இந்நாட்டின் குடிமக்கள் அனைவரும் ஓரளவாவது சட்டம் தெரிந்திருக்க வேண்டும்! சட்டத்தில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் சாதாரண பொதுமக்களின் வாழ்வில் அன்றாடம் குறுக்கிடும் சட்டங்கள் “கிரிமினல் சட்டம்” எ ன்று கூறப்படும் குற்றவியல் சட்டங்களும், சிவில் சட்டம் என்று கூறப்படும் உரிமையியல் சட்டங்களுமே! சிவில் சட்டப்பிரசினைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான காலஅவகாசம் ஓரளவுக்காவது வழங்கப்படுகிறது. ஆனால் குற்றவியல் சட்டப்பிரசினைகளை எதிர்கொள்வதற்கு பெரும்பாலான நேரங்களில் கால அவகாசம் இருக்காது. ஒரு குற்ற நிகழ்வில் நாம் பாதிக்கப்படலாம். அப்போது அந்த குற்ற நிகழ்வை […]
Day: May 12, 2021
சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்களின் குறை தீர்ப்பு வாட்ஸ்அப் மூலம்
சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்களின் குறை தீர்ப்பு வாட்ஸ்அப் மூலம் கொரோனா தொற்று நோய் பரவலினால், பொதுமக்கள் தங்கள் குறைகளை காவல் ஆணையாளரை நேரடியாக சந்தித்து தெரிவிக்க முடியாத நிலையில், காவல் ஆணையாளரை 6369 100 100 என்ற கட் செவி (Whats App) எண்ணில் காணொளி மூலம் தொடர்பு கொண்டு ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் மதியம் 12.00 மணிமுதல் 1.00 மணி வரை புகார் தெரிவித்து பயனடையலாம். […]
கணவன் மனைவி சண்டையில், மனைவி மரணம், மேலூர் போலீசார் விசாரணை
கணவன் மனைவி சண்டையில், மனைவி மரணம், மேலூர் போலீசார் விசாரணை மதுரை மாவட்டம், மேலூர் அழகர் கோவில் ரோட்டில் உள்ள பழைய சக்கம்பட்டியில் வசித்து வரும் ராஜேந்திரன் மகன் குரு வயது 37/21, இவரது தங்கை சூர்யா, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி, கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி கைகலப்பு, பிரச்சனைகள் வருவது வழக்கம், இந்த நிலையில் கடந்த 7 ம் தேதி மாலை 6.30 மணியளவில் சூர்யாவின் அக்கா வனிதாவுடன் பழக்கம் இருப்பதாக சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை […]
மதுரை, செல்லூரில் இளம் பெண்ணின் உயிரை பறித்த செல் போன்
மதுரை, செல்லூரில் இளம் பெண்ணின் உயிரை பறித்த செல் போன் மதுரை மாநகர், செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான செல்லூர் போஸ் வீதி, ரெங்கராஜன் தெருவிலுள்ள தெய்வம் ஜமுனா இல்லத்தில் வசித்து வருபவர் முத்துகருப்பன் மகன் சென்பகம் வயது 47/21, இவர் மதுரை கீழமாசி வீதியில் நாட்டு மருந்துக் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி வயது 40/21, இவர் தறி நெசவு தொழில் செய்து வருகிறார், இவர்களுக்கு முத்து கயல் விழி […]
மதுரை, செல்லூர் குலமங்களம் மெயின் ரோட்டில் கஞ்சா விற்றவரை அதிரடியாக கைது செய்த செல்லூர் போலீசார்
மதுரை, செல்லூர் குலமங்களம் மெயின் ரோட்டில் கஞ்சா விற்றவரை அதிரடியாக கைது செய்த செல்லூர் போலீசார் மதுரை மாநகர் செல்லூர் D2, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.லெக்ஷிமி அவர்கள் கடந்த 3 ம் தேதி காலை 11 மணியளவில் நிலையத்தில் பணியில் இருந்த போது, அவரது ரகசிய தகவலாளி நிலையத்தில் நேரில் ஆஜராகி, மதுரை செல்லூர் குலமங்களம் மெயின் ரோடு, மண்ணெண்ணை பல்க் அருகே கஞ்சா விற்பதாக கூற, மேற்படி தகவலை காவல் ஆய்வாளர் திரு. அழகர் […]