Police Department News

மதுரை தெற்கு வாசல் பகுதியில் பாடல் மூலமாக கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை காவல்துறையினர்

மதுரை தெற்கு வாசல் பகுதியில் பாடல் மூலமாக கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை காவல்துறையினர் மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வாகனங்களில் பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் முக்கிய சந்திப்புகளில் காவல்துறையினர் வாகனச் சோதனை சாவடிகள் அமைத்து வாகனத் தனிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனத்தில் வருகைதரும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா வீரியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் […]

Police Department News

மதுரை அலங்காநல்லூர், அருகே மேட்டுப்பட்டியில் பீடி தர மறுத்த கடைக்காரரை வெட்டிய வாலிபர் கைது

மதுரை அலங்காநல்லூர், அருகே மேட்டுப்பட்டியில் பீடி தர மறுத்த கடைக்காரரை வெட்டிய வாலிபர் கைது மதுரை அலங்காநல்லூர் சக்கரை ஆலை அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரன் வயது 34, இவர் அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். தற்போது ஊரடங்கு காலம் என்பதால் அரசு அனுமதித்துள்ள நேரத்தை தவிர மற்ற நேரங்களில் கடையை திறப்பதில்லை. இந்நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த ராம்குமார் வயது 28, என்பவர் கடையை திறந்து தனக்கு பீடி கொடுக்குமாறு […]

Police Department News

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய மதுரை திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர்

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய மதுரை திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் மதுரை திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் திரு. சண்முகம் அவர்கள் முதியோர், மற்றும், நலிவுற்றோருக்கு இன்று மதிய உணவு வழங்கினார். மதுரை திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் திரு சண்முகம் அவர்கள் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள முதியோர் மற்றும் நலிவுற்றோருக்கு மதிய உணவு வழங்கினார். கொரோனா ஊரடங்கு காலத்தில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் உணவிற்கு வழியின்றி தவித்து வந்த பொதுமக்களுக்கு மனிதநேயத்துடன் உணவு, தண்ணீர் ஆகியவை […]

Police Department News

ஆதறவற்றோருக்கு உணவு வழங்கிய J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிசந்திரன்

ஆதறவற்றோருக்கு உணவு வழங்கிய J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிசந்திரன் 18.05.2021 அதிவேகமாக பரவிவரும் இரண்டாவது அலையின் காரணமாக சென்னை பெருநகரத்தில் வீடின்றி வாழ்வோர் அதிகம் உள்ளனர்.அவர்கள் உணவு சாப்பிட முடியாமல் அவதிப்படுகின்றனர்.இவற்றை கருத்தில் கொண்டு அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிசந்திரன் அவர்கள் முழு ஊரடங்கு மத்தியிலும் தன்னுடைய ஊதியத்தில் சிறியவர் பெரியோர் பாதசாரிகள் ஆகிய அனைவருக்கும் தினம் தோறும் உணவு வழங்கி வருகிறார் மற்றும் முககவசம் தண்ணீர் பாட்டில் சானிடைசர் கொடுத்தும் தன்னுடைய […]

Police Department News

மதுரை, திருமங்கலம் பகுதியில் 44 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

மதுரை, திருமங்கலம் பகுதியில் 44 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் கொரோனா நோய் பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய தேவையின்றி இரு சக்கர வாகனத்தில் வருவோருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். அப்படியும் திருந்தாதவர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். திருமங்கலம் நகர் கள்ளிக்குடி, சிந்துபட்டி, கூடகோவில் ஆஸ்டின்பட்டி பெருங்குடி பகுதிகளில் 44 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன. முக கவசம் அணியாத 129 பேருக்கும், விதிமுறைகளை மீறிய 151 வாகனங்களுக்கும், […]

Police Department News

பெண் காவல் ஆய்வாளருடன் தி.மு.க., பிரமுகர் வாக்குவாதம்

பெண் காவல் ஆய்வாளருடன் தி.மு.க., பிரமுகர் வாக்குவாதம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, பொங்கலூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க.வை சேர்ந்த ரவி என்பவர் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர், அப்போது அவிநாசிபாளையம் காவல் ஆய்வாளர் கோமதியிடம் ரவி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான்தான் அடுத்த ஒன்றிய செயலாளர் வேண்டுமானால் வழக்கு பதிவு செய்து கொள்ளுங்கள் நான் பார்த்து கொள்கிறேன், என்றார், அவரும் அவருடன் வந்தவர்களும் முககவசம் அணியவில்லை, […]

Police Department News

மதுரை கலெக்டராக இருந்த அன்பழகன் மாற்றப்பட்டு, முன்னால் மாநகராட்சி கமிஷனரும், தற்போதைய சிப்காட் நிர்வாக இயக்குனருமான அனீஸ் சேகர் நியமிக்கப்பட்டார்.

மதுரை கலெக்டராக அனீஸ் சேகர் நியமனம் மதுரை கலெக்டராக இருந்த அன்பழகன் மாற்றப்பட்டு, முன்னால் மாநகராட்சி கமிஷனரும், தற்போதைய சிப்காட் நிர்வாக இயக்குனருமான அனீஸ் சேகர் நியமிக்கப்பட்டார். சட்டசபை தேர்தலுக்கு பிறகு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் மாற்றப்படுவதுண்டு, அதன்படி இந்த மாற்றம் நடந்துள்ளது. மதுரை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள அனீஸ் குமார் அவர்கள் எம்.பி.பி.எஸ்., டாக்டர் பட்டம் பெற்றவர். இவர் 2011 ஐ.ஏ.எஸ் பேட்ஜ், மதுரை மாநகராட்சி கமிஷனராக 2018 முதல் […]

Police Department News

பொதுமக்களுக்கு, காவல்துறையினரால் ஏதேனும் அசவுரியம் ஏற்பட்டால் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அழைக்கலாம்

பொதுமக்களுக்கு, காவல்துறையினரால் ஏதேனும் அசவுரியம் ஏற்பட்டால் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அழைக்கலாம் மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க காவல்துறை, வருவாய்துறை, அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு மேல் கடைகள் திறந்திருந்தால் இக்குழு அபராதம் விதிப்பதோடு கடையை மூடி சீல் வைக்கும் தவிர சும்மா வலம் வந்தவர்கள் மீது 204 வழக்குகள் பதிவு செய்து, 202 டூ வீலர்கள் 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. […]