கோவில் மண்டல ஊரடங்கு அமலாக்க குழு வாகனத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப தொடங்கி வைத்தார். பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் இணைந்து, “கோவிட் மண்டல ஊரடங்கு அமலாக்க குழு” வாகனத்தை கொடியசைத்து துவக்கிவைத்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக, இன்று 06.05.2021 காலை ரிப்பன் மாளிகை , பெருநகர சென்னை மாநகராட்சி வளாகத்தில் , பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.பிரகாஷ் , இ.ஆ.ப. […]
Day: May 6, 2021
மேலூர் அருகே கீழவளவு பகுதியில் அனுமதி இல்லாமல் மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் கைது, கீழவளவு போலீசாரின் அதிரடி
மேலூர் அருகே கீழவளவு பகுதியில் அனுமதி இல்லாமல் மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் கைது, கீழவளவு போலீசாரின் அதிரடி மதுரை மாவட்டம், மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டி மற்றும் செம்மணிபட்டி ஆகிய பகுதிகளில் கீழவளவு போலீசார் புதன் கிழமை ரோந்து பணியில் சென்ற போது சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஆறுமுகம் வயது-57/21 S/o-காத்தான் சுமதிபுரம் என்பவர் செம்மிணிப்பட்டி, கண்மாய்கரை அருகே மது பாட்டில்கள் 25 பறிமுதல் செய்து ஆறுமுகம் கைது செய்யப்பட்டார். மேற்படி […]
மக்களுக்காக உயிரிழந்த உதவி ஆய்வாளர்
மக்களுக்காக உயிரிழந்த உதவி ஆய்வாளர் திருப்பூர் பல்லடம் சரக சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ஸ்டீபன் என்பவர் கொரோனா பாதிப்பில் ஒரே நாளில் உயிரிழந்துள்ளார் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர பணியில் ஈடுபட்டிருந்த இவர் திடீரென உடல் ஒருமாதிரி இருப்பதாக கூறிவிட்டு சென்றவர் கொரோனா பாதிப்பில் உயிரிழந்துள்ளார் இச்சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு போலீஸார் மற்றும் பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மண்டல சிறப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி சைலேஷ்குமார் யாதவ் நியமனம்
மதுரை மண்டல சிறப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி சைலேஷ்குமார் யாதவ் நியமனம் மதுரை மண்டல சிறப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இன்று முதல் மே 20 வரை ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள் அமலாவதை அடுத்து தமிழகத்தை 9 மண்டலங்களாக பிரித்து 9 காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்கும் மே 7 ம் தேதி அன்று மாலையே […]
மதுரையில் கொரோனாவால் போக்குவரத்து காவலர் பலி
மதுரையில் கொரோனாவால் போக்குவரத்து காவலர் பலி மதுரையில் தெற்கு போக்குவரத்து காவல் நிலைய தலைமை காவலர் பரமசாமி நேற்று மாலை கொரோனா தெற்று நோய்க்கு பலியானார். மதுரை கிரைம்பிராஞ்ச் குடியிருப்பில் வசித்து வரும் பரமசாமி வயது 45/21, இவர் தெற்கு போக்குவரத்து காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்புஏற்பட்டு திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி […]
மதுரை செல்லூர் பகுதியில், மது போதையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை
மதுரை செல்லூர் பகுதியில், மது போதையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர் செல்லூர் D2, காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான மதுரை அருள்தாஸ்புரம் முனியாண்டி கோவில் 3 வது தெரு, அன்னை இல்லம் செட்டியார் காம்பெளவுண்டில் குடியிருக்கும் குருசாமி மனைவி குருவம்மாள் வயது 45/21, இவரின் கணவர் குருசாமி அவர்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார், அதன் பின் இவர் தனது மகன்கள் சரவணன், ரமேஸ், மற்றும் […]