Police Department News

பசிக்கு உணவும் கொரோனா விழிப்புணர்வும் 13.05.2021 J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிசந்திரன்

பசிக்கு உணவும் கொரோனா விழிப்புணர்வும் 13.05.2021 J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிசந்திரன் அதிவேகமாக பரவிவரும் இரண்டாவது அலை கொரோனா பற்றி அடையாறு சிக்னலில் ஆட்டோ ஓட்டுனர் சிறியவர் பெரியோர் பாதசாரிகள் இருசக்கர வாகன ஓட்டிகள் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் தனியார் பள்ளிபிள்ளைகள் அரசாங்க ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் முககவசம் சானிடைசர் கொடுத்து கொரோனாவைபற்றிய விழிப்புணர்வை அதாவது அனைவரும் கை கழுவவேண்டும் மற்றும் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும் காரணமின்றி […]

Police Recruitment

சென்னையில் ஆக்சிஜன் இன்றி தவித்த கொரோனா நோயாளிகளுக்கு விரைந்து செயல்பட்டு ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற்று தந்தபோலீசாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் ஆக்சிஜன் இன்றி தவித்த கொரோனா நோயாளிகளுக்கு விரைந்து செயல்பட்டு ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற்று தந்தபோலீசாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொளத்தூர் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட செங்குன்றம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 10 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு நேற்று 8 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மட்டுமே கையிருப்பு இருந்தது. அடுத்த சில மணி நேரத்தில் அவை காலியாகிவிடும் என்ற சூழ்நிலையில் நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் நோயாளியின் […]

Police Department News

பல்லாவரம் உதவி ஆணையாளர் அவர்கள் கொரோனா நோய்க்கு பலி

பல்லாவரம் உதவி ஆணையாளர் அவர்கள் கொரோனா நோய்க்கு பலி பல்லாவரம் உதவி ஆணையாளர் திரு.ஈஸ்வரன் அவர்கள் கொரோன தொற்றின் காரணமாக இன்று 13.05.2021 மதியம் சுமார் 13.45 மணிக்கு இயற்கை எய்தினார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை போலீஸ் இ நியூஸ் சார்பாக வேண்டுகிறோம்

Police Department News

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, போலீசார் நீராவி பிடிக்க காவல் நிலையங்களுக்கு நீராவி குக்கர் வழங்கள்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, போலீசார் நீராவி பிடிக்க காவல் நிலையங்களுக்கு நீராவி குக்கர் வழங்கள் திருமங்கலத்தில் போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்படாமலிருப்பதற்கு காவல் நிலையங்களுக்கு நீராவி குக்கரை டி.ஐ.ஜி.சுதாகர் அவர்கள் கடந்த புதன் கிழமை வழங்கினார். திருமங்கலம் பகுதியில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் ஏரானமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதிலிருந்து காவலர்களை காப்பதற்காக திருமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளர் வினோதினி அவர்கள் காவலர்கள் காவல்நிலையங்களில் நீராவி பிடிக்க நீராவி குக்கர் அமைப்பை ஏற்பாடு செய்துள்ளார். இதன் […]

Police Department News

மதுரை, செல்லூர் பகுதியில் முக கவசம் அணியாமல் சுற்றி திரிந்த நபர்கள் மீது 1350 வழக்குகள், அபராத தொகை 2,70,000/− ரூபாய் வசூல்

மதுரை, செல்லூர் பகுதியில் முக கவசம் அணியாமல் சுற்றி திரிந்த நபர்கள் மீது 1350 வழக்குகள், அபராத தொகை 2,70,000/− ரூபாய் வசூல் மதுரை செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களில் பெரும்பாலும் படிப்பறிவு குறைந்தவர்கள் மற்றும் தினசரி கூலி வேலைக்கு செல்லுபவர்கள் இவர்களுக்கு தொடர்ந்து கொரோனா நோய் தொற்று பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர் அந்த காவல்நிலைய ஆய்வாளர் திரு. அழகர் அவர்கள், செல்லூரில் ஒவ்வொரு பகுதியாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வு […]