Police Department News

மதுரையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்.மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆய்வு

மதுரையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்.மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆய்வு தமிழகம் முழுவதும் அமலில் உள்ள முழு ஊரடங்கில் மேலும் சில கட்டுபாடுகளை அரசு இன்று முதல் அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி காலை 10 மணிக்கே கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் சூழலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள 2000 க்கும் அதிகமான கடைகளும் 1000 க்கும் மேற்பட்ட மளிகை, காய்கறி கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவது குறித்து மதுரை மாவட்ட காவல் […]

Police Department News

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் விழிப்புணர்வு

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் விழிப்புணர்வு தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தவில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து இன்று அமலுக்கு வந்த நிலையில் தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு 10.05.21 முதல் 24.05.21 வரை கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டு அமலில் உள்ளது.தற்போது இன்று 15.05.21 முதல் 24.05.21 வரை காலை 6 […]

Police Department News

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணி இடமாற்றம்.

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணி இடமாற்றம். 1 மதுரை தென்மண்டல ஏடிஜிபியாக இருந்த அபாஷ் குமார், பொருளாதார குற்றப்பிரிவு (சென்னை) கூடுதல்டிஜிபியாக நியமனம். 2 காத்திருப்போர் பட்டியலில் இருந்த பிரதீப் பிலிப், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் (சென்னை) டிஜிபியாக நியமனம். 3 காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெயந்த் முரளி, ஆயுதப்படை (சென்னை) ஏடிஜிபியாக நியமனம். 4 காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகேஷ்குமார் அகர்வால், சென்னை குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமனம். 5 காத்திருப்போர் பட்டியலில் இருந்த […]

Police Department News

சென்னையில் ஊரடங்கு விதியை மீறிய 1727 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் ஊரடங்கு விதியை மீறிய 1727 வாகனங்கள் பறிமுதல் சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறி வெட்டியாய் ஊர் சுற்றிய 1727 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கொரோனா நோய் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கை மீறுபவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்ப்படும் என டி.ஜி.பி.,திரிபாதி நேற்று முன் தினம் எச்சரிக்கை விடுத்திருந்தார் அதே போல வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டுமென போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி சென்னையில் ஊரடங்கு […]

Police Department News

வாகன தணிக்கையின் போது கொரோனா விழிப்புணர்வு J7 வேளச்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.விமல் ( சட்டம் ஒழுங்கு) அவர்கள்.

வாகன தணிக்கையின் போது கொரோனா விழிப்புணர்வு J7 வேளச்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.விமல் ( சட்டம் ஒழுங்கு) அவர்கள். 14.05.2021 J7 காவல் நிலைய ஆய்வாளர் திரு.விமல் தலைமையில் (சட்டம் ஒழுங்கு ) காவலர்கள் குழுவினருடன் வேளச்சேரி காந்திசாலை வாகன தணிக்கையில் இரண்டு சக்கர வாகனம் மூன்றுசக்கரவாகனம் நான்கு சக்கர வாகனங்கள் ஆகிய நபர்களிடம் முககவசம் அணிந்து இருக்கிறார்களா என்றும் சாலையில் செல்வதற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என்றும் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா என்றும் […]

Police Department News

மனித நேயத்துடன் வாகன தணிக்கை S10 பள்ளிக்கரனை காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரவின் ராஜேஷ் ( சட்டம் ஒழுங்கு) அவர்கள்.

மனித நேயத்துடன் வாகன தணிக்கை S10 பள்ளிக்கரனை காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரவின் ராஜேஷ் ( சட்டம் ஒழுங்கு) அவர்கள். 14.05.2021 S10 பள்ளிக்கரணை காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரவின் ராஜேஷ் தலைமையில் (சட்டம் ஒழுங்கு ) மற்றும் உதவி ஆய்வாளர் (சட்டம் ஒழுங்கு)திரு.கிறிஸ்டி டேனியல் ராஜ் காவலர் குழுவினருடன் பள்ளகரனை காமாட்சி மருத்துவமனை சிக்னலில் வாகன தணிக்கையில் இரண்டு சக்கர வாகனம் மூன்றுசக்கரவாகனம் நான்கு சக்கர வாகனங்கள் ஆகிய நபர்களிடம் முககவசம் அணிந்து இருக்கிறார்களா என்றும் […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூ.2,20,000 மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூ.2,20,000 மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ரூ.2,20,000/−மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் விற்ற மருந்தக உரிமையாளர்கள் இருவரை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயகுமார் அவர்கள் பாராட்டினார்கள். கோவில்பட்டியில் சட்ட விரோதமாக ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாக மாவட்ட […]

Police Department News

தமிழகத்தில் நாளை 15/05/21 முதல், மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 10 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது, டீ கடைகளுக்கு அனுமதி இல்லை.

தமிழகத்தில் நாளை 15/05/21 முதல், மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 10 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது, டீ கடைகளுக்கு அனுமதி இல்லை. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. என்றாலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. என்றாலும் மக்கள் நடமாட்டம் தெருக்களில் குறைந்த பாடில்லை. இதனால் இன்றில் இருந்து வெளியில் சுற்றும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நாளை முதல் கூடுததல் கட்டுப்பாடுகள் […]

Police Department News

தமிழ்நாட்டின் 49 நாட்கள் தேர்தல் பணி சிறந்த முறையில் செயல்பட்ட கூடுதல் டிஜிபி மீண்டும் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல்டிஜிபியாக பொறுப்பேற்றுள்ளார்

49 நாட்கள் தேர்தல் பணி தென் மண்டலத்தில் கூடுதல் டிஜிபி Dr. அபாஸ் குமார்,IPS சிறந்த முறையில் பணியாற்றி வந்தார் பிரதம மந்திரி மதுரை வந்திருந்த பொழுது சிறந்த முறையில் அவருக்கு பாதுகாப்பு அளித்து மற்றும் உள்துறை அமைச்சரும் அமித்ஷா அவர்களுக்கு மதுரை வருகை புரிந்த போது தமிழ் நாட்டிற்கு சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்தார் மேலும் தமிழ்நாட்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி அவர்களுக்கும் சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்து இப்பொழுது முதலமைச்சராக பணி அமர்ந்து இருக்கும் […]