சென்னை பெருநகர காவல் ஆணையராக திரு. சங்கர் ஜிவால் IPS அவர்கள் பொறுப்பேற்றார் திரு. சங்கர் ஜிவால் IPS, காவல்துறை கூடுதல் இயக்குனர் அவர்கள் இன்று 08/05/21 காலை சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றார், முன்னால் காவல் ஆணையர் காவல்துறை கூடுதல் இயக்குனர் திரு. மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்கள் பொறுப்புக்களை ஒப்படைத்தார்.
Day: May 9, 2021
மதுரையில் இதுவரை 2,42,591 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறைவு
மதுரையில் இதுவரை 2,42,591 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறைவு மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தநிலையில் பொதுமக்கள் தங்கள் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுரை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் மட்டும் இது வரை 2 லட்சத்து 39 ஆயிரத்து 504 பேர் […]
டேவிட்சன் தேவாசிர்வாதம் தமிழக காவல்துறை உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
டேவிட்சன் தேவாசிர்வாதம் தமிழக காவல்துறை உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. உளவுத்துறை என்பது ஒரு மாநிலத்தின் தலை எழுத்தையே நிர்ணயிக்க கூடியது. ஒரு மாநில ஆட்சியின் நல்லது, கெட்டது பற்றிய தகவல்களை முன்கூட்டியே ஆராய்ந்து அது பற்றிய தகவல்களை ஆளும் அரசுக்கு அறிக்கை அளித்து ஆட்சியை தலைநிமிரச் செய்வது உளவுத்துறையின் தலையாய பணியாகும். ஆகவே மாநில ஆட்சியின் முதுகெலும்பாக விளங்குவது உளவுத்துறை ஆகும். அந்த வகையில் தமிழக காவல்துறையில் உளவுத்துறை கூடுதல் டிஜிபி […]
வாகன விபத்தில் அரசு மேலூர் பஸ் நடத்துனர் பலி
வாகன விபத்தில் அரசு மேலூர் பஸ் நடத்துனர் பலி மதுரை மாவட்டம், தும்பைப்பட்டியை சேர்ந்த அய்யாவு மகன் வீரய்யா வயது 45/21, இவர் மதுரை மேலூர் அரசு போக்குவரத்து கழகத்தில் பேரூந்து நடத்துனராக பணிபுரிந்து வருகிறார், நேற்று மதியம் அவருக்கு சொந்தமான Tvs XL இரு சக்கர வாகனத்தில் அட்டைப் பட்டியில் இருந்து தும்பைப்பட்டி நோக்கி வந்துகொண்டிருக்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த இரத்தக் காயம் ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் […]
மதுரை காவல்துறையினர் தொடர்ந்து கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
மதுரை காவல்துறையினர் தொடர்ந்து கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மதுரை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார் அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் அனைவருக்கும் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடத்தப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பரவாமல் தடுப்பதற்கு உரிய விழிப்புணரகவு நோட்டீஸ் மாவட்ட காவல்துறை சார்பாக வழங்கப்பட்டது. கையுறை அணிதல், அடிக்கடி கிருமி நாசனி பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை […]
மதுரை போக்குவரத்து காவலரின் மனிதாபிமானத்தால் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட அபலைப் பெண்ணின் வாழ்கை காப்பாற்றப்பட்டது
மதுரை போக்குவரத்து காவலரின் மனிதாபிமானத்தால் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட அபலைப் பெண்ணின் வாழ்கை காப்பாற்றப்பட்டது மதுரை, திடீர் நகர் போக்குவரத்து காவல் நிலைய போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு. சின்னக்கருத்தப்பாண்டி அவர்கள், மதுரை பெரியார் நிலையம் அருகிலுள்ள கட்டபொம்மன் சிலை அருகே மனநிலை சரியில்லாத இளம் பெண் முழுநிர்வாணமாக படுத்திருந்த தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்று அங்கே அருகில் பூ வியாபாரம் செய்யும் பெண்கள் மூலமாக அந்த பெண்ணிற்கு ஆடை அணிவித்து அதன் பிறகு மதுரை […]