Police Department News

மனித உயிர் பாதுகாப்பில் J9 போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.வெங்கடேஷன் அவர்கள்

மனித உயிர் பாதுகாப்பில் J9 போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.வெங்கடேஷன் அவர்கள் சென்னை J9 துரைப்பாக்கத்தில் நடைப்பெற்ற போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திரு.வெங்கடேஷன அவர்கள் மீண்டும் கொரோனா அதிவேகமாக பரவுவதையொட்டி பள்ளிமாணவர்கள் மற்றும் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு சம்பந்தமான அறிவுரையாக துரைப்பாக்கம் ரேடியல்சாலை சந்திப்பில் பாதசாரிகள் இருசக்கர வாகன ஓட்டிகள் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகிய அனைவருக்கும் சானிடைசர், இலவச முககவசம் கொடுத்து கொரோனா தடுப்பூசி கட்டாயமாக போட்டு கொள்ளவேண்டும் என்பதையும் சமூக இடைவெளி கடைபிடிக்க […]

Police Department News

சமயோஜிதபுத்தியுடன் திருட்டு சம்பவத்தை தடுத்து நிறுத்திய தலைமைகாவலருக்கு டிஐஜி பாராட்டு

சமயோஜிதபுத்தியுடன் திருட்டு சம்பவத்தை தடுத்து நிறுத்திய தலைமைகாவலருக்கு டிஐஜி பாராட்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல் உட் கோட்டத்திற்குட்பட்ட அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கடையில நடக்கவிருந்த திருட்டு சம்பவத்தை தலைமை காவலர் 191, S.மனோகரன் என்பவர் சமயோஜித புத்தியுடன் தடுத்து நிறுத்தியுள்ளார்.அதைப் பாராட்டி தலைமைக் காவலர் 191, S.மனோகரனுக்கு மதுரை சரக காவல்துறை துணைத்தலைவர் திரு R.சுதாகர் இ.கா.பா.அவர்கள் பாராட்டு சான்றிதழும், பண வெகுமதியும், வழங்கி கவுரவித்தார். போலீஸ் இ நியூஸ் சார்பாக […]

Police Department News

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு .மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்ப்படுத்தினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு .மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்ப்படுத்தினார். இன்று 17.03 .2021 மாலை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ. கா.ப. அவர்கள். கூடுதல் காவல் ஆணையர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மக்கள் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், போக்குவரத்து சந்திப்புகளில் தணிக்கை செய்தார்கள். அண்ணா சாலை ஸ்பென்சர் போக்குவரத்து சந்திப்பில் முகக்கவசம் அணியாத […]

Police Department News

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை பெருநகர காவல்துறை சார்பில் மாதவரம் காவல் மாவட்டத்தில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை பெருநகர காவல்துறை சார்பில் மாதவரம் காவல் மாவட்டத்தில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது வருகிற 06/04/2021, அன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை யொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்களின் உத்தரவின்படி சென்னை பெருநகர நகரில் உள்ள வாக்குச் சாவடிகளில் மற்றும் வாக்கும் எண்ணும் மையங்களில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பணிகள் துரிதமாக செயல்பட்டு வருகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்கள் […]

Police Department News

மதுரை, செல்லூரில் சென்னையை சேர்ந்த இளம் பெண் காணவில்லை, செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை, செல்லூரில் சென்னையை சேர்ந்த இளம் பெண் காணவில்லை, செல்லூர் போலீசார் விசாரணை சென்னை, ஆவடியில், கருணாநிதி 1 வது தெருவில் வசித்து வருபவர் சின்னன் மனைவி மொக்கவீரம்மாள் வயது 38/21, இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்ட நிலையியல் இவர் முருக்கு வியாபரம் செய்து வாழ்ந்து வந்தார், இவருக்கு ஒரு மகள் பெயர் சரண்யா வயது 20/21, இவர் மகாலெக்ஷிமி மகளீர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார், சமீப காலமாக இவர் […]

Police Department News

மதுரை, மதிச்சியம் பகுதியில் கஞ்சா விற்பனை, இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் கைது, இருவர் தப்பியோட்டம்

மதுரை, மதிச்சியம் பகுதியில் கஞ்சா விற்பனை, இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் கைது, இருவர் தப்பியோட்டம் மதுரை மாநகர், மதிச்சியம் E 2, சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியான மதுரை வைகையாறு வடகறை பகுதியில் ஓபுளா படித்துறை சந்திப்பில், கடந்த 15ம் தேதி மதியம் 12.15 மணிக்கு E2, காவல்நிலைய சார்புஆய்வாளர் திரு. நாகராஜன் அவர்கள் மற்றும் தலைமை காவலர் திரு. செல்வராஜ்,832, தலைமை காவலர் திரு. கனேசன்,2317, தலைமைகாவலர் திரு. பிரேம்குமார்,3569, […]

Police Department News

சென்னை பெருநகர காவல். 17.3 .20 21 மாலை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ. கா.ப. அவர்கள்.

சென்னை பெருநகர காவல். இன்று 17.3 .20 21 மாலை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ. கா.ப. அவர்கள். கூடுதல் காவல் ஆணையர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மக்கள் கூடும் இடங்கள். வணிக வளாகங்கள் போக்குவரத்து சந்திப்புகளில் தணிக்கை செய்தார்கள். அண்ணா சாலை ஸ்பென்சர் போக்குவரத்து சந்திப்பில் முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை நிறுத்தி அருகிலுள்ள விழிப்புணர்வு முகாமில் தகுந்த விழிப்புணர்வு அறிவுரை வழங்கி முக கவசங்களை […]

Police Department News

ஶ்ரீவில்லிபுத்தூரில் ஹோட்டலில் திருடிய நபர் கைது.

விருதுநகர் மாவட்டம். ஶ்ரீவில்லிபுத்தூரில் ஹோட்டலில் திருடிய நபர் கைது. ஶ்ரீவில்லிபுத்தூரில் சுரேஷ் புரோட்டா கடை பேருந்து நிலையத்தின் முன்பு உள்ளது. இந்த புரோட்டா கடைக்கு சொந்தமாக குடோன் இதே பகுதியில் சிங்கமாடதெருவில் உள்ளது . இந்த குடோனில்10.03.2021 அன்று இரவு 12:50 மணியளவில் குடோனின் உள்ளே புகுந்த திருடன் ரூ10,000/- ஐ திருடிவிட்டு சென்று விட்டான். மறுநாள் காலையில் குடோனை திறந்து பார்க்கும் போது யாரோ மர்ம நபர் உள்ளே வந்திருபதை அறிந்தனர். பின்பு பணம் வைத்திருந்த […]