மதுரை தத்தனெரி பகுதியில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளம் பெண் தூக்குப் போட்டு தற்கொலை மதுரை மாநகர் செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தத்தனெரி அசோக் நகர் 4 வது தெருவில் வசித்து வருபவர் முனியசாமி மனைவி அமுதா வயது 48/21, இவர் தன் குடும்பத்தாருடன் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறார். இவரது கணவர் முனியசாமி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கேன்சர் நோயினால் இறந்து விட்டார். இவர்களின் மூத்த மகள் கனிமொழி இவருக்கு பிரபு […]
Day: May 16, 2021
மதுரை வாடிப்பட்டி பகுதியில் பெண்களிடம் வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் கைது, 23 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் பறிமுதல், வாடிப்பட்டி போலீசாரின் அதிரடி நடவடிக்கை
மதுரை வாடிப்பட்டி பகுதியில் பெண்களிடம் வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் கைது, 23 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் பறிமுதல், வாடிப்பட்டி போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை மாவட்டம் புறநகர் பகுதிகளில் பெண்களிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 வாலிபர்களை வாடிப்பட்டி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 23 பவுன் நகை, மற்றும் 3 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. வாடிப்பட்டி, சமயநல்லூர், நாகமலை புதுக்கோட்டை பகுதிகளில் சாலையில் நடந்தும், மொபைட்டி செல்லும் பெண்களை […]
144.தடை உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது
ஈரோடு மாவட்ட எல்லைப்பகுதியான நால்ரோடு டானா புதூர் செக்போஸ்ட்டில் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலைய காவல்ஆய்வாளர் அவர்கள் தலைமையில் 144.தடை உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது
முழு ஊரடங்கு மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன
ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் அவர்கள் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பூர் மாநகர அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் ஊரடங்கி மீறியதாக 60 நபர்கள் மீது வழக்குப்பதிவு
திருப்பூர் மாநகர அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் ஊரடங்கி மீறியதாக 60 நபர்கள் மீது வழக்குப்பதிவு 38 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது கொரானா பரவல் தடுக்கும் விதமாககடந்த 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது இதனையடுத்து அனுப்பர்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் திரு ஆனந்த் அவர்களின் உத்தரவை அடுத்து SAP சந்திப்பு குமார் நகர் பூலுவபட்டி சந்திப்பு போயம்பாளையம் உட்பட 4 இடங்களில் தீவிரவாகனச் சோதனை நடைபெற்றது அப்போது வாகனங்களில் முக கவசம் அணியாமல் வந்த […]
ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட வத்திராயிருப்பு காவல் நிலைய எல்லையின் தாணிப்பாறை அருகாமையில் மதுவிலக்கு காவல் பிரிவில் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது
விருதுநகர்மாவட்டம்:- ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட வத்திராயிருப்பு காவல் நிலைய எல்லையின் தாணிப்பாறை அருகாமையில் மதுவிலக்கு காவல் பிரிவில் பணியாற்றும் மதுவிலக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் உயர்திரு இமானுவேல் அவர்களின் உத்தரவுப்படி. திருமதி லட்சுமி பிரபா காவல் ஆய்வாளர் திரு கணேசன் சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் சேர்ந்து சோதனை நடத்தியதில் 4956 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றி திரியும் வாகன ஓட்டிகளை எச்சரித்து வழக்கு பதிவு செய்த பி1 விளக்குத்தூண் மற்றும் பி4 கீரைத்துரை சட்டம் ஒழுங்கு போலீசார்
அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றி திரியும் வாகன ஓட்டிகளை எச்சரித்து வழக்கு பதிவு செய்த பி1 விளக்குத்தூண் மற்றும் பி4 கீரைத்துரை சட்டம் ஒழுங்கு போலீசார் டிஜிபி அவர்கள் உத்தரவுப்படி இன்று மதுரை விளக்குத்தூண் மற்றும் கீரைத்துரை போலீசார் வாகன தணிக்கை செய்தபோது ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சுற்றி திரியும் வாகன ஓட்டிகளையும் நடந்து செல்பவர்களையும் எச்சரித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து திருப்பியனுப்பினர் உடன் SSI HC மற்றும் ஊர்காவல் படையினர் ஆகியோர் தணிக்கை […]
மதுரை மாவட்டம் மேலூர் அருகே, 300 மது பாட்டில்களுடன் ஒருவர் கைது, கார் பறிமுதல், மேலூர் போலீசாரின் அதிரடி வேட்டை
மதுரை மாவட்டம் மேலூர் அருகே, 300 மது பாட்டில்களுடன் ஒருவர் கைது, கார் பறிமுதல், மேலூர் போலீசாரின் அதிரடி வேட்டை கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்கும் நோக்கத்துடன் பலர் மது பாட்டில்களை பதுக்கி வைத்துள்ளனர். மேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ரகுபதி ராஜா, மற்றும் காவல் ஆய்வாளர் திரு. சார்லஸ் தலைமையில் போலீசார் பதுக்கல்காரர்களை தேடிப் பிடித்து […]