Police Department News

காவல்துறையினருக்கு சங்கம் அமைக்க சட்டப்படி அனுமதி இல்லை என்பது உண்மையா?

காவல்துறையினருக்கு சங்கம் அமைக்க சட்டப்படி அனுமதி இல்லை என்பது உண்மையா? காவல்துறையினருக்கு சங்கம் அமைக்க அனுமதி இல்லை என்பது முற்றிலும் பொய். மத்திய அரசின் “Police-Forces (Restriction of Rights) Act, 1966” என்ற சட்டத்தின் பிரிவு (3)ன் படி , இந்தியாவில் உள்ள அனைத்து காவல் பிரிவை சார்ந்த காவலர்களும், குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளுடன் கூட்டமைப்பை (Association) ஏற்படுத்தி கொள்ள வழிவகை செய்துள்ளது. மேலும் முன்னாள் “பாரதப் பிரதமர் மாண்புமிகு திரு.மொராஜி தேசாய்” அவர்களால் இந்தியா […]

Police Department News

மருத்துவமனை கொள்ளையன் சைதாப்பேட்டையில் கைது.

மருத்துவமனை கொள்ளையன் சைதாப்பேட்டையில் கைது. சைதாப்பேட்டை பகுதியில் மருத்துவமனைக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட ரவிகுமார் (எ) ராக்கப்பன் மற்றும் 5 குற்றவாளிகளை கைது செய்து, 21 சவரன் தங்க நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 1 கார் கைப்பற்றி இதே குற்றவாளிகள் ஏற்கனவே கிண்டியில் செய்த கொலை குற்றத்தையும் கண்டறிந்த J-1 சைதாப்பேட்டை காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். (22.03.2021) The […]

Police Department News

வேளச்சேரி தொகுதி தேர்தல் பறக்கும் படை அணியினருடன் J12 காவலநிலைய உதவி ஆய்வாளர்.திரு.அறிவழகன் (SSI) அவர்கள் (23.03.2021)

வேளச்சேரி தொகுதி தேர்தல் பறக்கும் படை அணியினருடன் J12 காவலநிலைய உதவி ஆய்வாளர்.திரு.அறிவழகன் (SSI) அவர்கள் (23.03.2021) சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் திரு.மகேஷ்குமார்இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அவர்கள் உத்தரவின் பேரில் ஆங்காங்கே வாகனசோதனை நடைப்பெற்று கொண்டு வருகிறது.இன்றுகாலை J2 காவல்நிலையம் திரு.அறிவழகன் (SSI) வேளச்சேரி தொகுதி பறக்கும் படை அணியினருடன் இணைந்து இன்று நேர்மையான முறையில் வாகனசோதனை நடத்தி கொண்டு வருகிறார்கள் எண் 57, சன்னதி தெரு, […]

Police Department News

மதுரை, ஜெய்ஹிந்துபுரம், மது கடையில் தகராறு செய்த ரவுடிகள் கைது. ஜெய்ஹிந்துபுரம் போலீசார் அதிரடி நடவடிக்கை

மதுரை, ஜெய்ஹிந்துபுரம், மது கடையில் தகராறு செய்த ரவுடிகள் கைது. ஜெய்ஹிந்துபுரம் போலீசார் அதிரடி நடவடிக்கை மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம் B6, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான சோலைஅழகுபுரம், இந்திரா நகர் 1 வது தெருவில் வசித்து வரும் அய்யனார் மகன் முத்துகுமார் வயது 29/21, இவர் ஒரு பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வருகிறார், இவர் கடந்த 14 ம் தேதி ஞாயிறு அன்று மாலை 6 மணியளவில் ஜெய்ஹிந்துபுரம் ராமையா தெருவிலுள்ள் அரசு மதுபாணக்கடையில் மது […]