காவல்துறையில் புதிய மாற்றம்: மண்டலங்கள் இனி ஐஜிக்கு பதில் ஏடிஜிபி அந்தஸ்துக்கு உயர்வு! தமிழகக் காவல்துறையில் புதிய மாற்றம் வர உள்ளது. இதற்கான பரிந்துரை சென்றிருந்த நிலையில், மண்டல ஐஜிக்கள் பதவி இனி மண்டல ஏடிஜிபிக்கள் அந்தஸ்துக்கு உயர்த்தப்படுகிறது. முதல் கட்டமாக தென்மண்டல ஐஜி பதவி ஏடிஜிபி அந்தஸ்துக்குத் தகுதி உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட அளவிவில் டிஐஜி பதவிகள் ஐஜிக்களாகத் தரம் உயர்த்தப்படும் வாய்ப்பும் வர உள்ளது. தமிழகக் காவல்துறையில் உயர்ந்த பதவி சட்டம்- ஒழுங்கு டிஜிபி […]
Day: March 24, 2021
சென்னை பெருநகர காவல்கொடி அணிவகுப்பு பல்லாவரம் காவல்நிலையம்.
சென்னை பெருநகர காவல்கொடி அணிவகுப்பு பல்லாவரம் காவல்நிலையம். Greater Chennai Police – Election Activity-2021:- இன்று 24.03.2021 தேதி சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்குகள் செலுத்த பாதுகாப்பு நடவடிக்கையாக மத்திய துணைஇராணுவப்படையினர் மற்றும்- சட்டம் ஒழுங்கு காவல் குழுவினர் காவல்கொடி அணிவகுப்பு பல்லாவரம் உதவி ஆணையர் திரு.ஈஸ்வரன் அவர்கள் தலைமையில் கன்டோன்மென்ட் மேல்நிலைப் பள்ளி அம்பேத்கர் சாலை, டாக்டர் ராஜேந்திர பிரசாத் ரோடு, பம்மல் மெயின் […]
STOP LINE AWARNESS AND ROAD SAFETY AWARNESS J9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்.திரு.வெங்கடேஷன் அவர்கள்.
STOP LINE AWARNESS AND ROAD SAFETY AWARNESS J9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்.திரு.வெங்கடேஷன் அவர்கள். கொரோனா விழிப்புணர்வு 24.03.2021 இன்று கந்தன் சாவடி சரவணபவன் ஹோட்டல் அருகில் மற்றும் பெருங்குடி அப்பொல்லோ சிக்னலில் ஆட்டோ ஓட்டுனர் இரு சக்கர வாகன ஓட்டிகள் பாதசாரிகள் ஆகியோருக்கு சமூக இடைவெளியோடு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக போட்டு கொள்ளவேண்டும் என்பதை ஒலிபெருக்கி மூலமாகவும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உயிர் எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் வகையிலும் அதுபோன்று சீட் பெல்ட் […]
டெல்லியில் மாஸ்க் போடாமல் வெளியில் நடமாடினால் 10 மணி நேரம் ஜெயில், விரைவில் மற்ற மாநிலங்களில்
டெல்லியில் மாஸ்க் போடாமல் வெளியில் நடமாடினால் 10 மணி நேரம் ஜெயில், விரைவில் மற்ற மாநிலங்களில் குற்ற தண்டனையில் அபராதம் என்னும் ஒரு வாய்ப்பு இருப்பது குற்றத்தை அதிகரிக்கத்தான் உதவுகிறது மற்றும் லஞ்சத்தையும் ஊக்குவிக்கும் என்பதுதான் உண்மை இதைத் தவிர எந்த விதத்திலும் குற்றத்தை தடுக்க / குறைக்க உதவாது என்பதுதான் உண்மை, இதைத்தான் நமது போலீஸ் இ நியூஸ் செய்தியில் கடந்த 10 ம் தேதி நாம் கூறியிருந்தோம், நமது கருத்தை ஆதரிப்பதை போல இன்று […]
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் சொத்தில் பங்கு கேட்டு தகராறு, காவல்துறையினர் விசாரணை
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் சொத்தில் பங்கு கேட்டு தகராறு, காவல்துறையினர் விசாரணை மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம் B6, காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகர் 1 வது தெருவில் வசித்து வருபவர் சொக்கலிங்கம் மகன் கந்தகுமார் வயது 28/21,, இவர் தன் தாய் விஜயா அவர்களுடன் வசித்து வருகிறார். இவரது தகப்பனார் சொக்கலிங்கம் 20 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார் இவர் C. A. படித்து வருகிறார், இவரது பாட்டி தெய்வானை , இவரது அப்பா சொக்கலிங்கத்திற்கு சேர […]