மதுரை மாவட்டம் பேரையூரில் ஊரடங்கு விதியை மீறி சைக்கிளில் டீ விற்றவர்களின் டீ கேன்கள் பறிமுதல் மதுரை மாவட்டம், பேரையூரில், ஊரடங்கு உத்தரவை மீறி சைக்கிளில் டீ கேன் மூலமாக டீ விற்பனை செய்து வந்தனர் இவர்களிடம் டீ சாப்பி வருபவர்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் நடந்து கொண்டனர் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்று தெரிந்தும் டீ விற்பனை செய்தவர்களின், டீ கேன்களை டி.எஸ்.பி மதியழகன் அவர்களின் உத்தரவின் […]
Day: May 30, 2021
ஏழை எளிய ஆதரவற்றோரை தேடிச்சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வரும் தென் மண்டல காவல் துறையினர்.!
ஏழை எளிய ஆதரவற்றோரை தேடிச்சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வரும் தென் மண்டல காவல் துறையினர்.! கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வரும் நிலையில் அதை முற்றிலுமாக தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து தற்போது அமலில் உள்ள நிலையில், ஊரடங்கின் போது பசியால் வாடும் ஏழை எளியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் உணவு பொருட்களை வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் நடவடிக்கையில் தென் மண்டலத்தை சார்ந்த […]
பெண் எஸ்.ஐ., உட்பட 3 போலீசார் மீது தாக்குதல்
பெண் எஸ்.ஐ., உட்பட 3 போலீசார் மீது தாக்குதல். சென்னை ஓட்டேரியில் சட்டவிரோதமாக மது விற்ற கும்பலை பிடிக்கச் சென்ற போது பெண் எஸ்.ஐ., உட்பட 3 போலீசார் தாக்கப்பட்டனர். ஓட்டேரி, பிரிக்ளின் சாலையில் நள்ளிரவில் ஸ்ட்ரஹான்ஸ் சாலையைச் சேர்ந்த சரவணப்பெருமாளிடம் அடையாளம் தெரியாத நபர் மது பானம் தருவதாக கூறி அவரிடமிருந்து 500/− ரூபாயை பறித்து சென்றார். சிறிது நேரத்தில் மற்றொரு நபர் அவரிமிருந்து 200 ரூபாயை பறித்து ஒரு மது பாட்டிலை கொடுத்து அடித்து […]
சென்னை: சைதாப்பேட்டை ரேஷன் கடையில் 7.36 லட்சம் ரூபாய் திருடியவர் கைது
சென்னை: சைதாப்பேட்டை ரேஷன் கடையில் 7.36 லட்சம் ரூபாய் திருடியவர் கைது சென்னை சைதாப்பேட்டை பகுதியில் இயங்கிவந்த ரேஷன் கடையில் 7.36 லட்சம் ரூபாயை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் கோபி என போலீசார் தெரிவித்துள்ளனர். அவரிடமிருந்து 4.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ள கோபி இதற்கு முன்னதாக 6 குற்ற வழக்குகளில் கைதாகி தண்டனை பெற்று சிறையிலிருந்து வெளிவந்த நிலையில், இந்த திருட்டுசம்பவத்தில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகி உள்ளது. கொரோனா நிவாரண நிதியாக மக்களுக்கு விநியோகிக்கப்பட […]
நீலகிரி: விபத்தில் பேச்சு மூச்சின்றி கிடந்த ஓட்டுநர்; சமயோசிதமாக உயிரைக் காப்பாற்றிய போலீஸார்!
நீலகிரி: விபத்தில் பேச்சு மூச்சின்றி கிடந்த ஓட்டுநர்; சமயோசிதமாக உயிரைக் காப்பாற்றிய போலீஸார்! துரிதமாகச் செயல்பட்டு ஓட்டுநரின் உயிரைக் காத்த இந்த நெகிழ்ச்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக காவல்துறையினரை கேரள நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூரிலிருந்து கேரளாவை நோக்கி பிக்கப் வாகனம் ஒன்று நாடுகாணி – வழிக் கடவு மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் சாலையோர தடுப்பு சுவரின் மோதி கவிழ்ந்துள்ளது. […]
பூட்டிய வீட்டில் கொள்ளை; தீவிர விசாரணையில் போலீஸ்!!
பூட்டிய வீட்டில் கொள்ளை; தீவிர விசாரணையில் போலீஸ்!! கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் – திருவண்ணாமலை சாலையில் உள்ளது வடபொன்பரப்பி. இங்குள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் பிரம்மதேசம். இங்குள்ள பள்ளிவாசல் தெருவில் வசித்து வருபவர் 29 வயது நபிஸ். இவர் ரம்ஜான் பண்டிகை முடிந்த மறுநாள் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார். இவரது வீட்டின் ஒரு பகுதியில் ஜெராக்ஸ் மற்றும் கூல்ட்ரிங்ஸ் கடை வைத்துள்ளார். நபீஸ் ஊருக்கு செல்லும்போது, […]
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மகள் முறை கொண்ட பள்ளி மாணவியை கர்ப்பமாக்கி குழந்தை கொடுத்த சித்தப்பா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மகள் முறை கொண்ட பள்ளி மாணவியை கர்ப்பமாக்கி குழந்தை கொடுத்த சித்தப்பா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் நடுவூர் காளியம்மன் கோவில் தெருவில் வசித்தவர் பாலமுருகன். இவரது மனைவி ஈஸ்வரி. இந்த தம்பதியினருக்கு 14 வயதில் மகள் உள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது தந்தையை இழந்த மாணவி, தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றும் தனது தாயுடன் வசித்து வருகிறார். மாணவி தற்போது விஸ்வநத்தம் அரசு உயர்நிலைப் […]
சி.ஆர்.பி.எப்.,இயக்குனருக்கு கூடுதல் பொறுப்பு
சி.ஆர்.பி.எப்.,இயக்குனருக்கு கூடுதல் பொறுப்பு என்.ஐ.எ.,எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குனர் ஜெனரல் ஒய்.சி.மோடி நாளை பணி ஓய்வு பெறுகிறார், இந்த பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்படும் வரை சி.ஆர்.பி.எப்.,எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ்படையின் இயக்குனர் ஜெனரல் குல்தீப் சிங் வசம் என்.ஐ.எ.,இயக்குனர் ஜெனரல் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய J8 நீலாங்கரை காவல்துறை ஆய்வாளர் திரு.முருகேசன்( சட்டம் ஒழுங்கு)& உதவி ஆய்வாளர் திரு.பிரதீப் (சட்டம் ஒழுங்கு) மற்றும் சமூக சேவகர் திரு.வி.கோபி
ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய J8 நீலாங்கரை காவல்துறை ஆய்வாளர் திரு.முருகேசன்( சட்டம் ஒழுங்கு)& உதவி ஆய்வாளர் திரு.பிரதீப் (சட்டம் ஒழுங்கு) மற்றும் சமூக சேவகர் திரு.வி.கோபி பணமிருந்தும் கொரோனா வந்தால் ஒன்றும் செய்ய முடியாத இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் உணரும் வகையில் சிலர் நெஞ்சில் கடவுள் குடிபுகுந்து நன்மைகளை செய்து வருகிறார் அப்படி பட்ட மனிதர்களும் இருக்கிறார்கள் .முதலாவது காவலர்களும் சமூக சேவர்களும் இவர்கள் பல்வேறு வகையில் மக்களுக்கு உதவி செய்துவருகின்றனர். கொரோனா முழு […]
வங்கியில் இருந்து பேசுவதாக கூறி OTP எண்ணை பெற்று பணம் ரூ.53,25,000/- பணத்தை ஏமாற்றி அபகரித்த புகாரில் விரைவு நடவடிக்கை
வங்கியில் இருந்து பேசுவதாக கூறி OTP எண்ணை பெற்று பணம் ரூ.53,25,000/- பணத்தை ஏமாற்றி அபகரித்த புகாரில் விரைந்து செயல்பட்டு இழந்தவரின் வங்கி கணக்கிற்கு மீள செலுத்த நடவடிக்கை எடுத்த அண்ணாநகர் சைபர் கிரைம் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் (28.05.2021). வில்லிவாக்கத்தைச் சேர்ந்த அன்பரசு, வ/62, த/பெ.பிச்சையப்பன் என்பவர் ONGC நிறுவனத்தில் வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர் ஆவார். 25.05.2021 அன்று […]