விருதுநகர் மாவட்டம்:- இருசக்கரவாகனம் நேர் எதிர் எதிரே மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி… அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணறு பெட்ரோல் பங்க் சாலையில் எதிர்பாராமல் நடந்த இருசக்கரவாக விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். இந்த இருவாகனத்தில் ஒன்று விருதுநகர் வழியாகவும் மற்றொன்று மல்லாங்கிணறு வழியாக வந்துள்ளது. மேலும் அந்த வாகனமானது அதிவேகத்தில் வந்ததாக தெரிகிறது. இதில் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் வந்த மற்ற இருவர் காயங்களுடன் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்து […]
Day: May 23, 2021
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 11 பேர் கைது – 338 மதுபாட்டில்கள் மற்றும் 16 லிட்டர் கள் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 11 பேர் கைது – 338 மதுபாட்டில்கள் மற்றும் 16 லிட்டர் கள் பறிமுதல். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று தூத்துக்குடி தென்பாகம், முறப்பநாடு, சேராகுளம், கோவில்பட்டி கிழக்கு, மாசார்பட்டி, தூத்துக்குடி மதுவிலக்குப்பிரிவு காவல் நிலைய போலீசார் நேற்று (22.05.2021) ரோந்து சென்ற போது சட்டவிரோமாக மதுபாட்டில்கள் மற்றும் கள் விற்பனை செய்த 11 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 338 மதுபாட்டில்கள் மற்றும் 16 லிட்டர் கள் […]
தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேற்று பகுதியில் சூதாட்டம் ஆடிய 4 பேர் கைது – பணம் ரூபாய் 1100/- மற்றும் சீட்டுக் கட்டுகள் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேற்று பகுதியில் சூதாட்டம் ஆடிய 4 பேர் கைது – பணம் ரூபாய் 1100/- மற்றும் சீட்டுக் கட்டுகள் பறிமுதல். தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (22.05.2021) எஸ்.ஐ ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கே.வி.கே நகரில் ரோந்து சென்ற போது பூபாண்டியாபுரத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் இசக்கிமுத்து (20), கோவில்பிள்ளை விளையைச் சேர்ந்த முப்பிடாரி மகன் குமார் (41), லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த பெரியசாமி […]
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று சூதாட்டம் ஆடிய 5 பேர் கைது – சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூபாய் 250/- பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று சூதாட்டம் ஆடிய 5 பேர் கைது – சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூபாய் 250/- பறிமுதல். கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (22.05.2021) எஸ்.ஐ. காந்திமதி அவர்கள் தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது வண்ணாவூரணி குளத்துக் கரை அருகில் கழுகுமலை கிட்டாங்கித் தெருவைச் சேர்நத பெரியசாமி மகன் மாரியப்பன் (44), அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டவர் மகன் மாரியப்பன் (48), அதே பகுதியைச் […]
மதுரை மாவட்டம், மேலூரில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்படைந்த 43 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய மேலூர் போலீசார்
மதுரை மாவட்டம், மேலூரில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்படைந்த 43 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய மேலூர் போலீசார் மதுரை மாவட்டம் மேலூரில் ஊரடங்கால் பதிப்படைந்த வேப்படைப்பு, தும்பைபட்டி, பூஞ்சுத்தி, மற்றும் மேலூர் பகுதிகளில் உள்ள 43 குடும்பங்களுக்கு, மேலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் மேலூர் B1, காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்கள் தலையில் சார்பு ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன், மற்றும் காவலர்கள் இணைந்து இன்று ஞாயிற்று கிழமை மாலை 5.30 மணியளவில் […]
மதுரை மாவட்ட காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கிய மாவட்ட கண்காணிப்பாளர்
மதுரை மாவட்ட காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கிய மாவட்ட கண்காணிப்பாளர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் அவர்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலைய காவலர்களுக்கும் காவல் அதிகாரிகளிக்கும், நோய் எதிர்ப்பு சக்கியை அதிகரிக்கும் Bio Micron−ன்Orovit மாத்திரைகளை வழங்கி அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளிளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினர்.
மதுரை விளக்குத்தூண் பகுதியில் 200 க்கும் மேற்பட்ட விதி மீறிய வாகனங்கள் பறிமுதல்
மதுரை விளக்குத்தூண் பகுதியில் 200 க்கும் மேற்பட்ட விதி மீறிய வாகனங்கள் பறிமுதல் மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஊரடங்கு விதியை மீறி சுற்றித் திரியும் வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மதுரையில் முக்கிய பகுதியாக விளக்குத்தூண் உள்ளது. இப்பகுதியில் கடந்த சில தினங்களாக அதிகப்படியான நபர்கள் ஊரடங்கு விதிகளை மீறி சுற்றித் திரிந்து வந்துள்ளனர், இவர்களை கட்டுப்படுத்தும் விதமாக விளக்குத் தூண் காவல்நிலையத்தை சேர்ந்த காவலர்கள் அப்பகுதியில் ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்த இரு […]
நாளை முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு; இன்று அனைத்துக் கடைகளும் திறப்பு!
நாளை முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு; இன்று அனைத்துக் கடைகளும் திறப்பு! தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு தளர்வில்லாத முழு பொது முடக்கம் நாளை முதல் (திங்கள்கிழமை நடைமுறைக்கு வருவதை கருத்தில் கொண்டு, இன்று அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் (திங்கள்கிழமை) ஒரு வார காலத்துக்கு முழுமையாக எந்தவித தளர்வுகளுமின்றி தமிழகத்தில் முழு பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தளர்வில்லா முழு ஊரடங்கை எதிர்கொள்ள வேண்டி பொதுமக்கள் வசதிக்காக இன்று (மே […]