Police Department News

“DAD- DRIVE AGAINST DRUGS -“தொடர்ச்சியாக கஞ்சா விற்றவர் வேளச்சேரியில் கைது

“DAD- DRIVE AGAINST DRUGS -“தொடர்ச்சியாக கஞ்சா விற்றவர் வேளச்சேரியில் கைது வேளச்சேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த கோபு என்பவர், J-7 வேளச்சேரி காவல் குழுவினரால் கைது. 1.3 கிலோ கஞ்சா மற்றும் பணம் ரூ.5,700/- கைப்பற்றப்பட்டது. (26.03.2021) J-7 Velachery Police team nabbed one Gopu of Velachery for selling Ganja – 1.3 kgs Ganja and Cash Rs.5,700/- were seized. (26.03.2021) சென்னை […]

Police Department News

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க மதுரை மாநாகர பழையகுயவர்பாளையம் பகுதியில் காவல் உதவி ஆணையர் (டவுன்) தலைமையில் கொடி அணிவகுப்பு

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க மதுரை மாநாகர பழையகுயவர்பாளையம் பகுதியில் காவல் உதவி ஆணையர் (டவுன்) தலைமையில் கொடி அணிவகுப்பு மதுரை மாநாகரில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க முனிச்சாலை பழையகுயவர்பாளையம் பகுதியில் துணைராணுவத்துடன் காவல் துறையினர் உடன் கொடி அணிவகுப்பு மதுரை டவுன் சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆணையர் திரு. சூரக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Police Department News

மதுரை, மேலூர் பகுதியில் உள்ள கீழவளவு காவல்நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு

மதுரை, மேலூர் பகுதியில் உள்ள கீழவளவு காவல்நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு மதுரை கீழவளவு காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக திரு. செத்தில்குமார் பொறுப்பேற்றார். மதுரை மாவட்டம் மேலூர் காவல் உட்கோட்ட கீழவளவு காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக திரு. செந்தில்குமார் அவர்கள் தனது பொறுப்பினை ஏற்றுக்கொண்டார் இதனையடுத்து அவருக்கு சக காவல்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். நாமும் நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக அவரது பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Police Department News

மதுரையில் வாகனங்களை சோதனை செய்த மதுரை மாவட்ட ஆட்சியர்

மதுரையில் வாகனங்களை சோதனை செய்த மதுரை மாவட்ட ஆட்சியர் மதுரை, சட்டக் கல்லூரி அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அவர்களுடன் செர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான அன்பழகன் அவர்கள் ஆம்புலன்ஸ், தனியார் வாகனங்களை சோதனை செய்தார். கடந்த சில தினங்களாக அரசு வாகனங்களில் பணம் பட்டுவாட செய்வதற்கு, கொண்டு செல்வதாக கூற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.