Police Department News

மதுரை, சிலைமான் பகுதியில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

மதுரை, சிலைமான் பகுதியில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மதுரையில் முழு ஊரடங்கு காரணமாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் அவர்கள் ஆய்வு செய்தார். மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளான விரகனூர், ரிங்ரோடு, பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

Police Department News

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் உட்கோட்டம், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 4 பேர் கைது – 459 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் உட்கோட்டம், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 4 பேர் கைது – 459 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (23.05.2021) எஸ்.ஐ. திரு. ஹென்சன் பால்ராஜ் தலைமையிலான போலீசார் என். வேடப்பட்டி மற்றும் நாகலாபுரம் சந்தைப் பேட்டை ஆகிய பகுதிகளுக்கு ரோந்து சென்ற போது வேடப்பட்டியைச் சோந்த சண்முகதுரை மகன் மோகன்ராஜ் (36), உத்தண்டு மகன் […]

Police Department News

இரவு பகல் பாராமல் வாகன தணிக்கையில் S7 மடிப்பாக்கம் காவல் நிலைய போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர்கள் திரு.சுயம்பு மற்றும் திரு.ரவிகுமார் அவர்கள்.

இரவு பகல் பாராமல் வாகன தணிக்கையில் S7 மடிப்பாக்கம் காவல் நிலைய போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர்கள் திரு.சுயம்பு மற்றும் திரு.ரவிகுமார் அவர்கள். 24.05.2021 S7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர்கள் திரு.சுயம்பு மற்றும் திரு.ரவிகுமார் காவலர் வெங்கடேஷ் HC குழுவினருடன் வாகன தணிக்கையில் இரண்டு சக்கர வாகனம் மூன்றுசக்கரவாகனம் நான்கு சக்கர வாகனங்கள் ஆகிய நபர்களிடம் E.PASS Checking மற்றும் முககவசம் அணிந்து இருக்கிறார்களா என்றும் சாலையில் செல்வதற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என்றும் […]

Police Recruitment

கிருமி நாசனி தெளிந்த தீயணைப்பு துறையினர்

கிருமி நாசனி தெளிந்த தீயணைப்பு துறையினர் தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக தொற்று பரவல் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மதுரை மாநகர் முழுவதும் கிருமி நாசனி தெளிக்கும் மகத்தான பணியில் திடீர்நகர், தல்லாகுளம், அனுப்பானடி தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். கடந்த முதல் அலையில் தீயணைப்பு வீரர்கள் முன் களப்பணியார்களாக அறிவிக்கப்பட்டு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதேபோல் இம்முறையும் அறிவிக்கபடுமா என்பதை ஆவலோடு எதிர்பார்க்கின்றர்.

Police Recruitment

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக தொற்று பரவல் வேகம் எடுத்து வருகிறது.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக தொற்று பரவல் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து காஞ்சிபுரத்தில் பெரும்பாலான முக்கிய சாலைகள் அனைத்தும் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது இப்பகுதியில் எப்போதும் வாகன நெரிசல் மிகுந்து காணப்படும். தளர்வற்ற முழு ஊரடங்கு காரணமாக கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டதால் வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. அதேபோல வாகன நெரிசல் மிகுந்து காணப்படும் மூங்கில் மண்டபம் மிலிட்டரி […]

Police Recruitment

கொரானா நோயிலிருந்து மீண்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவர்களுக்கு ஆர்லிக்ஸ் பழங்கள் வழங்கிய திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் .

கொரானா நோயிலிருந்து மீண்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவர்களுக்கு ஆர்லிக்ஸ் பழங்கள் வழங்கிய திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் . தமிழகத்தில் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு? கொரோனா குறையாததால் அரசு முடிவு.. மீண்டும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமலுக்கு வந்தது திருப்பூர் மாநகர காவல் துறையில் கண்காணிப்பு பணியில் மிகவும் தீவிரமாக திருப்பூர் மாநகரம் கண்காணிக்கப்படுகிறது நோயிலிருந்து மீண்டு வருபவர்களுக்கு பழங்கள் மற்றும் ஹார்லிக்ஸ் காவல்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது இந்நிகழ்வில் திருப்பூர் […]

Police Recruitment

கொரோனா முழு ஊரடங்கை தீவிரமாக கண்காணிக்கும் சென்னை J13 தரமணி காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.மோசஸ் கிங்ஸ்லி (சட்டம் ஒழுங்கு)

கொரோனா முழு ஊரடங்கை தீவிரமாக கண்காணிக்கும் சென்னை J13 தரமணி காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.மோசஸ் கிங்ஸ்லி (சட்டம் ஒழுங்கு) 24 .05.2021 தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சில வழிகாட்டுதல்களுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது . சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் வாகனத் தணிக்கைகள் , ரோந்து வாகனத் தணிக்கைகள் மேற்கொண்டு விதிமுறைகளை மீறி சுற்றுபவர்களை கண்டறிந்து நோய் பரவாமல் தடுப்பதற்காக காவல்துறையினர் அர்ப்பணிப்புடன் பணி […]

Police Recruitment

தளர்வற்ற பொதுமுடக்கம்: முடங்கியது தூங்கா நகரம்

தளர்வற்ற பொதுமுடக்கம்: முடங்கியது தூங்கா நகரம் தூங்கா நகரம் என அழைக்கப்படும் மதுரை நகரம் தளர்வற்ற முழு ஊரடங்கு காரணமாக இன்று (திங்கள்கிழமை) ஆள்நடமாட்டம் மற்றும் போக்குவரத்து இல்லாமல் முடங்கியது. தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக தொற்று பரவல் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மதுரையில் பெரும்பாலான முக்கிய சாலைகள் அனைத்தும் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. கீழமாசி வீதி, கீழமாரட் வீதி, […]

Police Recruitment

மதுரையில் முழு ஊரடங்கு நடைமுறைபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் மூர்த்தி அவர்கள் மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் சுகுமாறன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.

மதுரையில் முழு ஊரடங்கு நடைமுறைபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் மூர்த்தி அவர்கள் மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் சுகுமாறன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார். மதுரையில் கோரிப்பாளயம் சந்திப்பில் இன்று நண்பகலில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துணை ஆணையாளர் தேவையின்றி செல்லும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுவருகிறது. மேலும் போலீசார் மக்களிடம் கனிவாக பேசி விழிப்புணர்வு செய்து வெளியே வரவேண்டாம் என அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர் […]

Police Recruitment

பசிக்கிறதா? எடுத்துக் கொள்ளுங்கள்..கடையநல்லூர் காவல்துறையின் மகத்தான சேவை

பசிக்கிறதா? எடுத்துக் கொள்ளுங்கள்..கடையநல்லூர் காவல்துறையின் மகத்தான சேவை நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கும் விதமாக கடையநல்லூர் காவல்துறையினர் மற்றும் வன உயிர் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை இணைந்து கடையநல்லூரில் பசிக்கிறதா? எடுத்துக்கொள்ளுங்கள் என்ற திட்டத்தினை ஏற்பாடு செய்தனர்.இதனை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுகுண சிங் IPS இன்று துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் […]