிக்கரணை மற்றும் S16 பெரும்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொடி அணிவகுப்பு மாலை 4.00 மணிக்கு பெரும்பாக்கம் குடிசைமாற்று […]
Day: March 12, 2021
சென்னையில் நகை திருடர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் இ.கா.ப உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் நகை திருடர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் இ.கா.ப உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். அண்ணாநகர் பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய கார்த்திக்குமார் (எ) எஸ்கேப் கார்த்திக் மற்றும் பரத்குமார் (எ) பரத் ஆகியோர் K-4 அண்ணாநகர் காவல் குழுவினரால் கைது. சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 64 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.10,50,000/- மீட்கப்பட்டது(11.03.2021). K-4 Anna Nagar Police team arrested Karthick kumar […]
மதுரை, வில்லாபுரம் பகுதியில் தலைமறைவு குற்றவாளி கைது
மதுரை, வில்லாபுரம் பகுதியில் தலைமறைவு குற்றவாளி கைது மதுரை, அவணியாபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ஜெயபாண்டியன் அவர்கள் வில்லாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள், அப்போது அங்கிருந்த பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தார், அதில் அவர் வில்லாபுரம், காஜா தெருவை சேர்ந்த ஜோதிலிங்கம் மகன் சபரிநாதன் வயது 21, என தெரியவந்தது. இவர் அவணியாபுரம், கீரைத்துரை பகுதிகளில் களவு, கொலை முயற்ச்சி வழக்குகளில் தொடர்பு உடையவர் என்பதும், […]
தமிழ்நாடு சிறப்புக் காவல் படை பற்றி அறிந்து கொள்வோம்
தமிழ்நாடு சிறப்புக் காவல் படை பற்றி அறிந்து கொள்வோம் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை என்பது தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்காக தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட தமிழக காவல்துறையின் துணை நிலை அமைப்பாகும். இந்த படைப்பிரிவு பெரும்பாலும் இளைஞர்களைக் கொண்டுள்ளது. கலவர காலங்களிலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் காலங்களிலும் இப்படை உபயோகப்படுத்தப்படுகிறது. நிர்வாகம் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவல் கண்காணிப்பாளர் நிலையிலுள்ள அதிகாரியால் நிர்வகிப்படுகிறது.அவருக்கு உதவியாக 1 கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் நிலையிலுள்ள அதிகாரியும் […]