Police Department News

ஏ.டி.எம் கார்டை மாற்றித்தருவதாக ரூ. 53 லட்சம் திருட்டு!

ஏ.டி.எம் கார்டை மாற்றித்தருவதாக ரூ. 53 லட்சம் திருட்டு! சென்னையில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் வங்கிக் கணக்கிலிருந்து 53 லட்சம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அன்பரசு. இவரிடம் ஏடிஎம் கார்டை புதுப்பித்துத் தருவதாகக் கூறி ஏமாற்றி அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து 53 லட்சம் ரூபாயை மர்ம நபர் ஒருவர் திருடியுள்ளார். ஓய்வு பெற்ற அரசு ஊழியரை ஏமாற்றி வங்கி பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபரை […]

Police Department News

சாராய ஊறல்; இளைஞரின் செயலால் அதிர்ந்துபோன காவல்துறையினர்

சாராய ஊறல்; இளைஞரின் செயலால் அதிர்ந்துபோன காவல்துறையினர்… கரோனா ஊரடங்கு அமலுக்குவந்தது முதல் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக மது பாட்டில்கள் வாங்கி வைத்திருந்த பலரும் ஒரு குவாட்டர் ரூ.500 வரை விற்பனை செய்துவருகின்றனர். இந்த நிலையில் கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பல் அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டது.புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு காவல் சரகம் கருக்காகுறிச்சி கிராமத்தில் வழக்கம்போல சாராய ஊறல்கள் அதிகமாக அழிக்கப்பட்டுவருகிறது. டாஸ்மாக் மூடியதும் கருக்காகுறிச்சி கிராமத்தில் பழைய சாராய வியாபாரிகள் பேரல்கள் வாங்கிவந்து காட்டுப் […]

Police Department News

வெளியே பார்த்தால் ஜூஸ் பெட்டி உள்ளே வகைவகையா மதுபாட்டில்- சோதனையில்

வெளியே பார்த்தால் ஜூஸ் பெட்டி உள்ளே வகைவகையா மதுபாட்டில்- சோதனையில் ஓமலூர் அருகே வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான 1200 மது பாட்டில்களை இரும்பாலை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட அண்ணன் தம்பி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் வழியாக கர்நாடகாவில் இருந்து மதுபானங்கள் கடத்தல் அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கானிகர், மதுபான […]

Police Recruitment

ஒரகடம்: போதைக்கு தீன்னரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்து ஒருவர் பலி

ஒரகடம்: போதைக்கு தீன்னரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்து ஒருவர் பலி போதைக்காக எலுமிச்சை பழச்சாறு கலந்து தின்னர் குடித்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் சுயநினைவின்றி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மாயமாகியுள்ளார். ஒரகடம் அருகே குன்னவாக்கம் பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வருபவர் சங்கர். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் அனைத்து வகையான மதுக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் போதைக்காக கடந்த மூன்று நாட்களாகவே சங்கர் பெயிண்டில் கலக்கும் தின்னர் என்கின்ற ரசாயனத்தில் […]

Police Department News

தேனி: முகக்கவசம் அணியாமல் வந்த போலீஸ்; அபராதம் விதித்த எஸ்.பி! தேனியில் முகக்கவசம் அணியாமல் பைக் ஓட்டி வந்த போலீஸாருக்கு ரூ.2,000 அபராதம் விதித்ததுடன், பைக்கை பறிமுதல்

தேனி: முகக்கவசம் அணியாமல் வந்த போலீஸ்; அபராதம் விதித்த எஸ்.பி! தேனியில் முகக்கவசம் அணியாமல் பைக் ஓட்டி வந்த போலீஸாருக்கு ரூ.2,000 அபராதம் விதித்ததுடன், பைக்கை பறிமுதல் செய்திடவும் மாவட்ட எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டது போலீஸார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இத்தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் ஏற்கெனவே […]

Police Department News

கார்டு மேலே இருக்கும் 4 நம்பர் சொல்லுங்க’ – ஆன்லைனில் உடை வாங்கிய பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி!

கார்டு மேலே இருக்கும் 4 நம்பர் சொல்லுங்க’ – ஆன்லைனில் உடை வாங்கிய பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி! மும்பையில் இளம் பெண் ஒருவர் ஆன்லைனில் வாங்கிய உடை ஒன்றை திரும்பக் கொடுக்க நினைத்து ரூ.2 லட்சத்தை இழந்துள்ளார். ஆனால் அந்த பணத்தை போலிஸார் 36 மணி நேரத்தில் மீட்டுக்கொடுத்தனர். அது எப்படி நடந்தது? நாட்டில் சமீப காலமாக ஆன்லைன் மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. மோசடி பேர்வழிகள் அமேஸான் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் […]

Police Department News

நீலகிரி: ‘3000 குட்கா பாக்கெட்டுகள்… 417 மது பாட்டில்கள்! காய்கறி வாகனத்தில் நடக்கும் கடத்தல்.’

நீலகிரி: ‘3000 குட்கா பாக்கெட்டுகள்… 417 மது பாட்டில்கள்! காய்கறி வாகனத்தில் நடக்கும் கடத்தல்.’ கர்நாடக மாநிலத்தில் இருந்து நீலகிரிக்கு காய்கறி வாகனங்கள் மூலம் இன்று ஒரே நாளில் பதுக்கி கொண்டுவரப்பட்ட 3 ஆயிரம் குட்கா பாக்கெட்டுகள்,417 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து,4 நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. […]

Police Recruitment

“ஊரடங்கு மீறி சுற்றித் திரிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்..” – டி.ஐ.ஜி. எச்சரிக்கை!

“ஊரடங்கு மீறி சுற்றித் திரிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்..” – டி.ஐ.ஜி. எச்சரிக்கை! திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஐ.ஜி. முத்துச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தியிருக்கிறது. அதைத் தொடர்ந்து திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்டு, வெள்ளை விநாயகர் கோயில், நாகல்நகர், மேட்டுப்பட்டி, பேகம்பூர், பழனி ரோடு உள்ளிட்ட பல இடங்களில் டி.ஐ.ஜி. முத்துச்சாமி […]

Police Department News

பசிவந்தால் பத்தும் பறந்து போகும் என்பது முதுமொழி அந்த பசியை போக்க தக்க வழிசெய்தார் குற்றபிரிவு ஆய்வாளர் மற்றும் காவலர்கள்…

விருதுநகர் மாவட்டம்:- பசிவந்தால் பத்தும் பறந்து போகும் என்பது முதுமொழி அந்த பசியை போக்க தக்க வழிசெய்தார் குற்றபிரிவு ஆய்வாளர் மற்றும் காவலர்கள்… அருப்புக்கோட்டை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியான புதியபேருந்து நிலையத்தில் ஆதரவற்றோர் பலரும் தங்கியிருக்கின்றனர். அவர்களில் பலரும் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் பசிபட்டினியுமாக காலத்தை தள்ளி வருகின்றனர். பேருந்து நிலையத்தில் கடைகள் அதிகம் உள்ள இடமென்பதால் ஏதேனும் சில கடைகாரர்கள் இரக்கப்பட்டு ஏதாவது உணவினை தருவார்கள் சிறிதே நிம்மதியில் தினந்தோறும் சிறிது இவர்களுக்கு உண்பதற்கு […]

Police Department News

மதுரை காவல் ஆணையரின் உத்தரவின்படி ஊரடங்கின் போது முதியவர்களை கண்காணித்து அவர்களுக்கு உதவும் போலீசார்

மதுரை காவல் ஆணையரின் உத்தரவின்படி ஊரடங்கின் போது முதியவர்களை கண்காணித்து அவர்களுக்கு உதவும் போலீசார் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் உத்தரவின்படி முழு ஊரடங்கில் போலீசார் பொது மக்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகின்றனர், நேற்று முன் தினம் தெப்பக்குளத்தை சேர்ந்த ராமதாஸ் என்ற முதியவர் ரயில்வே மருத்துவ மனைக்கு செல்ல உதவுமாறு அலைபேசியில் போலீசாரிடம் கேட்டார். உடனடியாக அவரது வீட்டிற்கு தெப்பக்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் […]