தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் ரெம்டெசாவர் குப்பிகளை அதிக விலைக்கு விற்பனை செய்த அண்ணன், தம்பி ஆகிய இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது−மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு,எஸ்.ஜெயகுமார் அவர்கள்அதிரடி நடவடிக்கை கடந்த 13/05/21 அன்று கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி மேட்டுக்காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு மருந்தகத்தில் வைத்து சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் ரெம்டெசாவர் மருந்து குப்பிகளை வாங்கி […]
Day: May 21, 2021
கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்து மாத்திரைகள் வழங்கிய மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.
கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்து மாத்திரைகள் வழங்கிய மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர். திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியிலும் தொடர்ந்து சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர். மேலும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் IPS.. அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் […]
தூத்துக்குடி தனியார் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் 3 ம், ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவின்குமார் அபிநபு IPS., மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி தனியார் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் 3 ம், ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவின்குமார் அபிநபு IPS., மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நாளை 22/05/21 தனியார் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் 3 ம் ஆண்டு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த 2000 போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த 2000 போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கில் தேவையில்லாமல் வெளியே செல்பவர்களை கட்டுப்படுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 2000 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இன்று தூத்துக்குடியில் முக்கிய இடங்களான V.V.D.சிக்னல் சந்திப்பு மற்றும் தூத்துக்குடி F.C.I.ரவுண்டானா சந்திப்பு ஆகிய இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதுவரை விதியை மீறி வெளியே சென்றவர்கள் மீது […]
காஞ்சிபுரம் சரகத்தில் விதிகளை மீறிய 2,014 வாகனங்கள் பறிமுதல்
காஞ்சிபுரம் சரகத்தில் விதிகளை மீறிய 2,014 வாகனங்கள் பறிமுதல் காஞ்சிபுரம் காவல் சரகத்தில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக 2, 014 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டிஐஜி பா.சாமுண்டீஸ்வரி தெரிவித்துள்ளார் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமுடக்க உத்தரவை மீறி சாலைகளில் இருசக்கர வாகனங்களில் இளைஞா்கள் மற்றும் அத்தியாவசிய தேவையில்லாமல் சுற்றித்திரிவோா் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசு உத்தரவிட்டிருந்தது அவ்வகையில் கடந்த 15-ம் தேதி முதல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 618 […]
கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி .
கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி . கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளினை முன்னிட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு சுப்பாராஜூ அவர்கள் தலைமையில், அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர், அகிம்சை, சகிப்புத் தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம்,எவ்வகையான கொடுஞ் செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம்.எல்லாம்,மக்களிடத்தும் அமைதி, சமுதாய,ஒற்றுமை நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் […]
அடையாள அட்டையை பயன்படுத்தி பத்திரிகையாளர்கள் தமிழகம் முழுவதும் பயனிக்கலாம். இ-பதிவு தேவையில்லை டி.ஜி.பி.ஜே.கே. திரிபாதி,IPS உத்தரவு
அடையாள அட்டையை பயன்படுத்தி பத்திரிகையாளர்கள் தமிழகம் முழுவதும் பயனிக்கலாம். இ-பதிவு தேவையில்லை டி.ஜி.பி.ஜே.கே. திரிபாதி,IPSஉத்தரவு பத்திரிகையாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அடையாள அட்டையை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் பயணிக்கலாம். அவர்களுக்கு இ-பதிவு தேவையில்லை என்று டிஜிபி ஜே.கே. திரிபாதி,IPS உத்தரவிட்டுள்ளார்கள். தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிரப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டங்களுக்குள் பயணிக்கவும், மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்கவும் இ−பஸ் அவசியம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டங்களின் எல்லைகளில் தடுப்புகள் அமைத்து […]
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள், மேலூர் போலீசார் வலை வீச்சு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள், மேலூர் போலீசார் வலை வீச்சு மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலப்பட்டியை சேர்ந்த தங்கச்சாமி மனைவி புவனேஸ்வரி வயது -40 இவர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வீட்டில் காற்றோட்டமாக தாழ்வாரத்தில் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கி கொண்டு உள்ளார் அவரது மகன் மற்றும் அவரது கனவர் வீட்டின் உள் அறையில் தூங்கிக் […]
கண் இமைக்காமல் முழு ஊரடங்கை கண்காணிக்கும் J9 துரைப்பாக்கம் காவல் நிலைய போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.வெங்கடேஷன் அவர்கள்.
கண் இமைக்காமல் முழு ஊரடங்கை கண்காணிக்கும் J9 துரைப்பாக்கம் காவல் நிலைய போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.வெங்கடேஷன் அவர்கள். 21.05.2021 J9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு. வெங்கடேஷன் காவலர்கள் குழுவினருடன் வாகன தணிக்கையில் இரண்டு சக்கர வாகனம் மூன்றுசக்கரவாகனம் நான்கு சக்கர வாகனங்கள் ஆகிய நபர்களிடம் E.PASS Checking மற்றும் முககவசம் அணிந்து இருக்கிறார்களா என்றும் சாலையில் செல்வதற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என்றும் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா என்றும் பரிசோதனை செய்கின்றனர்.பின்னர் ஒரு […]
மதுரை மேலூர் பகுதியில் சட்டவிரோதமாக சூதாட்டம், மேலூர் போலீசார் நடவடிக்கை
மதுரை மேலூர் பகுதியில் சட்டவிரோதமாக சூதாட்டம், மேலூர் போலீசார் நடவடிக்கை மதுரை மாவட்டம், மேலூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. ஜெயக் குமார் அவர்கள் சூரக்குண்டு பகுதியில் நோந்து பணியில் ஈடுபட்டபோது சூரக்குண்டு முனி கோவில் அருகே சிலர் சட்டவிரோதமாக அரசின் அனுமதியின்றி சீட்டு வைத்து உள்ளே வெளியே என்று சூதாடிக்கொண்டிருந்தனர் அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் மேலூர் மேலத்தெருவை சேர்ந்த ராமதாஸ் மகன் […]