Police Recruitment

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமன்றி வாக்களிக்கும் வகையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பு நடைபெற்றது…

விருதுநகர் மாவட்டம்:- தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமன்றி வாக்களிக்கும் வகையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பு நடைபெற்றது… சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் , அமைதியான முறையில் தேர்தல் நடத்த பொது மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்பதை வழியுறுத்தியும் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய கொடி […]

Police Recruitment

வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி காவல்துறையினர் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள்.

வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி காவல்துறையினர் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள். ♻️வருகிற தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் கடந்த இரண்டு மாதங்களில் 37 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் […]

Police Recruitment

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் அதிரடி உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் அதிரடி உத்தரவு தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பணியின் போது நிச்சயம் அணிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் பணி நேரத்தில் அரசு வழங்கியுள்ள அடையாள அட்டையை அணிவதில்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து, பணியாளர் நலன் மற்றும் சீர்திருத்தத்துறை சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அந்த சுற்றறிக்கையில், அரசு ஊழியர்கள் அனைவரும் பணியின் […]

Police Recruitment

சாலையில் சிதறிக்கிடந்த ஜல்லி கற்களை அகற்றிய போக்குவரத்து முதல்நிலை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு

சாலையில் சிதறிக்கிடந்த ஜல்லி கற்களை அகற்றிய போக்குவரத்து முதல்நிலை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் ESI மருத்துவமனை அருகே ஜல்லி கற்கள் ஏற்றிச்சென்ற லாரியின் கதவு திறந்து சாலையில் சிதறிய ஜல்லி கற்களை தெற்கு போக்குவரத்து முதல் நிலை காவலர் 3897 திரு. திருப்பதி திரு. முத்துராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் திரு மதி.பால்த்தாய் அவர்கள் அங்கிருந்து அகற்றி பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் செய்ய ஏற்பாடு செய்ததால் பொதுமக்களின் பாராட்டை பெற்றார்.

Police Recruitment

திருச்சி 7, 8 தேதிகளில் திருச்சியில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை செய்தி வெளியீடு.

திருச்சி 7, 8 தேதிகளில் திருச்சியில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை செய்தி வெளியீடு. திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி திருச்சியில் 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் 8-ந் தேதி (திங்கட்கிழமை) பகல் 2 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. திருச்சியில் இருந்து சேலம் செல்லும் அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் புறநகர் பஸ்கள் குடமுருட்டி சோதனை சாவடி எண்-7, […]