29.05..2021 மூலிகை உணவை ஆதரவற்றோருக்கு வழங்கிய C 2 Elephant Gate போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் முனைவர் திரு.சாம் பென்னட் அதிவேகமாக பரவிவரும் இரண்டாவது அலையின் காரணமாக சென்னை பெருநகரத்தில் வீடின்றி வாழ்வோர் அதிகம் உள்ளனர்.அவர்கள் உணவு சாப்பிட முடியாமல் அவதிப்படுகின்றனர்.இவற்றை கருத்தில் கொண்டு முழு ஊரடங்கு மத்தியிலும் சிறியவர் பெரியோர் பாதசாரிகள் ஆகிய அனைவருக்கும் தினம் தோறும் C2 Elephant Gate போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் முனைவர் திரு.சாம்பென்னட் அவர்கள் அப்பகுதியில் ஆதரவற்றோருக்கு தினம் தோறும் […]
Day: May 29, 2021
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோத்தகிரி, கட்டப்பெட்டு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கன் என்பவரது மகன் சிவலிங்கன் (38). கூலித் தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர், அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த 9 சிறுமியின் பெற்றோர் தோட்ட வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் சிறுமி மட்டும் தனியே இருப்பதை […]
மணப்பாறையில் 2-வது நாளாக 100 லிட்டர் சாராய ஊறல் பிடிபட்டது!
மணப்பாறையில் 2-வது நாளாக 100 லிட்டர் சாராய ஊறல் பிடிபட்டது! திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கள்ள சாராய வேட்டையில் 100 லிட்டர் சாராய ஊறலை போலீஸார் பிடித்து அழித்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில், தமிழக அரசின் கரோனா பொதுமுடக்க உத்தரவில் மதுக்கடைகள் மூடியதையடுத்து கிராம பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து […]
சென்னை பெருநகர காவல்துறையோடு கைகோர்த்து ஆதரவற்றோருக்கு தினமும் உணவளிக்கும் சமூக ஆர்வலர் திரு.கோபி மற்றும் J6 போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.குமார்
சென்னை பெருநகர காவல்துறையோடு கைகோர்த்து ஆதரவற்றோருக்கு தினமும் உணவளிக்கும் சமூக ஆர்வலர் திரு.கோபி மற்றும் J6 போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.குமார் 29.05.2021 யாருமே கண்டுகொள்ளாத நபர்கள் சென்னையில் அதிகம் பேர் வீடின்றியும் கேட்பாரற்றும் உணவு இன்றியும் வசித்து வருகிறார்கள்.இப்படி வாழும் மக்களுக்காக மனித நேயர் வாழும் கர்ணன் President Mr. V.GOPI (Rotary Community Corps Blue Waves Ch Tn) கொரோனா முழு ஊரடங்கு நேரத்தில் இன்று திருவான்மியூர் சிக்னலில் Cotton House […]
29.05..2021 வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் 200 பேருக்கு உணவு வழங்கிய DR.பசுமை மூர்த்தி மற்றும் J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.அசோக்குமார்
29.05..2021 வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் 200 பேருக்கு உணவு வழங்கிய DR.பசுமை மூர்த்தி மற்றும் J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.அசோக்குமார் அதிவேகமாக பரவிவரும் இரண்டாவது அலையின் காரணமாக சென்னை பெருநகரத்தில் வீடின்றி வாழ்வோர் அதிகம் உள்ளனர்.அவர்கள் உணவு சாப்பிட முடியாமல் அவதிப்படுகின்றனர்.இவற்றை கருத்தில் கொண்டு முழு ஊரடங்கு மத்தியிலும் சிறியவர் பெரியோர் பாதசாரிகள் ஆகிய அனைவருக்கும் தினம் தோறும் மதிய சிக்கன் பிரியாணி வழங்கியும் மற்றும் முககவசம் தண்ணீர் பாட்டில் சானிடைசர் கொடுத்தும் […]
காவல் உயர் அதிகாரிகள் பதவி உயர்வு கோப்பு முதல்வர் ஒப்புதல் பெறப்பட்டு ஓரிரு நாளில் முறைப்படி பதவி உயர்வும், அதை ஒட்டிப் பணியிடமாற்றமும் அறிவிக்கப்பட உள்ளது.
காவல் உயர் அதிகாரிகள் பதவி உயர்வு கோப்பு முதல்வர் ஒப்புதல் பெறப்பட்டு ஓரிரு நாளில் முறைப்படி பதவி உயர்வும், அதை ஒட்டிப் பணியிடமாற்றமும் அறிவிக்கப்பட உள்ளது. பதவி உயர்வு பட்டியலில் உள்ள அதிகாரிகள் யார் யார்? ஐஜியிலிருந்து ஏடிஜிபியாக பதவி உயர்வுக்குக் காத்திருப்போர் கே.ஷங்கர், 96 பேட்ச் அதிகாரி அமல்ராஜ், 96 பேட்ச் அதிகாரி ஜெயராமன், 96 பேட்ச் அதிகாரி டிஐஜியிலிருந்து ஐஜியாக பதவி உயர்வு பெறுவோர் அமித்குமார் சிங் (அயல் பணி), 2003 பேட்ச் அதிகாரி […]
ஹலோ போலீஸ் ஹெல்ப்பின் மூலம் பொதுமக்களுக்கு உதவி
ஹலோ போலீஸ் ஹெல்ப்பின் மூலம் பொதுமக்களுக்கு உதவி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களின் ஹலோ போலிஸ் ஹெல்ப்பிலிருந்து உதவி கேட்டவர்க்களுக்கு மத்திய பாகம் காவல்நிலையம் பொறுப்பு ஆய்வாளர் திருமதி. சாந்தி அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் முத்து கிருஷ்னன் மத்திய பாகம் எழுத்தர் ஜெயகுமார் ஆகியோர் மக்களுக்கு அரிசி காய்கனி தொகுப்பு பைகளை வழங்கினர்.
கொரோனா நோய்க்கு பெண் சார்பு ஆய்வாளர் பலி
கொரோனா நோய்க்கு பெண் சார்பு ஆய்வாளர் பலி மதுரை மாநகர் டி.பி.ரோடு வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி வயது 44. இவர், திருச்சி ஒன்றாவது போலீஸ் பட்டாலியனில் சார்பு ஆய்வாளராக உள்ளார். இவர் 1997 ம் ஆண்டு பேட்சை சேர்ந்தவர். சில நாட்களுக்கு முன் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர் அங்கு இவருக்கு சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழந்தார் சில நாட்களுக்கு முன் மதுரை ஆறாவது பட்டாலியன் சார்பு ஆய்வாளர் திருமதி., […]
மதுரை, திருமங்கலம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி டீ விற்றனை செய்தவர்களின் டீ கேன்கள் பறிமுதல், டி.எஸ்.டி யின் அதிரடி நடவடிக்கை
மதுரை, திருமங்கலம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி டீ விற்றனை செய்தவர்களின் டீ கேன்கள் பறிமுதல், டி.எஸ்.டி யின் அதிரடி நடவடிக்கை மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் ஊரடங்கால் டீ கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் திருமங்கலம் பகுதியில் 30 க்கும் மேற்பட்டோர் சைக்கிளில் டீ கேன்களை வைத்துக் கொண்டு டீ விற்று வந்தனர். இவர்களிடம் டீ குடிக்க வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாததால் கொரோனா பரவும் அபாயம் நிலவுகிறது. இதன் காரணமாக 25 க்கும் மேற்பட்ட டீ […]
ராமநாதபுரத்தில் பொதுமக்களிடம் அத்து மீறி நடந்த காவலர் சஸ்பெண்ட். காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை
ராமநாதபுரத்தில் பொதுமக்களிடம் அத்து மீறி நடந்த காவலர் சஸ்பெண்ட். காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரின் கார் டிரைவராக பணி புரிபவர் ராஜ்குமார். இவர் கொரோனா நோய் தடுப்பு வாகன சோதனையின் போது பொது மக்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் வந்தது, புகாரை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு கார்த்திக் அவர்கள் விசாரணை நடத்தினார், விசாரணையில் ராஜ்குமார் அத்துமீறியது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவரை சஸ்பெண்ட […]