Police Department News

மதுரை,செல்லூர் சிவகாமி தெருவில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை,செல்லூர் சிவகாமி தெருவில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான செல்லூர் போஸ் வீதி, சிவகாமி தெருவில் உள்ள ஜெயமணி காம்பவுண்டில் குடியிருப்பவர் சுரேஷ் மகன் ரமேஸ்குமார் வயது 27/21, இவரது தாய், தந்தையர் ஏற்கனவே இறந்து விட்டனர். அக்காள் செல்வி என்பவர் திருமணம் முடிந்து அவர் மதுரை விளாங்குடியில் வசித்து வருகிறார். இவரது தம்பி மணிகண்டன் கட்டிட நிமிந்தாள் வேலை பார்த்து […]

Police Department News

மதுரை, செல்லூரில் கொரோனா ஊரடங்கால் வருமானமிழந்த லோடு மேன் தூக்கு போட்டு தற்கொலை

மதுரை, செல்லூரில் கொரோனா ஊரடங்கால் வருமானமிழந்த லோடு மேன் தூக்கு போட்டு தற்கொலை மதுரை மாநகர், செல்லூர் D2, காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான மதுரை மனவாளன் நகர் பஞ்சுநாதன் முத்துப்பிள்ளை காம்பவுண்ட்டில் குடியிருக்கும் அழகர்சாமி மகன் அருள்மணிகன்டன், வயது 36/21, இவரின் தந்தை அழகர்சாமி அவர்கள் தன் மனையுடன் மதுரை குலமங்கலம் மெயின் ரோட்டில் திருப்பதி காம்பவுண்டில் வசித்து வந்தார். அப்பா அழகர்சாமி பறவை காய்கறி மார்கெட்டில் செந்தில்குமார் என்பவரது கடையில் லோடு மேனாக வேலை பார்த்து […]