Police Department News

சட்டமன்ற தேர்தல்பணிக்காக முன்னாள் இராணுத்தினரை தென்காசி மாவட்ட கண்காணிப்பாளர் அழைப்பு

சட்டமன்ற தேர்தல்பணிக்காக முன்னாள் இராணுத்தினரை தென்காசி மாவட்ட கண்காணிப்பாளர் அழைப்பு பல ஆண்டுகாலம் நம் நாட்டிற்காக சேவை செய்து ஓய்வு பெற்றுள்ள முன்னாள் ராணுவத்தினர்களுக்கு மீண்டும் நம் நாட்டிற்கு சேவை செய்யும் ஒரு வாய்ப்பாக, தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக காவல் துறையினருடன் இணைந்து பணியாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் அழைப்பு விடுத்துள்ளார் தமிழகமானது எந்த ஒரு அசம்பாவித செயல்களும் நடைபெறாமல் பாதுகாப்பாக தேர்தல் நடைபெறும் மாநிலமாக […]